Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
+3
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
First topic message reminder :
நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்.
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!
பிரித்துப் படிக்க:
ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.
நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்.
இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.
அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.
இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்
இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!
பிரித்துப் படிக்க:
ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!
விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.
எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.
Last edited by யாதுமானவள் on Mon 18 Jul 2011 - 12:51; edited 5 times in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
கவி காளமேகப்புலவர். பாடிய பாடல்களை ,அர்த்தத்தோடு
சொன்னவிதம் அழகிய பாங்கு .
தோழியே . :”@: :”@: ##* ##* :”@:
சொன்னவிதம் அழகிய பாங்கு .
தோழியே . :”@: :”@: ##* ##* :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
@. @.kalainilaa wrote:கவி காளமேகப்புலவர். பாடிய பாடல்களை ,அர்த்தத்தோடு
சொன்னவிதம் அழகிய பாங்கு .
தோழியே . :”@: :”@: ##* ##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அற்புதமான இன்னொரு சிலேடைப் பாடல்:
இது முப்பொருள் உள்ளடக்கிய சிலேடைப் பாடல்...
என்ன வியப்பாக உள்ளதா?... படித்துப் பாருங்களேன்...
கீழ்வரும் பாடலில் விநாயகரும் முருகனும் சிவபெருமானும் ஒன்றெனக் கூறுகிறார் கவி..
சென்னிமுக மாறுளதால் சேர்கரமுன் னாலுகையால்
இன்னிலத்தில் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே .
பிரித்துப் படிக்க:
சென்னி முகம் ஆறு உளதால் சேர் கரம் முன் நாலு கையால்
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - மன்னு குளக்
கண் உறுதலானும் கணபதியும் செவ்வேளும்
எண் அரனும் நேர் ஆவரே !
(சென்னி - தலை , கோடு - கொம்பு,மலை; மன்னு - நிலை பெற்ற , குளம் - நெற்றி , உறுதல் - இருத்தல், பொருந்துதல், அரன்- சிவன் )
எப்படி இவர்கள் மூவரும் ஒன்றாவார்கள் என்றால்...
விநாயகரின் தலையும் முகமும் வழக்கத்திலிருந்து மாறுபட்டடவை. உடல் அமைப்பிற்கு முரணாக அமைந்தவை. (யானைத் தலை, மனித உடல்) முகத்தில் அமைந்த துதிக்கையானது முன்புறம் தொங்குகிறது. இந்த உலகத்தில் ஒற்றைக் கொம்புடையவராக உள்ளார். மண்ணெடுத்து அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்தாலும் அதிலும் பிள்ளையாரின் பிரசன்னம் இருக்கும் என்கிறார்.
சரி, அடுத்து முருகன் எப்படி இருப்பாரென்று கூறுகிறார் என்றால் ....
இவர் தலையும் முகமும் ஆறு(6 ) உடையவர் . இவர் உடலில் 12 கைகள் சேர்ந்திருக்கிறது (சேர்கரம் முன் நாலு 3x4 =12) மலையில் வசிப்பவர்(திருச்செங்கோட்டில் வசிப்பவர்). சரவணப் பொய்கையில் அவதரித்தவர் (மன்னுகுளம்)
அடுத்து பரமசிவனையும் இவர்களோடு ஒப்பிடுகிறார்:
சிவனின் தலையில் கங்கை ஆறு உள்ளது , முன்புறம் நான்கு கைகளை உடையவர்(உடலுடன் சேர்ந்து நான்கு கைகள் முன்னால் உள்ளது) , இப்புவியின் சிறந்த கைலாச மலையில் வீற்றிருப்பவர் , நெற்றிக்கண் அமையப் பெற்றவர்.
இப்படி ஒரே பாடலில் மூன்று கடவுளர்களையும் அற்புதமாக ஒப்பிடுகிறார்!
இது முப்பொருள் உள்ளடக்கிய சிலேடைப் பாடல்...
என்ன வியப்பாக உள்ளதா?... படித்துப் பாருங்களேன்...
கீழ்வரும் பாடலில் விநாயகரும் முருகனும் சிவபெருமானும் ஒன்றெனக் கூறுகிறார் கவி..
சென்னிமுக மாறுளதால் சேர்கரமுன் னாலுகையால்
இன்னிலத்தில் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே .
பிரித்துப் படிக்க:
சென்னி முகம் ஆறு உளதால் சேர் கரம் முன் நாலு கையால்
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - மன்னு குளக்
கண் உறுதலானும் கணபதியும் செவ்வேளும்
எண் அரனும் நேர் ஆவரே !
(சென்னி - தலை , கோடு - கொம்பு,மலை; மன்னு - நிலை பெற்ற , குளம் - நெற்றி , உறுதல் - இருத்தல், பொருந்துதல், அரன்- சிவன் )
எப்படி இவர்கள் மூவரும் ஒன்றாவார்கள் என்றால்...
