சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:07

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு Khan11

இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Go down

இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு Empty இலங்கை இணையத்தளங்களை விசாரணை செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

Post by பாயிஸ் Sat 3 Dec 2011 - 9:20

இலங்கையில் இயங்கி வரும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தொலைதொடர்பு ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2011) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இணையத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் இணையத்தளமொன்று நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணைகளின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாக தொலைதொடர்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி அலி சாப்ரி நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் பக்கச் சார்பின்றி மூன்று மொழிகளிலும் இணைய செய்தி சேவை வழங்கி வருவதாகவும் நாளாந்தம் சுமார் 30,000 பேர் தமது இணையத்தளத்தை பார்வையிடுவதாகவும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதுடன் எனினும், எந்தவிதமான அறிவித்தலுமின்றி திடீரென தமது இணையத்தளம் தடை செய்யப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த தொலைத்தொடர்கள் ஆணைக்குழு, பதிவு செய்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலை உதாசீனம் செய்த காரணத்தினால் குறித்த இணையத்தளத்தை முடக்க நேரிட்டதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்: மெல்கொலம் _
» இலங்கை கிரிக்கெட் மைதானம்: ஐசிசி புதிய உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum