சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது Khan11

பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது

2 posters

Go down

பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது Empty பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது

Post by நேசமுடன் ஹாசிம் Mon 8 Aug 2011 - 20:09

பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது Public-flogging-in-pakistan
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ரமலான் நோன்பு நாளில் பகலில் பொது
இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் 3 நாள்கள் சிறையில் இருக்க வேண்டும்.


புனித ரமலான் மாதத்தில் அனைவரும் பகலில் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து இரவில் மட்டுமே உண்ண வேண்டும், 5 வேளை தொழுகை செய்ய வேண்டும், இறைச் சிந்தனையைத் தவிர வேறு கேளிக்கைகளிலோ இதர விஷயங்களிலோ மனதைச் செலுத்தக் கூடாது என்பது நியதி.
பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அரசியல் சட்டப்படியே அறிவித்திருப்பதால் அங்கே மதச் சடங்குகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகிறது. அத்துடன், ஜியா உல் ஹக் என்பவர் பாகிஸ்தானின் சர்வாதிகாரியாப் பதவி வகித்தபோது நோன்புக் காலங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவசரச் சட்டமே இயற்றப்பட்டிருக்கிறது.
அதன்படி நோன்பு காலத்தில் யாரும் பொது இடத்தில் மற்றவர்களின் நோன்பைக் குலைக்கும் வகையில் சாப்பிடுவது, குடிப்பது, புகைபிடிப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு 3 நாள்களுக்குச் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
திரையரங்குகள், நாடக அரங்குகள் ஆகியவை சூரியன் மறைந்தது முதல் 3 மணி நேரத்துக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவசரச் சட்டம் கூறுகிறது. எனவே பாகிஸ்தான் அரசும் பஞ்சாப் மாகாண அரசும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை நியமித்துள்ளது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது Empty Re: பாகிஸ்தானில் பொது இடத்தில் சாப்பிட்ட 25 பேர் கைது

Post by lafeer Mon 8 Aug 2011 - 20:23

இதுக்குத்தான் கன்ட கன்ட இடத்தில் சாப்பிடக்கூடாது என்று சொல்றது
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum