Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம் என ஆப்கன் எல்லைப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் ராணுவப் படையினருக்கு அந்நாட்டு ராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சலாலா எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தும்படி நேட்டோவுக்கு பாக்., அதிகாரிகள் முன் அனுமதி வழங்கிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
இதற்கிடையில், நேற்று பாக்., ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,"தாக்குதல் தலிபான்கள் மீதுதான் நடக்கிறது என பாக்., ராணுவம் கருதியது. அதனால், நேட்டோ படைகளுடன் இணைய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில், இருதரப்புக்கான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், நேட்டோவுடன் இணைய முடியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எல்லைப் பகுதியில் பாக்., தரப்பு மீது மீண்டும் நேட்டோ தாக்குதல் நடத்துமானால், யாரையும் கேட்காமல் நேட்டோ மீது பதில் தாக்குதல் நடத்தும்படி எல்லைப் பகுதி ராணுவ வீரர்களுக்கு ராணுவத் தளபதி கயானி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லைப் பகுதி ராணுவத்தில் உள்ள அடிமட்ட வீரர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிப்பதற்காகவே கயானி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாக்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நேட்டோ தாக்குதல் தொடர்பாக கண்டனம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் இறந்த வீரர் ஒருவரின் குடும்பத்தை, அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரசைக் கவிழ்க்க சதி: கிலானி ஒப்புதல் : இஸ்லாமாபாத்தில் நேற்று பேசிய பிரதமர் யூசுப் ரசா கிலானி,"அரசைக் கவிழ்க்க கடந்த நான்காண்டுகளாக சதிகள் நடந்தன. ஆனால், அவற்றையும் தாண்டி இந்த அரசு நிலைத்து விட்டது. இதைக் கலைப்பது அவ்வளவு சுலபமல்ல' என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சலாலா எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தும்படி நேட்டோவுக்கு பாக்., அதிகாரிகள் முன் அனுமதி வழங்கிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த நவம்பர் 26ம் தேதி, பாக்., ஆப்கன் எல்லையில் சலாலா எல்லைச் சாவடி மீது நேட்டோ நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, சலாலா எல்லைப் பகுதியில் இருந்து முதன் முதலில் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்த அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்கு முன்பாக, அமெரிக்க, ஆப்கன் மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகள் அடங்கிய எல்லைக் கட்டுப்பாட்டு மையத்தை நேட்டோ தொடர்பு கொண்டது.
சம்பந்தப்பட்ட இடத்தில், பாக்., ராணுவ வீரர்கள் உள்ளனரா என நேட்டோ அதிகாரிகள் கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளித்த பாக்., அதிகாரிகள்,"சலாலா எல்லைப் பகுதியில் பாக்., வீரர்கள் யாரும் இல்லை; தாக்குதல் நடத்தலாம்' எனக் கூறியுள்ளனர். ஆனால், எல்லைச் சாவடியில் பாக்., வீரர்கள் இருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை.
இதற்கிடையில், நேற்று பாக்., ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்,"தாக்குதல் தலிபான்கள் மீதுதான் நடக்கிறது என பாக்., ராணுவம் கருதியது. அதனால், நேட்டோ படைகளுடன் இணைய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில், இருதரப்புக்கான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், நேட்டோவுடன் இணைய முடியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அழிவு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எல்லைப் பகுதியில் பாக்., தரப்பு மீது மீண்டும் நேட்டோ தாக்குதல் நடத்துமானால், யாரையும் கேட்காமல் நேட்டோ மீது பதில் தாக்குதல் நடத்தும்படி எல்லைப் பகுதி ராணுவ வீரர்களுக்கு ராணுவத் தளபதி கயானி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லைப் பகுதி ராணுவத்தில் உள்ள அடிமட்ட வீரர்களிடம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை தணிப்பதற்காகவே கயானி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக பாக்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரம், பாக்., பார்லிமென்ட்டில் நேற்று நேட்டோ தாக்குதல் தொடர்பாக கண்டனம் நிறைவேற்றப்பட்டது. தாக்குதலில் இறந்த வீரர் ஒருவரின் குடும்பத்தை, அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரசைக் கவிழ்க்க சதி: கிலானி ஒப்புதல் : இஸ்லாமாபாத்தில் நேற்று பேசிய பிரதமர் யூசுப் ரசா கிலானி,"அரசைக் கவிழ்க்க கடந்த நான்காண்டுகளாக சதிகள் நடந்தன. ஆனால், அவற்றையும் தாண்டி இந்த அரசு நிலைத்து விட்டது. இதைக் கலைப்பது அவ்வளவு சுலபமல்ல' என்று தெரிவித்தார்.
Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
நேட்டோவா பூம் பூம் பா என்று பார்போம்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
நேடவோவை ,அழிக்க தற்போது யாருமில்லை .
இறைவனை தவிர...
நாலு துப்பாக்கி வைத்து ஒன்றும் செய்ய முடியாது ...
பொறுமையும் நிதானமும் .அழிக்க கூடிய ஆயதங்கள் இருந்தால் மட்டுமே முடியும் ...வேறு பேச்சு மேடைக்கு தான்...
வீரத்துக்கு இல்லே
இறைவனை தவிர...
நாலு துப்பாக்கி வைத்து ஒன்றும் செய்ய முடியாது ...
பொறுமையும் நிதானமும் .அழிக்க கூடிய ஆயதங்கள் இருந்தால் மட்டுமே முடியும் ...வேறு பேச்சு மேடைக்கு தான்...
வீரத்துக்கு இல்லே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேட்டோ மீண்டும் ஒரு முறை தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்கலாம்
இன்னும் இங்கு நேட்டோ எதுக்கு உளவு பாக்கவா அதான் பின்லேடன கொன்று கடலில் வீசியாச்சே போங்கலேண்டா வீட்டைப் பாத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
» நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.
» நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
» லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
» நேட்டோ ஹெலிகாப்டர் தாக்குதல்: விசாரணைக்கு உத்தரவு.
» நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
» லிபிய அரச தொலைக்காட்சி மீது நேட்டோ வான் தாக்குதல்
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|