சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

கோடை வந்துருச்சு.....உஷாரு Khan11

கோடை வந்துருச்சு.....உஷாரு

2 posters

Go down

கோடை வந்துருச்சு.....உஷாரு Empty கோடை வந்துருச்சு.....உஷாரு

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Aug 2011 - 21:20

கோடை வந்துருச்சு.....உஷாரு Summer-jpg-990
இந்த ஆண்டு வெயில் மக்களை வாட்டியெடுக்க வேண்டும் என்கிற தீவிரத்துடன், உச்ச நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வெயில் வேகத்தின் பாதிப்புக்கு உள்ளாவார்கள். சுட்டெரிக்கும் வெயில் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படாத வகையில் பெற்றோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் டயோரியா, நீர்சத்து இழப்பு, வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே குடிக்கும் தண்­ர் உரிய சுகாதாரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நீர் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில், சிலர் பாதுகாப்பற்ற தண்­ரை குடிக்கவும் செய்கின்றனர். தண்­ணீர் உரிய முறையில் இல்லாத போது, நோய்கள் வர காரணமாக அமைகிறது என குழந்தைகள் சிகிச்சை மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி கூறினார்.

நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பவர்கள் மோர் அருந்தி வருவது நல்லது. சில குழந்தைகள் கோடை காலத்திலும் வென்னீரில் குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கும். அதனை தவிர்க்கவேண்டும். இடியாப்பம், இட்லி போன்ற எளிமையாக ஜீரண உணவுகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அனைத்து வயது குழந்தைகளுக்கும் வைட்டமின் 'சி' சார்ந்த உணவுப் பொருள் அவசியமானது. எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். செயற்கை இழை ஆடைகளை தவிர்த்து பருத்தி ஆடைகள் அணிவது நல்லது.

கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகம். அதிகாலை, மாலை நேரங்களில் மட்டுமே விளையாட அனுமதிக்க வேன்டும். 15 வயது வரை உள்ள குழந்தைகளின் உடல் நலன் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். கோடை காலத்தில் இந்த வயதினருக்கு மஞ்சள் காமாலை, அம்மை, டைபாய்டு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை போல் பெரியவர்களும் தினமும் தண்­ணீர் அதிக அளவு குடிக்கவேண்டும்.

கோடை காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பெற்றோர் நோய் தற்காப்பு நடவடிக்கையாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். கோடை காலத்தில் வியர்வை அதிகம் இருக்கும்.

எனவே தினமும் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. நோய் தாக்கும் இந்த கால கட்டத்தில் நோய் வராமல் தடுக்க வெளி உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி இடங்களில் தண்­ணீர் சுகாதாரம் எந்த நிலையில் உள்ளது என உறுதி கூற முடியாது என்றும் மருத்துவ நிபுணர் அமுதா ராஜேஸ்வரி தெரிவித்தார். குழந்தைகள் மதிய நேரங்களில் கேரம் போர்டு, செஸ் போன்ற இண்டோர் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. கோடை காலத்தில் 2 வயது வரை உள்ள குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். இந்த தருணத்தில் மிக இளம் குழந்தைகளுக்கு நீர்சத்து இழப்பு, சுவாச தொற்று போன்றவை ஏற்படும் சூழல் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கோடை வந்துருச்சு.....உஷாரு Empty Re: கோடை வந்துருச்சு.....உஷாரு

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 23:17

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum