Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
1990ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை: விசாரணைக்கு உறவினர்கள் வலியுறுத்தல்
2 posters
Page 1 of 1
1990ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை: விசாரணைக்கு உறவினர்கள் வலியுறுத்தல்
1990ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என கற்றுக்கொண்ட மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பாக குறித்த பொலிஸாரின் உறவினர்கள் சிலர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன.
இந்த முற்றுகையின் பின்னர் 500ற்கும் மேற்பட்ட பொலிஸார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், அவ்வேளையில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக இருந்த கருணா என்றழைக்கப்படும் தற்போதைய பிரதி அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரனுக்கு எதிராக சாட்சியமளித்தவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு தொடர்பாக மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பலரும் பீபீசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன்னலையில் சாட்சியமளித்திருந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த கொலைகளுடன் தமக்கு தொடர்பு எதுவுமில்லையென்று குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்தம் முடிவடைந்த போது கல்முனை பொலிஸ் நிலையம் உட்பட சில பொலிஸ் நிலையங்கள் விடுதலைப் புலிகளினால் முற்றுகையிடப்பட்டன.
இந்த முற்றுகையின் பின்னர் 500ற்கும் மேற்பட்ட பொலிஸார் பற்றி அதற்குப் பின்னர் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. அவர்களில் பலர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில், அவ்வேளையில் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக இருந்த கருணா என்றழைக்கப்படும் தற்போதைய பிரதி அமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரனுக்கு எதிராக சாட்சியமளித்தவர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமென்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு தொடர்பாக மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் பலரும் பீபீசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு முன்னலையில் சாட்சியமளித்திருந்த பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இந்த கொலைகளுடன் தமக்கு தொடர்பு எதுவுமில்லையென்று குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Re: 1990ம் ஆண்டு கிழக்கில் 600 பொலிஸார் கொலை: விசாரணைக்கு உறவினர்கள் வலியுறுத்தல்
சட்டத்தின் முன் நிறுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆணைக்குழு அறிக்கை குறித்து அமெரிக்கா கவலை - முழுமையான விசாரணைக்கு வலியுறுத்தல்
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?
» மதுராந்தகம் அருகே பஸ் மோதி டிரைவர் பலி: உறவினர்கள் மறியல் போராட்டம்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» குவைத்தில் உயிரிழந்த இந்த முஸ்லிம் பெண்ணின் உறவினர்கள் யார்?
» மதுராந்தகம் அருகே பஸ் மோதி டிரைவர் பலி: உறவினர்கள் மறியல் போராட்டம்
» பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டதால், மனமுடைந்த வீராங்கனை தற்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|