Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
+8
Atchaya
*சம்ஸ்
kalainilaa
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
ஷஹி
முனாஸ் சுலைமான்
ஹம்னா
12 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
First topic message reminder :
சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா
* யாதுமானவள்
*ஹாசிம்.
இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................
.
இதோ யாதுமானவள் அக்காவிடம் கேள்விகள்
01 . உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
௦௦௦02உங்கள் கலையுலக பயணம் குறித்து எங்களுடன் பகிர நினைப்பது?
03உங்கள் வேலைத்தளத்தில் உள்ள சிறப்புக்களை சொல்லுங்கள்.
யாதுமானவள் அக்கா.
அக்கா பதில் தாருங்கள். :!+: :!+: :];:
சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா
* யாதுமானவள்
*ஹாசிம்.
இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................
......................................................................................
......................................................................................
.
இதோ யாதுமானவள் அக்காவிடம் கேள்விகள்
01 . உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
௦௦௦02உங்கள் கலையுலக பயணம் குறித்து எங்களுடன் பகிர நினைப்பது?
03உங்கள் வேலைத்தளத்தில் உள்ள சிறப்புக்களை சொல்லுங்கள்.
யாதுமானவள் அக்கா.
அக்கா பதில் தாருங்கள். :!+: :!+: :];:
Last edited by ஹம்னா on Sun 31 Jul 2011 - 17:30; edited 2 times in total
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
அருமையான சம்பாசனை ஒன்று போயிருக்கு நான் பார்க்கவே இல்லை வேலையாய் இருந்திட்டேன் நேசத்துடனான கேள்விகளும் அதற்கு நிறைந்த பதில்களும் ஹம்னாக்கும் யாதுமானவள் தோழிக்கும் வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது கேள்வியும் பதிலும் அதற்கான பின்னூட்டல்களும்.
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
*சம்ஸ் wrote:சாதிக் wrote:*சம்ஸ் wrote:சாதிக் wrote:அப்படிப்போடுங்கப்பு @.நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
எதைப்போட சொன்னீர்கள் சாதிக்
விபரமும் விளக்கமும் தெளிவாச்சொன்னாருல்ல
மரமண்ட எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டுக்கிட்டு :”: :%
யாரை சொன்னீர்கள் என்னை இல்லையே சாதிக் /) /)
@. @. :+=+:
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே அக்கா
நீங்களா இப்படி நம்ப முடிய வில்லை
அனைத்துத் துறைகளிலும் கெட்டிக்காரி
வாவ் வாழ்த்துக்கள்
நீச்சல் வேற தெரியுமா கோல்ட் மெடல் வாங்கியுள்ளீர்கள் சும்மாவா பின்னே உண்மைதான் அசல் உஷா அக்கா மாதிரியே உள்ளீர்கள் அவங் திறமையும் முறியடித்து முன்னேறி விட்டீர்கள்
அனைத்தையும் படித்தேன் அக்கா மிகவும் சுவாரசியமாக இருந்தது நான் விரும்பி படித்த உங்கள் பள்ளி வாழ்கை மிகவும் பிடித்திருக்கிறது நன்றி அக்கா
நன்றி ஹம்னா இப்படி ஒரு சான்ஸ் கொடுத்தமைக்கு
:”@: :”@:
நன்றி நண்பன் :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
நண்பன் wrote:கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க...அய்யா நான் வரும்போதே பள்ளியின் மணி அடித்து விட்டது. அதனால் மதிற்சுவர் கதவை தாழிட்டு விட்டார்கள். அதுதான் எனது தாமதத்திற்குக் காரணம் என்று ஒரு 7 ஆம் வகுப்பு மாணவியால் சொல்ல முடியுமா?
இப்படி இம்சை பண்ணும் அந்தத் தமிழாசிரியரை.... நான் கலாய்க்க ஆரம்பித்துவிடுவேன். திடேரென்று சந்தேகம் கேட்பென்... தலையிலிருந்து CLIP எடுத்து... அய்யா... இதை என்னவென்று சொல்வது தமிழில்? என்று கேட்பென்...
