Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
குழந்தை வளர்ப்பு:தொண்டை அழற்சி வரக் காரணம் என்ன?
2 posters
Page 1 of 1
குழந்தை வளர்ப்பு:தொண்டை அழற்சி வரக் காரணம் என்ன?
தொண்டை அழற்சி - 'டான்சிலிட்டிஸ்' என்பதன் பெயர் தான் இது. தொண்டைச் சதை வீங்கி, உணவை விழுங்க முடியாமல் போய்விடும்; இதில் ஆரம்பித்து காய்ச்சல் ஏற்பட்டு கோளாறு அதிகமாகும். குழந்தைகளுக்குத்தான் அதிகம் இந்த கோளாறு தாக்குகிறது. இதற்குக் காரணம், அவர்களின் விளையாட்டுத்தனமான, சுகாதரமற்ற நடவடிக்கைகள் தான்.
அடுத்தவர் பயன்படுத்திய டம்ளரைப் பயன்படுத்துவது, டூத் பிரஷ் பயன்படுத்துவது போன்ற காரணங்களால், பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கிருமிகள் தொண்டையைப் பாதிக்கின்றன. இதுபோல், அடுத்தவருக்கு 'டான்சில்' இருந்தாலும் எளிதில் தொற்றும்.
தொண்டையில் இரு முக்கிய தசைகள் உள்ளன. ஒன்று, அடித் தொண்டையில் இருப்பது; இன்னொன்று அடிநாக்குப் பகுதியில் இருப்பது. இந்த பகுதியில் தான் தொற்றுக்கிருமிகள் தொற்றுகின்றன. இது தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தும்; புண் ஏற்படும். அதனால் உணவை விழுங்குவது முதல் பல பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
காரணம் என்ன?
தொண்டை அழற்சி:
தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொருட்களை ஒருவர், மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளவே கூடாது.
தொண்டை கரகரப்பு:
தொண்டை கரகரப்பு இருந்தால் டான்சிலிட்டிஸ் என்று முடிவு செய்து விடக்கூடாது. அதே சமயம், தொடர்ந்து ஒருவருக்கு தொண்டையில் வீக்கம், எரிச்சல், கரகரப்பு இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் போய் காட்ட வேண்டும். உணவு விழுங்க முடியாமல் போகிறபோதே உஷாராகி விட வேண்டும். அப்போதே காட்டினால் சிகிச்சை சுலபமாகி விடும்.
எத்தனை வகை?
டான்சிலிட்டிஸ் கோளாறில் மிதமானது, நடுத்தரமானது, மோசமானது என்று மூன்று வகைகள் உள்ளன. தொண்டையில் தொடர்ந்து வலி இருக்கும். அதைத் தொடர்ந்து லேசான காய்ச்சல் ஆரம்பிக்கும். தொண்டை சதை, மிகவும் சிவப்பாகி விடும். அதில் இருந்து சீழ் வரலாம். வராமலும் இருக்கலாம். இப்படி சிவந்த நிலையில் சதைப்பகுதி தொங்கியபடி இருக்கும். அதனால், தொண்டையில் உணவை விழுங்குவது தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் போது பெரும் எரிச்சல் வரும். தொண்டை அழற்சியின் அறிகுறி, மூன்று நாளில் இருந்து மூன்று மாதம் வரை இருக்கும். மூன்று மாதத்தில் தொண்டை வீக்கம் அதிகரிக்கும். வாய் நாற்றமெடுக்கும்.
கண்டுபிடிப்பது எப்படி?
நோயாளியின் தொண்டையைத் திறக்கவைத்து பரிசோதித்தாலே டாக்டரால் கண்டுபிடித்து விட முடியும். தொண்டையில் நிணநீர் பகுதியை சோதித்தாலும் தெரியவரும். தொண்டை சதைப்பகுதி சிவந்து வீக்கம் கண்டிருப்பதும் டான்சிலிட்டிசின் அறிகுறி தான். காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்ய டாக்டர் ஆலோசனை தருவார். இதன் மூலம் பாக்டீரியா தாக்குதல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியும்.
மருந்து பயன்படுமா?
கிருமிகள் பாதித்திருப்பது, அதன் விளைவாகத் தொண்டை சதைப்பகுதி பாதிப்பு போன்றவற்றை ஆராய்ந்து பின்னர் தான் மருந்துகள் மூலம் குணமாகுமா என்பது தெரியவரும். பெரும்பாலான நோயாளிகளுக்கு மருந்தால் குணமடைந்து விடும். மிக அதிக பாதிப்பு இருந்தால் அடித்தொண்டைப் பகுதியில் சதைப்பகுதியில் அறுவை சிகிச்சை தேவை. அப்போது தான், டான்சிலிட்டிஸ் முழுமையாகத் தீரும். காய்ச்சல், வலி போக்கத்தான் மருந்துகள் பயன்படும். அதையும் தாண்டி, டான்சிலிட்டிஸ் தீர்வதற்கு இந்த மருந்துகள் பயன்தராது.
எப்போது ஆபரேஷன்?
டான்சிலிட்டிஸ் பாதிப்பு வந்தாலே, அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆண்டுக்கு நான்கு, ஐந்து முறை தொடர்ந்து ஏற்பட்டால், அறுவை சிகிச்சை தான் சரியான தீர்வு. தொற்றுக்கிருமி மூலம் எப்போதோ ஒரு முறை வந்தால் மருந்துகள் போதுமானது. குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த பாதிப்பு வரும். அதற்காக உடனே அறுவை சிகிச்சை தேவைப்படாது. மருந்துகளால் சரிசெய்யப்படாமல் போனால், அறுவை சிகிச்சை செய்யலாம்.
தவிர்க்க முடியுமா?
தொண்டை அழற்சிக்கு காரணமான வைரஸ், பாக்டீரியாக்கள் உள்ளதால், ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான பாதிப்பு ஏற்படும். அவரவர் நடவடிக்கையைப் பொறுத்துத்தான் இந்தக் கோளாறு ஏற்படும். சாப்பிடும் டம்ளர், உணவு சாப்பிடும் தட்டு, பாத்திரங்கள் விஷயத்தில் அடுத்தவர் பயன்படுத்தியதைக் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. அடுத்தவர் குடித்த டம்ளரை நாம் வாங்கி மீதித் தண்ணீரைக் குடிப்பதோ, வாயில் வைத்துக் குடிப்பதோ தவறான பழக்கம். இதனால்தான் இந்த பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தை வளர்ப்பு:தொண்டை அழற்சி வரக் காரணம் என்ன?
:];: :];: :];:
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Similar topics
» குழந்தை வளர்ப்பு:பாலியல் வன்முறை என்றால் என்ன?
» குழந்தை வளர்ப்பு:பாலியல் வன்முறை என்றால் என்ன?
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» குழந்தை வளர்ப்பு:பாலியல் வன்முறை என்றால் என்ன?
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு
» குழந்தை வளர்ப்பு:குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|