Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு
Page 1 of 1
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு
மதுரை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறைந்து கொண்டே செல்வதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்ட தலைவர் அசோக் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் அசோக் கூறியதாவது, இந்தியாவில் தொழில் முதலீடு .8 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலர் அளவு மட்டுமே முதலீடு உள்ளது.
இது மிகவும் குறைவு. முதலீடு குறைவதற்கு, திறமையான பணியாளர்களின் பற்றாகுறையே முக்கிய காரணம். இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்ததால், அரசு நிர்வாகம் மேலும் எளிமைப்படுத்த முடியும்.
மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல்ஸ், ஏரோநாட்டிக்கல்ஸ், சூரியொளி ஆற்றல் ஆகியவற்றில் கிளஸ்டர் அமைத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளில் சி.ஐ.ஐ., ஈடுபட்டு வருகிறது.
தொழில் வளர்ச்சிக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் மதுரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான பணியாளர்களை ஏற்படுத்த, 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக தமிழக அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க முடிவு செய்துள்ளது, என்றார்.
மதுரையில் நடந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் அசோக் கூறியதாவது, இந்தியாவில் தொழில் முதலீடு .8 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலர் அளவு மட்டுமே முதலீடு உள்ளது.
இது மிகவும் குறைவு. முதலீடு குறைவதற்கு, திறமையான பணியாளர்களின் பற்றாகுறையே முக்கிய காரணம். இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்ததால், அரசு நிர்வாகம் மேலும் எளிமைப்படுத்த முடியும்.
மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல்ஸ், ஏரோநாட்டிக்கல்ஸ், சூரியொளி ஆற்றல் ஆகியவற்றில் கிளஸ்டர் அமைத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளில் சி.ஐ.ஐ., ஈடுபட்டு வருகிறது.
தொழில் வளர்ச்சிக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் மதுரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான பணியாளர்களை ஏற்படுத்த, 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக தமிழக அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க முடிவு செய்துள்ளது, என்றார்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» 3 வது தடவையாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி!- தமிழ் தேசிய கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு
» நல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய சிறந்த முதலீடுகள்!!!
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
» நல்ல ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டிய சிறந்த முதலீடுகள்!!!
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» தமிழ் கூட்டமைப்பு அரசுக்கு காலக்கெடு விதிக்கவில்லை
» த. தே. கூட்டமைப்பு தனி இராச்சிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நீதிமன்றில் மனு தாக்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|