Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
சீனாவின் முக்கிய இணையதள நிறுவனங்கள், செய்தித் தணிக்கையை மேலும் கெடுபிடியாக்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றன.
சீனாவில், 50 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையதளங்களில் பரவும் தவறான செய்திகள் குறித்து, சீன அதிகாரிகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.கடந்த மாதம், பல்கலைக்கழக மாணவர் ஒருவர், யுன்னான் மாகாணத்தில் ஒரு நபர், ஏழு கிராமத் தலைவர்களைக் கொன்றதாக போலிச் செய்தி ஒன்றை வெளியிட்டார். பின்னர், அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.இதுபோன்ற போலியான பரபரப்பைக் கிளப்பும் வகையிலான செய்திகளைத் தணிக்கை செய்வது குறித்து, தலைநகர் பீஜிங்கில், அரசு, ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில், சீனாவின் மிகப் பிரபல இணையதள நிறுவனங்களான பைடு, அலிபாபா உள்ளிட்ட, 39 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்திற்குப் பின், வதந்திகளைத் தடுக்கவும், ஆபத்தான செய்திகளைத் தவிர்க்கவும், செய்தித் தணிக்கை மீதான கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு இணையதள நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவில், "பண்பாட்டு மேம்பாட்டு வழிமுறைகள்' என ஒரு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதில், செய்தித் தணிக்கையும் ஒன்று. சீனாவில் ஏற்கனவே செய்தித் தணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது என, சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில், 50 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையதளங்களில் பரவும் தவறான செய்திகள் குறித்து, சீன அதிகாரிகள் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தனர்.கடந்த மாதம், பல்கலைக்கழக மாணவர் ஒருவர், யுன்னான் மாகாணத்தில் ஒரு நபர், ஏழு கிராமத் தலைவர்களைக் கொன்றதாக போலிச் செய்தி ஒன்றை வெளியிட்டார். பின்னர், அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.இதுபோன்ற போலியான பரபரப்பைக் கிளப்பும் வகையிலான செய்திகளைத் தணிக்கை செய்வது குறித்து, தலைநகர் பீஜிங்கில், அரசு, ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில், சீனாவின் மிகப் பிரபல இணையதள நிறுவனங்களான பைடு, அலிபாபா உள்ளிட்ட, 39 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்திற்குப் பின், வதந்திகளைத் தடுக்கவும், ஆபத்தான செய்திகளைத் தவிர்க்கவும், செய்தித் தணிக்கை மீதான கெடுபிடிகளை அதிகரிப்பதற்கு இணையதள நிறுவனங்கள் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டக் குழுவில், "பண்பாட்டு மேம்பாட்டு வழிமுறைகள்' என ஒரு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டு தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதில், செய்தித் தணிக்கையும் ஒன்று. சீனாவில் ஏற்கனவே செய்தித் தணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது என, சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
தகவலுக்கு நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
உலகில் பொய்யை பரப்புவதிலும் பொய்யான[தரமற்ற] பொருட்களை விற்பதிலும் சீனர்கள் கைதேர்ந்தவர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
சீனா இப்போது நல்ல முன்னேற்றம் மேடம் நம்புங்கள்jasmin wrote:உலகில் பொய்யை பரப்புவதிலும் பொய்யான[தரமற்ற] பொருட்களை விற்பதிலும் சீனர்கள் கைதேர்ந்தவர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
ஒருக்காலும் இருக்க முடியாது நண்பரே நான் ஹாங்காங்கிலும் சீனாவின் ஷாங்காயிலும் இரண்டு ஆண்டுகள் வசித்து அவர்களோடு பழகியவள் சீனர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
சீனர்களைப் பற்றி எனக்குத் தெரிந்தது அவர்கள் சீன மொழிதான் அதிகமாகப் பேசுவார்கள் அதிகம் ஓப்பன் டைப் நெருங்கி பழகுவார்கள் இன்னும் இருக்கு வேண்டாம் உங்களுக்கு புறாமை வந்து விடும்jasmin wrote:ஒருக்காலும் இருக்க முடியாது நண்பரே நான் ஹாங்காங்கிலும் சீனாவின் ஷாங்காயிலும் இரண்டு ஆண்டுகள் வசித்து அவர்களோடு பழகியவள் சீனர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
இருக்கட்டும் இருக்கட்டும் நாய் கறியும் பூனைக் கறியும் தின்னும் மனிதர்களிடம் என்ன கலாச்சார ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும் எஞ்சாய் நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: செய்தித் தணிக்கை கெடுபிடி அதிகரிக்க ஒப்புதல் சீனாவின் பிரபல இணையதள நிறுவனங்கள் அதிரடி
நடக்கட்டும் ரசிக்கிறேன்
Similar topics
» சர்வதேசப் பார்வை (செய்தித் துளிகள்)
» அதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்
» பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை
» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
» சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
» அதிரடி விலை குறைப்பில் சிறிய மருந்து நிறுவனங்கள்
» பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை
» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
» சர்வதேசப் பார்வை - செய்தித் துளிகள்...!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|