Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை!
உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால்,
நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்'
கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா
இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.
''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன்
(இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு
ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்.
அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான்.
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)
உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ''இன்னாலில்லாஹி
வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன்
மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே
மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக!
அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு
அல்லாஹ் அவரின் சோதனைக்கு கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு
பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்.
(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன்.
அவரையும் விட சிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே எனக்கு கணவராக
ஆக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம்
அல்லாஹ், ''என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?'' என்று
கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள்.
''என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ்
கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியான் என்ன கூறினான்?
என்று கேட்பான். '
'உன்னைப் புகழ்ந்தான். ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்
எனக் கூறினான்'' என்று வானவர்கள் கூறுவார்கள். ''சொர்க்கத்தில் என்
அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ''புகழுக்குரிய வீடு'' என்று
பெயரிடுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவான். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
922)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கின்றார்கள்:
''ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை
இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால்,
அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று அல்லாஹ் கூறியதாக
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி (ரியாளுஸ்ஸாலிஹீன்:
923)
உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
"நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப்
ரளியல்லாஹு அன்ஹா) தன் மகன் இறந்து விட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது
வந்தவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''என் மகளிடம் செல்.
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு
என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட
தவணை உண்டு. அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி
அவருக்கு கட்டளையிடு'' என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு
பகுதியாகும்). (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)
''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால்,
நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்'
கூறுகிறார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! அபூஸலமா
இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.
''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன்
(இறைவனே! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு
ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்.
அதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான்.
(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)
உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:
''ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்பட்டதும் ''இன்னாலில்லாஹி
வஇன்னா இலய்ஹி ராஜிஊன். அல்லாஹும்ம அஜிர்னீ ஃபீமுஸீபத்தீ வக்லிஃப்லீ கய்ரன்
மின்ஹா (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள். நாம் அவன் பக்கமே
மீளுபவர்களாக உள்ளோம். இறைவனே! என் சோதனையில் எனக்கு கூலியைத் தருவாயாக!
அதைவிட சிறந்ததை எனக்குப் பகரமாக்குவாயாக) என்று கூறினால், அவருக்கு
அல்லாஹ் அவரின் சோதனைக்கு கூலியைத் தந்து, அதைவிட சிறந்ததை அவருக்கு
பகரமாக்காமல் இருப்பதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
கூறினார்கள்.
(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கட்டளையிட்டபடிக் கூறினேன்.
அவரையும் விட சிறந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே எனக்கு கணவராக
ஆக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 921)
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''ஓர் அடியானின் குழந்தை இறந்துவிட்டால், வானவர்களிடம்
அல்லாஹ், ''என் அடியானின் குழந்தை (உயிரை) கைப்பற்றினீர்களா?'' என்று
கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள்.
''என் அடியானின் இதயத்தைக் கைப்பற்றினீர்களா? என்று அல்லாஹ்
கேட்பான். ''ஆம்'' என அவர்கள் கூறுவார்கள். ''என் அடியான் என்ன கூறினான்?
என்று கேட்பான். '
'உன்னைப் புகழ்ந்தான். ''இன்னாலில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜிஊன்
எனக் கூறினான்'' என்று வானவர்கள் கூறுவார்கள். ''சொர்க்கத்தில் என்
அடியானுக்கு வீடு கட்டுங்கள். அதற்கு ''புகழுக்குரிய வீடு'' என்று
பெயரிடுங்கள்!'' என்று அல்லாஹ் கூறுவான். (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:
922)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கின்றார்கள்:
''ஓர் இறை நம்பிக்கை கொண்ட அடியானின் குழந்தையை
இவ்வுலகில் நான் கைப்பற்றி, அவன் அதை பொறுமையாக எடுத்துக் கொண்டால்,
அவனுக்குக் கூலியாக சொர்க்கத்தைத் தவிர வேறில்லை' என்று அல்லாஹ் கூறியதாக
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி (ரியாளுஸ்ஸாலிஹீன்:
923)
உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
"நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெண் மக்களில் ஒருவர் (ஜைனப்
ரளியல்லாஹு அன்ஹா) தன் மகன் இறந்து விட்டதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது
வந்தவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''என் மகளிடம் செல்.
நிச்சயமாக அல்லாஹ்வுக்கு எடுத்துக் கொள்ளவும், கொடுக்கவும் உரிமை உண்டு
என்று அவரிடம் கூறு! அல்லாஹ்விடம் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட
தவணை உண்டு. அவர் (என் மகள்) பொறுமையாக இருந்து, நன்மையை நாடும்படி
அவருக்கு கட்டளையிடு'' என்று கூறினார்கள். (இது நீண்ட ஹதீஸின் ஒரு
பகுதியாகும்). (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 924)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை!
» ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை :-
» ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!
» ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை :-
» ரோஜாப்பூ போல லிப்ஸ் இருக்கனுமா..இப்படிப் பண்ணிப் பாருங்களேன்... கிடைக்கும்!
» மாதவிலக்கு-கடைபிடிக்க வேண்டியவை
» கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|