Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
பாகிஸ்தான், தலிபான் இன்றி ஆப்கான் மாநாடு ஆரம்பம்
ஆப்கானிஸ்தானுக்குத் தொடர்ந்து உதவி வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது. எனினும் மறுசீரமைப்பின் ஊடாக தனது சொந்தப் பாதுகாப்பைப் பொறுப்பெடுப்பதுடன் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாக சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஆப்கானிஸ்தான் முன்வரவேண்டுமென அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.
ஜெர்மனியின் பொன் நகரில் நேற்று நடைபெற்ற ‘ஆப்பானிஸ்தானின் எதிர்காலம்’ தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பின் மூலம் தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும். பரஸ்பரமான வெளிப் பாட்டுத் தன்மையும் அவசியமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கும் முக்கிய மாநாடு ஜெர்மனின் பொன் நகரில் நேற்று நடைபெற்றது. எனினும் இந்த மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித் துள்ள§¡டு, ஆப்கானிஸ்தானின் முக்கிய அங்கமான தலிபான் அமைப்பும் மாநாடில் பங்கேற்கவில்லை.
இம்மாநாட்டில் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், ஈரான் வெளியுறவுச் செயலாளர் அலி அக்பர் சலாஹிக் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வரும் 2014 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து வெளிநாட்டு துருப்புகள் முழுமையாக வெளியேறவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதில் பாகிஸ்தான் மற்றும் தலிபான் ஆகியன பங்கேற்காததால் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெற்றி அளிப்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
நேட்டோ படை தாக்குதலால் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாகிஸ்தான் இம் மாநாட்டை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
பொன் மாநாடு
* கடந்த 2001, செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் ஆப்கானுக்குள் அமெரிக்கப் படைகள் ஊடுருவி, தலிபான்கள் ஆட்சியைக் கவிழ்த்தன.
* 2001, டிசம்பரில், ஜெர்மனியின் பான் நகரில், ஆப்கான் பிரதிநிதிகள், ஐ. நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்ட முதல் பொன் நகர் மாநாடு நடந்தது.
* அதில், ஆப்கானில் நிலைத்த அரசு ஏற்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நேட்டோ படை ஆப்கானில் நிலை நிறுத்தப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* முதல் பொன் நகர் மாநாடு நடந்து முடிந்து தற்போது 10 ஆண்டுகளான நிலையில் இரண்டாவது பான் நகர் மாநாடு நேற்று நடந்தது.
* இதில் அமெரிக்கா, ஆப்பான் மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
* ஹக்கானி பயங்கரவாதக் குழு நிறுவனர் ஜலால்லுதீன் ஹக்கானியின் சகோதரர் ஹாஜி இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* பஸ்தூன் பழங்குடியினப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
* கேட்டோ தாக்குதலால் எரிச்சலடைந்துள்ள பாகிஸ்தான் இதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது.
* 2014ல், நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றன. அதையடுத்து ஆப்கானின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பது தான் இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்.
பாகிஸ்தான், தலிபான் இன்றி ஆப்கான் மாநாடு ஆரம்பம்
ஆப்கானிஸ்தானுக்குத் தொடர்ந்து உதவி வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகவுள்ளது. எனினும் மறுசீரமைப்பின் ஊடாக தனது சொந்தப் பாதுகாப்பைப் பொறுப்பெடுப்பதுடன் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதன் ஊடாக சட்டத்தை நிலைநாட்டுவதற்கு ஆப்கானிஸ்தான் முன்வரவேண்டுமென அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.
ஜெர்மனியின் பொன் நகரில் நேற்று நடைபெற்ற ‘ஆப்பானிஸ்தானின் எதிர்காலம்’ தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகிறது. ஆப்கானிஸ்தான் மறுசீரமைப்பின் மூலம் தனது சொந்தப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும். பரஸ்பரமான வெளிப் பாட்டுத் தன்மையும் அவசியமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கும் முக்கிய மாநாடு ஜெர்மனின் பொன் நகரில் நேற்று நடைபெற்றது. எனினும் இந்த மாநாட்டை பாகிஸ்தான் புறக்கணித் துள்ள§¡டு, ஆப்கானிஸ்தானின் முக்கிய அங்கமான தலிபான் அமைப்பும் மாநாடில் பங்கேற்கவில்லை.
இம்மாநாட்டில் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், ஈரான் வெளியுறவுச் செயலாளர் அலி அக்பர் சலாஹிக் உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் 1000க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வரும் 2014 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து வெளிநாட்டு துருப்புகள் முழுமையாக வெளியேறவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் குறித்து இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதில் பாகிஸ்தான் மற்றும் தலிபான் ஆகியன பங்கேற்காததால் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெற்றி அளிப்பதில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
நேட்டோ படை தாக்குதலால் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாகிஸ்தான் இம் மாநாட்டை புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
பொன் மாநாடு
* கடந்த 2001, செப்டெம்பர் 11 ஆம் திகதி நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் ஆப்கானுக்குள் அமெரிக்கப் படைகள் ஊடுருவி, தலிபான்கள் ஆட்சியைக் கவிழ்த்தன.
* 2001, டிசம்பரில், ஜெர்மனியின் பான் நகரில், ஆப்கான் பிரதிநிதிகள், ஐ. நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்து கொண்ட முதல் பொன் நகர் மாநாடு நடந்தது.
* அதில், ஆப்கானில் நிலைத்த அரசு ஏற்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நேட்டோ படை ஆப்கானில் நிலை நிறுத்தப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
* முதல் பொன் நகர் மாநாடு நடந்து முடிந்து தற்போது 10 ஆண்டுகளான நிலையில் இரண்டாவது பான் நகர் மாநாடு நேற்று நடந்தது.
* இதில் அமெரிக்கா, ஆப்பான் மற்றும் நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொள்கின்றனர்.
* ஹக்கானி பயங்கரவாதக் குழு நிறுவனர் ஜலால்லுதீன் ஹக்கானியின் சகோதரர் ஹாஜி இப்ராகிம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
* பஸ்தூன் பழங்குடியினப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
* கேட்டோ தாக்குதலால் எரிச்சலடைந்துள்ள பாகிஸ்தான் இதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது.
* 2014ல், நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு வெளியேறுகின்றன. அதையடுத்து ஆப்கானின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பது தான் இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» ஆப்கான் மாநிலங்களிலிருந்து அமெ. படையை வெளியேற உத்தரவு
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியை நாங்கள் கொல்லவில்லை
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» ஆப்கான் மாநிலங்களிலிருந்து அமெ. படையை வெளியேற உத்தரவு
» நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப தாய்மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும்
» ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியை நாங்கள் கொல்லவில்லை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|