Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!
4 posters
Page 1 of 1
வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் ஆபத்து காலங்களில் அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுத்து சாதுர்யமாக தப்ப வைக்கும் முறையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்து போயுள்ளனர்.
ஐரோப்பிய பூச்சி இன ஆராய்ச்சியாளர்கள் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவற்றின் சாதுர்யமான செயல்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வண்ணத்துப்பூச்சிகள் அழகிய வண்ணமயமான சிறகுகளை பலவிதமாக அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையை உணர்த்துகின்றன. இதன்மூலம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சி.என்.ஆர்.எஸ் பாரிஸ் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இங்கிலாந்து எக்சிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேத்யூ ஜோரான் தலைமையில் இந்த வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டனர்.
வியக்க வைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகளை பற்றி அவர்கள் கூறியதாவது: வண்ணத்துப்பூச்சிகள் நுண்ணிய உடலும் பெரிய அழகிய சிறகுகளும் கொண்டவை. உலகில் உள்ள மற்ற பூச்சிகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. அரிய வண்ணங்களை கொண்ட சிறகுகளை அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுக்கின்றன. ஆபத்து நெருங்குவதை குறிப்பால் உணர்த்தி சாமர்த்தியமாக தப்புகின்றன. இவற்றின் இந்த செயல்பாடுகள் “முலேரியன் மிமிக்கிரி” எனப்படுகிறது. அமேசான் காடுகளில் அதிக அளவில் காணப்படும் ஹெலிகோனியஸ் நுமாட்டா என்ற வகை வண்ணத்துப்பூச்சிகளே இத்தகைய முறையை அதிகம் பின்பற்றுவது தெரியவந்துள்ளது.
ஒரே குரோமோசோம் உள்ள குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சிகளின் உடலில் ஏராளமான ஜீன்கள்தான் அவற்றின் சிறகுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களுக்கு காரணமாக உள்ளது. இத்தகைய ஜீன்கள் “சூப்பர்ஜீன்” எனப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சூப்பர் ஜீன் அமைப்பு இருக்காது.
ஜீன்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். இயற்கையில் காணப்படும் சில பூக்களிலும், உயிரினங்களில் நத்தையின் உடலிலும் இத்தகைய ஜீன்கள் உள்ளன. அவற்றின் ஓடுகள் மற்றும் நிறத்துக்கு இந்த ஜீன்கள்தான் காரணம்.
ஐரோப்பிய பூச்சி இன ஆராய்ச்சியாளர்கள் வண்ணத்துப் பூச்சிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். தொடர்ந்து அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அவற்றின் சாதுர்யமான செயல்கள் பிரமிப்பூட்டுவதாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வண்ணத்துப்பூச்சிகள் அழகிய வண்ணமயமான சிறகுகளை பலவிதமாக அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையை உணர்த்துகின்றன. இதன்மூலம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் முதல்முறையாக இத்தகைய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சி.என்.ஆர்.எஸ் பாரிஸ் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இங்கிலாந்து எக்சிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேத்யூ ஜோரான் தலைமையில் இந்த வித்தியாசமான ஆய்வை மேற்கொண்டனர்.
வியக்க வைக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகளை பற்றி அவர்கள் கூறியதாவது: வண்ணத்துப்பூச்சிகள் நுண்ணிய உடலும் பெரிய அழகிய சிறகுகளும் கொண்டவை. உலகில் உள்ள மற்ற பூச்சிகளில் இருந்து மாறுபட்டு காணப்படுகிறது. அரிய வண்ணங்களை கொண்ட சிறகுகளை அசைத்து அருகில் இருக்கும் தங்கள் இனத்துக்கு சிக்னல் கொடுக்கின்றன. ஆபத்து நெருங்குவதை குறிப்பால் உணர்த்தி சாமர்த்தியமாக தப்புகின்றன. இவற்றின் இந்த செயல்பாடுகள் “முலேரியன் மிமிக்கிரி” எனப்படுகிறது. அமேசான் காடுகளில் அதிக அளவில் காணப்படும் ஹெலிகோனியஸ் நுமாட்டா என்ற வகை வண்ணத்துப்பூச்சிகளே இத்தகைய முறையை அதிகம் பின்பற்றுவது தெரியவந்துள்ளது.
ஒரே குரோமோசோம் உள்ள குறிப்பிட்ட வண்ணத்துப்பூச்சிகளின் உடலில் ஏராளமான ஜீன்கள்தான் அவற்றின் சிறகுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆற்றல்களுக்கு காரணமாக உள்ளது. இத்தகைய ஜீன்கள் “சூப்பர்ஜீன்” எனப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து வண்ணத்துப்பூச்சிகளுக்கும் சூப்பர் ஜீன் அமைப்பு இருக்காது.
ஜீன்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு வண்ணத்துப்பூச்சிகளின் செயல்பாடுகள் வெவ்வேறாக இருக்கும். இயற்கையில் காணப்படும் சில பூக்களிலும், உயிரினங்களில் நத்தையின் உடலிலும் இத்தகைய ஜீன்கள் உள்ளன. அவற்றின் ஓடுகள் மற்றும் நிறத்துக்கு இந்த ஜீன்கள்தான் காரணம்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!
:”@: :”@: சிறந்த கண்டு பிடிப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வண்ணத்துப்பூச்சியின் வியக்கவைக்கும் சாதுர்யம்!
சிறந்த பகிர்விற்க்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சாதுர்யம் – ஒரு பக்க கதை
» சாதுர்யம் - ஒரு நிமிட கதை
» வியக்கவைக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள்
» வியக்கவைக்கும் வீடியோக்கள் !
» வியக்கவைக்கும் புகைப்படங்கள்
» சாதுர்யம் - ஒரு நிமிட கதை
» வியக்கவைக்கும் நீர்மூழ்கிக்கப்பல்கள்
» வியக்கவைக்கும் வீடியோக்கள் !
» வியக்கவைக்கும் புகைப்படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|