அடுத்த பெண்ணின் தலையிலிருந்து ரப்பர் பாண்ட் எடுத்து அய்யா இதற்ற்கு தமிழில் என்ன பெயர் என்று கேட்பென்... இப்படி நான் ஏடாகுடமாகக் கேள்விகள் கேட்டு தம்ழிகாசிரியரை பள்ளிக்கே அகராதி கொண்டுவர வைத்த பெருமையைப் பெற்றென்...
சுட்டித்தனத்தை செய்து விட்டு பெருமையாம் பெருமை பாவம் அந்த வாத்தியார் :”:
பின்னே வீட்டுக்கு வந்து வொர்க் அவுட் பண்ணுவோம். நாளைக்கு அந்த ஆசிரியர் கிட்டே என்ன கேள்வி கேட்டு மடக்கலாம்னு :ஹ்ஹிஹீ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
நண்பன் wrote:மிக்க நன்றி அக்கா மிகவும் சுவாரசியமாக இருந்தது இரண்டு முறை படித்தேன் :!+: :!+:
இரண்டு முறை படித்தீர்களா... அது சரி...நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
kalainilaa wrote:
என் பள்ளி கல்லூரி நாட்களைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அது மட்டுமல்ல... இன்னும் சிறுவயது கலாட்டாக்கள் --- எல்லாவற்றையும் எழுத வேண்டுமென்று நினைப்பேன். அதற்கு நேரம் வரவில்லை.
இதை ஏன் உங்கள் பாணியில் கவிதையாய் எங்களுக்கு ,கொடுக்க கூடாது .
நல்ல தமிழை நாங்கள் படித்த சந்தோசம் கிடைக்கும் அல்லவா !
எங்கள் கோரிக்கை ,ஏற்றுக் கொள்க !
ஐயோ...இது என்ன கலை நிலா... எல்லோரும் பள்ளிப்பருவத்தில் செய்யும் கலாட்டாக்கள்தானே . என்னமோ பெரிய சாதனை செய்தது போல்..
தங்கள் அன்புக்கு நன்றி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
முனாஸ் சுலைமான் wrote:அருமையான சம்பாசனை ஒன்று போயிருக்கு நான் பார்க்கவே இல்லை வேலையாய் இருந்திட்டேன் நேசத்துடனான கேள்விகளும் அதற்கு நிறைந்த பதில்களும் ஹம்னாக்கும் யாதுமானவள் தோழிக்கும் வாழ்த்துக்கள் அருமையாக இருந்தது கேள்வியும் பதிலும் அதற்கான பின்னூட்டல்களும்.
எல்லாவற்றையும் படித்தீர்களா ஐயா. முக்கியமாக அக்காவின் பள்ளிவாழ்க்கையின் பசுமை நினைவுகளை. @.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
அப்துல் றிமாஸ் wrote:*சம்ஸ் wrote:kalainilaa wrote:
என் பள்ளி கல்லூரி நாட்களைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அது மட்டுமல்ல... இன்னும் சிறுவயது கலாட்டாக்கள் --- எல்லாவற்றையும் எழுத வேண்டுமென்று நினைப்பேன். அதற்கு நேரம் வரவில்லை.
இதை ஏன் உங்கள் பாணியில் கவிதையாய் எங்களுக்கு ,கொடுக்க கூடாது .
நல்ல தமிழை நாங்கள் படித்த சந்தோசம் கிடைக்கும் அல்லவா !
எங்கள் கோரிக்கை ,ஏற்றுக் கொள்க !
சரியாக சொன்னீர்கள் தோழரே கண்டிப்பாக அக்கா நல்ல தமிழில் பள்ளி கல்லூரி நாட்களை கவிதைகளாக சேனையில் உலாவவிடுவார்கள்.
ஆமாம் நானும் எதிர்பார்க்கிறேன். @.
ஆஹா ...உங்கள் அன்பில் திக்கு க்காடிப் போகிறேன். சம்ஸ் மற்றும் ரிமாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
ஜிப்ரியா wrote:முதலில் ஹம்னாவுக்கு எனது நன்றிகள்..
