சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு  Khan11

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு

2 posters

Go down

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு  Empty முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 6:22

தமிழகம் முழுவதும் தி.மு.க. உண்ணாவிரதம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அணையை பாதுகாக்க உடனடியாக மத்திய பாதுகாப்பு படையை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. வினர் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த கேரள அரசு அனுமதிக்க வேண்டும். பிரச்சினை தீரும் வரை அணைக்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்றுக் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ. அன்பழகன், வட சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.டி. சேகர். ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் க. அன்பழகன் உண்ணா விரதத்தை தொடங்கி வைத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதி மாலை 5 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார்.

இதேபோல் தாம்பரத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு பொரு ளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி னார். தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் கோ.சி. மணியும், சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகமும், விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடியும் தலைமை தாங்கினர்.

உண்ணாவிரதம் இருக்க தி.மு.க.வுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதால் அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு  Empty Re: முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசு பாதுகாப்பு

Post by jasmin Tue 13 Dec 2011 - 12:07

உண்ணா விரதம் இருந்து என்ன செய்ய இதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வா என்ன ..கலைஞர் கேரள முதல்வரை சந்தித்து பேச வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்- கருணாநிதி
» முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் வேளாங்கண்ணியில் பாதுகாப்பு அதிகரிப்பு
» முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
» முல்லைப் பெரியாறு
» முல்லைப் பெரியாறு.ஒரு பார்வை .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum