Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
+2
நேசமுடன் ஹாசிம்
ஆசுகவி அன்புடீன்
6 posters
Page 1 of 1
சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””
ஆசுகவி அன்புடீன்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””
ஆசுகவி அன்புடீன்
ஆசுகவி அன்புடீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10
Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
உணர்வுகளோடு ஊறிப்போன விடயங்களை சொல்லி செயலிழக்க விரும்பாத உணர்வு அருமை பெருந்தகையே நன்றிகள் வாழ்த்துகள்
Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
ஆசுகவி அன்புடீன் wrote:”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””
ஆசுகவி அன்புடீன்
உறவுக்கும் அதன் மூலம் சொல்லும் உணவுக்கும் ,ஒரு கவிதை !
எண்ணத்தை,எழுமையாய் புரியவைக்கும் வார்த்தை !
ஐயா !உங்கள் கவிதைகள் ,மனிதனின் மறுப்பக்கம் என்றால் பொயில்லை!
உங்கள் கவிதையை சுவைக்க காத்திருக்கும் ஒருவன் !.தொடருங்கள் ,
கவிதைக் காற்றை சேனைக்கு தாருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
//என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து//
வாவ் மிகவும் அருமை
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து//
வாவ் மிகவும் அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:உணர்வுகளோடு ஊறிப்போன விடயங்களை சொல்லி செயலிழக்க விரும்பாத உணர்வு அருமை பெருந்தகையே நன்றிகள் வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து
ஆசுகவி அன்புடீன் wrote:”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””
ஆசுகவி அன்புடீன்
:flower: :flower:
Similar topics
» சேனையின் உறவுகளுடன் உரையாட கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன் இலங்கை நேரம் 7.00மணிக்கு
» பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)
» ஆசுகவி அன்புடீன் இன்னும் சொற்பவேளையில் சேனையில்
» தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
» ஆசுகவி அன்புடீன் சேனையின் நடத்துனர்கள் நேரடி உரையாடல் நடைபெறுகிறது
» பெருநாள் வாழ்த்துக்கவிதை (ஆசுகவி அன்புடீன்)
» ஆசுகவி அன்புடீன் இன்னும் சொற்பவேளையில் சேனையில்
» தற்பொழுது நேரலையில் கவிஞ்சர் ஆசுகவி அன்புடீன்
» ஆசுகவி அன்புடீன் சேனையின் நடத்துனர்கள் நேரடி உரையாடல் நடைபெறுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|