அக்கா! நான் பார்த்த அத்தனை சினிமா படங்களையும் தூக்கி சாப்பிட்டிவிட்டது உங்க கதை..இல்லை இல்லை உங்க பசுமையான நினைவுகள்..ஒரு நாவல் படித்த திருப்தி மனதுக்குள்..உங்களுக்கு நிகர் நீங்களே தான்..அனுபவங்களை கூட சுவாரஸ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா..இதில் நான் முக்கியாம கவனித்தது ஒன்றை தான்..யாரையும் கஷ்டப்படுத்தாமல், அழவைக்காமல் உங்களது நினைவுகளில் பசுமையான, சந்தோஷமான நினைவுகளை மட்டும் மீட்டிருக்கிரீர்கள்.உங்க வாழ்வில் பசுமை என்றும் நிலைத்திட நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி அக்கா.. :];:
நானும் மிகவும் ரசித்து செய்யும் கலாட்டாக்கள் .... அங்கு செய்வது மட்டுமல்ல.. பின் வீட்டில் வந்து அம்மா அப்பா தம்பி தங்கைகளிடம் சொல்லி சொல்லி சிரிப்போம்... என் சிறுவயது சுட்டித்தனங்களைஎல்லாம் என் அம்மா மிகவும் ரசிப்பார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
அப்துல் றிமாஸ் wrote:தோழி ஹம்னாவுக்கு நன்றி
அக்காவின் பசுமையான பாடசாலை நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்துக் காட்டினீர்கள். வார இதளில்
வரும் பசுமையான கட்டுக்கதைகளை படித்த எங்களுக்கு உண்மைக்கு உண்மையான அக்காவின் நிகழ்வுக் கதை வாசிக்க வாசிக்க சுவையானதாக இருந்தது.
மிக்க நன்றி அக்கா பகிர்வுக்கு
மிக்க நன்றி றிமாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
ஹம்னா wrote:யாதுமான யாதுமானவள் அக்காவிற்க்கு மறுபடியும் ஒரு தரம் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று வயதில் தன் அக்காக்களுடன் அடம்பிடித்து படிக்கச்சென்று. தொடர்ச்சியாக பல சுட்டித்தனங்களையும், புத்திசாலித்தனத்தையும், தன் திறமைகளையும், காட்டியதோடு மட்டும் விடாமல் படதியேட்டர்களிலும் உங்கள் வாலுத்தனத்தையும் காட்டியுள்ளீர்களே அக்கா. சரியான வாலுக்கா நீங்கள் இனி நான் உங்களை வாலுக்கா என்றுதான் கூப்பிடப் போகிறேன். :) :)
அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.
படிப்பில், விளையாட்டில் மட்டுமில்லை அக்கா எல்லாவற்றிலும் நீங்கள்தான் கிங்க். . அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே தான். அக்கா அனுபவங்களை கூட சுவாரஷ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா.
படதியேட்டர்களில் பன்னிய கலாட்டாவிற்க்கு மீராஜாஸ்மின் வெரும் டூப்புக்கா.
நீங்கள்தான் நிஜஹீரோயின். ஏன் தெரியுமா? அந்தப் படத்தைப் பார்த்ததும் அதில் வந்த மீராஜாஸ்மினை யாரும் ரசிக்கவில்லை. உங்கள் குடும்பமும் சரி உங்கள் நண்பர்களும் சரி அதில் வந்த மீராவை லாதாவாகத்தான் எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை இன்று முடிவு பன்னிவிட்டேன் முதலில் அந்தப்படம் நானும் பார்க்க வேண்டும். அதில் மீரா பன்னும் கலாட்டாவை இல்லை இல்லை லதாக்கா பன்னும் கலாட்டாவை நானும் பார்க்கவேனும்.
அக்கா உங்களின் ஒரு சம்பவம் எனக்கு சிரிப்பை உண்டு பன்னுது அக்கா. என்ன தெரியுமா? இதுதான்.
ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ..
/) /)
நான் என் மனதிற்க்குள் அடிக்கடி நொந்துக்கிட்ட விசயம் ஒன்று உள்ளது அக்கா.
லதாராணி என்ற அழகான பெயரை விட்டுட்டு ஏன் இந்த அக்கா யாதுமானவள்னு வெச்சிருக்காங்கன்னு. அதற்க்கு அர்த்தம் இன்று புரிந்தது.
யாதுமானவள்தான் அக்கா நீங்கள். :!+: :!+: :!+: :!+: :!+: :!+: எத்தனை முறை கை தட்டினாலும் போதாது. வாலுக்கா.
உங்கள் வேலைகளுக்கு மத்தியில் ,சேனைத் தமிழ் உலாவின்
உறவுகளுக்காக பதில் தந்து சந்தோஷப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி அக்கா.
ஒரு முழு நாவல் படித்த திருப்தி எங்களுக்கு கிடைத்தது நன்றி அக்கா.
இன்னும் நீங்கள் பல சாதனைகள் படைத்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க! வாழ்க! வழ்க!
இத்திரியைத் துவக்கி என்னுடைய இளமைக்கால நினைவுகளை மீண்டும் அசை போடா வைத்த ஹம்னா விற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
இத்தனை ரசித்துப் படித்துள்ளீர்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது .
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
ரொம்ப நன்றி அக்கா. எங்கே அடுத்த பதில்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.யாதுமானவள் wrote:
இத்திரியைத் துவக்கி என்னுடைய இளமைக்கால நினைவுகளை மீண்டும் அசை போடா வைத்த ஹம்னா விற்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
இத்தனை ரசித்துப் படித்துள்ளீர்கள் என்று நினைக்கும்போது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது .
நாங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
ஹம்னா wrote:யாதுமானவள் wrote:ஹம்னா ... பசுமையான பாடசாலை நினைவுகள் பக்கம் பக்கமா எழுதிடுவேனே... பரவாயில்லையா ?
பக்கம் பக்கம் என்று சொல்லிட்டு ஒரு பக்கம் தானே அக்கா எழுது உள்ளீர்கள். :!#:
ஒரு பக்கமாக இருந்தாலும் ஓராயிரம் பக்கங்களுக்கு சமம் அக்கா. நீங்கள் எழுதியது. எல்லோரும் அவர்கள் பாடசாலை வாழ்க்கையைத்தான் மறக்காமல் இருப்பார்கள். ஆனால் இப்போ தங்கள் பாடசாலை வாழ்க்கை மறந்து போய் உங்கள் பாடசாலை வாழ்க்கைதான் ஞாபகத்தில் மிஞ்சப்போகிறது. மிஞ்சியும் உள்ளது. :) :) :)
இதுவா ஒரு பக்கம்? இவ்வளவு பெரியதாக இருக்கிறதே மஊச்சு பிடிச்சு படிச்சேன்னு சொல்றாங்களே
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
படிப்பில் நான் மக்குப்பிள்ளையா இருக்கும் போது சின்ன வயதிலயே பேர் எடுத்து விட்டீர்கள் அக்கா இன்றும் நினைத்து பெருமைப்படுகறீர்கள்
என் தந்தை இன்னமும் பெருமைப்பட்டு எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்... லதா 2ஆம் வகுப்பு படிக்கும்போதே நியூஸ் பேப்பர் நல்லா வாசிப்பா… (நான் சந்தோஷப்படும்படி எத்தனையோ விருதுகள்(படிப்பிலும் விளையாட்டிலும்) வாங்கினாலும் இந்த வார்த்தைகளை இப்போதும் அப்பா சொல்லக் கேட்கும்போது ஏற்படும் சுகத்திற்கு ஈடாகாது))
இன்னும் அக்காவின் தறமைகள் நினைக்கும் போது பெருமையாக உள்ளது
முக்கியமாக சினிமா தேட்டரில் நீங்கள் அடித்த கூத்து எப்படி தாங்கினார்கள் மற்றவர்கள் பசுமையான நினைவுகள் இனிய பருமுள்ள அந்நேரம் நினைத்தாலே இனிக்கறது அக்கா
