Latest topics
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்by rammalar Today at 8:03 pm
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 7:51 pm
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 2:17 pm
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm
» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm
» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm
» மாணவன்!
by rammalar Sun Mar 17, 2024 12:36 pm
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
3 posters
Page 1 of 1
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
யாழ்ப்பாண மக்களின் கலாசாரம் என்பது தொடர்பில் புகழ்ந்து பேசாதவர்கள் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு எமது மக்கள் கலாசாரத்தைக் கண்கள் போல் காத்து வந்தனர்.
ஆனால் தற்போது எமது கலாசாரத்தில் பிறழ்வுகள் ஏற்படத் தொடங்கி பல விதமான முறைகேடுகள் நடந்தேறி வருகின்றன.
யாழ்.மாவட்டத்தில் அண்மைக் காலமாக நடைபெறும் சம்பவங்கள் நெஞ்சைப் பிளக்கும் அளவுக்கு கொடூரமான நிகழ்வாக அமைகின்றது.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனத் தமிழ்க் கலாசாரத்திற்கு எட்டாக் கனியாக இருக்கும் அனைத்து அட்டூழியங்களும் தற்போது யாழ்.மண்ணைத் தொட்டு நிற்கின்றது.
இதில் வயது வேறுபாடின்றிக் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் சாதாரணமாக நடந்தேறுவது ஒரு துரதிஷ்டவசம் என்றே கூற வேண்டும்.
இது இவ்வாறிருக்கக் கடந்த காலங்களில் தமிழர்களின் திருமணங்கள் பய பக்தியுடன் நடைபெற்றன. ஆனால் தற்போது கண்டவுடன் காதல், கல்யாணம் என இளைஞர், யுவதிகளின் இள இரத்தத்தின் துடிப்பு இல்லற வாழ்வைத் துவசம் செய்து விடுகின்றன.
கணவன் என்றால் கண்கண்ட தெய்வம் எனக் காலில் விழுந்து வணங்கியது எமது தமிழினப் பெண்கள் தான் என நாம் மார்தட்டிச் சொல்லுவதுண்டு.
ஆனால் தற்போது எல்லாமே தலைகீழாக மாறி, மேலைத்தேயக் கலாசாரம் கலந்து தாலி கட்டிய அடுத்த நாள் நீதி கேட்டு நீதிமன்ற வாசலில் வரிசையில் நிற்கின்றனர் புதுமணத் தம்பதிகள்.
திருமணம் என்றால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என எமது மூதாதையர்கள் சொல்லுவதுண்டு. அதனையே தற்காலத்திலும் நாம் பிரயோகித்து வருகின்றோம்.
ஆனால் தற்போது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அடுத்த நாள் நீதிமன்றம் செல்கின்றது. என்ன செய்வது? எமது கலாசாரத்தின் பிறழ்வுத்தன்மைக்கு யார் மீது குற்றஞ்சுமத்துவது எனத் தெரியாது தமிழினம் கலங்கி நிற்கின்றது.
காலம் பதில் சொல்லும் வரைக் காத்திருப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும் எங்களால்...?
Re: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
எல்லாம் அவசரக் காலத்தின் நிலை
அவசரத்தின் முடிவு .அறிவதும் ,அறிந்து உணர்ந்து ,வாழ்வது தான்
வாழ்க்கை .இன்றைய நிலை ,வாழ்க்கை ,ஒரு வேடிக்கை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
@. @.kalainilaa wrote:
எல்லாம் அவசரக் காலத்தின் நிலை
அவசரத்தின் முடிவு .அறிவதும் ,அறிந்து உணர்ந்து ,வாழ்வது தான்
வாழ்க்கை .இன்றைய நிலை ,வாழ்க்கை ,ஒரு வேடிக்கை .
Similar topics
» கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் - நீதி அமைச்சர் சந்திப்பு
» இஸ்ரேலில் நீதி கேட்டு மக்கள் நடத்திய மெகா பேரணி.
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
» இஸ்ரேலில் நீதி கேட்டு மக்கள் நடத்திய மெகா பேரணி.
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» ஆபாசப் படங்களை பார்த்து பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|