விநாயகரின் தலையும் முகமும் வழக்கத்திலிருந்து மாறுபட்டடவை. உடல் அமைப்பிற்கு முரணாக அமைந்தவை. (யானைத் தலை, மனித உடல்) முகத்தில் அமைந்த துதிக்கையானது முன்புறம் தொங்குகிறது. இந்த உலகத்தில் ஒற்றைக் கொம்புடையவராக உள்ளார். மண்ணெடுத்து அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்தாலும் அதிலும் பிள்ளையாரின் பிரசன்னம் இருக்கும் என்கிறார்.
சரி, அடுத்து முருகன் எப்படி இருப்பாரென்று கூறுகிறார் என்றால் ....
இவர் தலையும் முகமும் ஆறு(6 ) உடையவர் . இவர் உடலில் 12 கைகள் சேர்ந்திருக்கிறது (சேர்கரம் முன் நாலு 3x4 =12) மலையில் வசிப்பவர்(திருச்செங்கோட்டில் வசிப்பவர்). சரவணப் பொய்கையில் அவதரித்தவர் (மன்னுகுளம்)
அடுத்து பரமசிவனையும் இவர்களோடு ஒப்பிடுகிறார்:
சிவனின் தலையில் கங்கை ஆறு உள்ளது , முன்புறம் நான்கு கைகளை உடையவர்(உடலுடன் சேர்ந்து நான்கு கைகள் முன்னால் உள்ளது) , இப்புவியின் சிறந்த கைலாச மலையில் வீற்றிருப்பவர் , நெற்றிக்கண் அமையப் பெற்றவர்.
இப்படி ஒரே பாடலில் மூன்று கடவுளர்களையும் அற்புதமாக ஒப்பிடுகிறார்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
kalainilaa wrote:அரிய ,படல்களை அறியத் தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
நன்றி கலைநிலா !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
தமிழ் பண்பாட்டில் முப்பெரும் கடவுளையே ஒப்பிடுமளவு சிந்தித்திருக்கும் புலமை அபாரமானது அழகிய பாடல் விளக்கமும் தெளிவாக உள்ளது நன்றி அக்கா
தொடரட்டும் பணி
தொடரட்டும் பணி
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்
உங்களின் பணி தொடரட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
சாதிக் wrote:தமிழ் பண்பாட்டில் முப்பெரும் கடவுளையே ஒப்பிடுமளவு சிந்தித்திருக்கும் புலமை அபாரமானது அழகிய பாடல் விளக்கமும் தெளிவாக உள்ளது நன்றி அக்கா
தொடரட்டும் பணி
நன்றி சாதிக்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
*சம்ஸ் wrote:kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்
உங்களின் பணி தொடரட்டும்.
நான் மட்டும் என்ன.. நானே படித்து நானே சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன் இத்தனை நாட்களும்... இப்படி இத்தனை பேர் ரசித்துப் படிக்க நானும் இங்கு எழுதுவேனென்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை (என் வலைத்தளத்தில் மட்டும் எழுதுவேன் என்றுதான் நினைத்திருந்தேன்) இந்த வாய்ப்பு குறித்து மிக்க மகிழ்கிறேன்.
அன்புடன்,
யாதுமானவள்
Last edited by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 21:23; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .
அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்
உங்களின் பணி தொடரட்டும்.
நான் மட்டும் என்ன.. நானே படித்து நானே சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன் இத்தனை நாட்களும்... இப்படி இத்தனை பேர் ரசித்துப் படிக்க நானும் இங்கு எழுதுவேனென்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை (என் வலைத்தளத்தில் மட்டும் எழுதுவேநேன்ருதான் நினைத்திருந்தேன்) இந்த வாய்ப்பு குறித்து மிக்க மகிழ்கிறேன்.
அன்புடன்,
யாதுமானவள்
உண்மையிலும் உண்மை நானும் கற்ற காலத்தில் கணக்கியல்தான் கற்றிருந்தேன்
தமிழ் இலக்கியம் கற்றது குறைவு ஆனால் ஆர்வமதிகமாக இருந்தது சேனையின் வாயிலாக மிகப்பெரும் பொக்கிசமாக உங்களை அடைந்து தமிழ் இலக்கியம் கற்றிட வாய்ப்பாக அமைந்ததை இட்டு பெருமையடைகிறேன் என்றும் குருவாக நினைத்திருக்கிறேன்
என்றும் இதே பாசறை தொடரட்டும் :];: :];: :];:
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கவி காளமேகப்புலவர் - சிலேடைப் பாடல்கள் (6)
» கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)
» காளமேகப் புலவரின் பாட்டொன்று...
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…!
» கவி காளமேகம் - சிலேடைப் பாடல்கள் (7 - பாம்பும் வாழைப்பழமும்)
» காளமேகப் புலவரின் பாட்டொன்று...
» மனசாட்சி உள்ள புலவர்...!!
» புலவர் பாட ஆரம்பிச்சா மன்னர் தூங்கிடுவாரு…!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|