உங்கள் டயரியை படித்தது போல் உள்ளது
அடுத்தவங்க டயரி படிப்பதும் ஒரு சுகம்தான்
நன்றி ஹம்னா
நன்றி அக்கா
என் தந்தை இன்னமும் பெருமைப்பட்டு எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்... லதா 2ஆம் வகுப்பு படிக்கும்போதே நியூஸ் பேப்பர் நல்லா வாசிப்பா… (நான் சந்தோஷப்படும்படி எத்தனையோ விருதுகள்(படிப்பிலும் விளையாட்டிலும்) வாங்கினாலும் இந்த வார்த்தைகளை இப்போதும் அப்பா சொல்லக் கேட்கும்போது ஏற்படும் சுகத்திற்கு ஈடாகாது))
இன்னும் அக்காவின் தறமைகள் நினைக்கும் போது பெருமையாக உள்ளது
முக்கியமாக சினிமா தேட்டரில் நீங்கள் அடித்த கூத்து எப்படி தாங்கினார்கள் மற்றவர்கள் பசுமையான நினைவுகள் இனிய பருமுள்ள அந்நேரம் நினைத்தாலே இனிக்கறது அக்கா
உங்கள் டயரியை படித்தது போல் உள்ளது
அடுத்தவங்க டயரி படிப்பதும் ஒரு சுகம்தான்
நன்றி ஹம்னா
நன்றி அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
மீனு wrote:படிப்பில் நான் மக்குப்பிள்ளையா இருக்கும் போது சின்ன வயதிலயே பேர் எடுத்து விட்டீர்கள் அக்கா இன்றும் நினைத்து பெருமைப்படுகறீர்கள்
என் தந்தை இன்னமும் பெருமைப்பட்டு எல்லோரிடமும் சொல்லும் ஒரு விஷயம்... லதா 2ஆம் வகுப்பு படிக்கும்போதே நியூஸ் பேப்பர் நல்லா வாசிப்பா… (நான் சந்தோஷப்படும்படி எத்தனையோ விருதுகள்(படிப்பிலும் விளையாட்டிலும்) வாங்கினாலும் இந்த வார்த்தைகளை இப்போதும் அப்பா சொல்லக் கேட்கும்போது ஏற்படும் சுகத்திற்கு ஈடாகாது))
இன்னும் அக்காவின் தறமைகள் நினைக்கும் போது பெருமையாக உள்ளது
முக்கியமாக சினிமா தேட்டரில் நீங்கள் அடித்த கூத்து எப்படி தாங்கினார்கள் மற்றவர்கள் பசுமையான நினைவுகள் இனிய பருமுள்ள அந்நேரம் நினைத்தாலே இனிக்கறது அக்கா
உங்கள் டயரியை படித்தது போல் உள்ளது
அடுத்தவங்க டயரி படிப்பதும் ஒரு சுகம்தான்
நன்றி ஹம்னா
நன்றி அக்கா
@. @.
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
மற்ற இரண்டு கேள்விகளுக்கு நாளை எழுதுகிறேன். டைப் செய்வது கடினமாக உள்ளது :(
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
யாதுமானவள் wrote:மற்ற இரண்டு கேள்விகளுக்கு நாளை எழுதுகிறேன். டைப் செய்வது கடினமாக உள்ளது :(
சரி அக்கா ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன் உங்களின் பசுமை நினைவுகளை படிக்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்
@. @.*சம்ஸ் wrote:யாதுமானவள் wrote:மற்ற இரண்டு கேள்விகளுக்கு நாளை எழுதுகிறேன். டைப் செய்வது கடினமாக உள்ளது :(
சரி அக்கா ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன் உங்களின் பசுமை நினைவுகளை படிக்க
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஹம்னாவின் கேள்விகள் - இரண்டவாதாக மனம் திறக்கிறார் ஹாசிம்
» ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!
» ஹம்னாவின் அறிவு
» ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
» நமீதா எனக்கு சிறந்த தோழி மனம் திறக்கிறார் சிநேகா!
» ஹம்னாவின் அறிவு
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|