Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
5 posters
Page 1 of 1
காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள், ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த காதலனை திருமணம் செய்து கொண்டு போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
விருதுநகரைச் சேர்ந்த பெண் டி.எஸ்.பி., ஒருவரின் மகள் சுந்தரேஸ்வரி; 19. இவர் மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில், பி.டெக்., படித்து வருகிறார். வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய இவர், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று தஞ்சம் புகுந்தார்.
அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: என் அம்மா விருதுநகரில் டி.எஸ்.பி.,யாக உள்ளார். அப்பா வழக்கறிஞர். நான், அதே பகுதியில் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வரும், அலெக்ஸ்பாண்டியன் என்பவரை, காதலித்து வந்தேன். காதலுக்கு பெற்றோர் தடைபோட்டனர். பிரிக்க முயன்றனர். முரண்டு பிடித்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். வேறு வழியின்றி, வீட்டை விட்டு வெளியேறினோம். நத்தம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். திண்டுக்கல் செந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம்.
ஒரே மகள் என்பதால், என் அப்பாவும், அம்மாவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எங்களை சட்ட விரோதமாக பிரிக்கவும், கவுரவத்தை மனதில் வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். உயிருக்கு பயந்து நாடோடியாக சுற்றித்திரிகிறோம். பாதுகாப்புக் கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, புகார் கொடுத்தோம்.
அவர்கள், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சொன்னதால், இங்கு புகார் கொடுத்துள்ளோம். விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு சுந்தரேஸ்வரி கூறினார்.
காதலன் அலெக்ஸ் பாண்டியன் கூறும்போது,"நான் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என்னிடம் உழைப்பு உள்ளது. எங்களை நிம்மதியாய் வாழ விட்டால் போதும். ஆனால், நான் நாளை உயிரோடு இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. என்னை தேடி பெண் வீட்டார் அலைகின்றனர்,' என்றார்.
விருதுநகரைச் சேர்ந்த பெண் டி.எஸ்.பி., ஒருவரின் மகள் சுந்தரேஸ்வரி; 19. இவர் மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில், பி.டெக்., படித்து வருகிறார். வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய இவர், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று தஞ்சம் புகுந்தார்.
அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: என் அம்மா விருதுநகரில் டி.எஸ்.பி.,யாக உள்ளார். அப்பா வழக்கறிஞர். நான், அதே பகுதியில் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வரும், அலெக்ஸ்பாண்டியன் என்பவரை, காதலித்து வந்தேன். காதலுக்கு பெற்றோர் தடைபோட்டனர். பிரிக்க முயன்றனர். முரண்டு பிடித்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். வேறு வழியின்றி, வீட்டை விட்டு வெளியேறினோம். நத்தம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். திண்டுக்கல் செந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம்.
ஒரே மகள் என்பதால், என் அப்பாவும், அம்மாவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எங்களை சட்ட விரோதமாக பிரிக்கவும், கவுரவத்தை மனதில் வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். உயிருக்கு பயந்து நாடோடியாக சுற்றித்திரிகிறோம். பாதுகாப்புக் கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, புகார் கொடுத்தோம்.
அவர்கள், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சொன்னதால், இங்கு புகார் கொடுத்துள்ளோம். விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு சுந்தரேஸ்வரி கூறினார்.
காதலன் அலெக்ஸ் பாண்டியன் கூறும்போது,"நான் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என்னிடம் உழைப்பு உள்ளது. எங்களை நிம்மதியாய் வாழ விட்டால் போதும். ஆனால், நான் நாளை உயிரோடு இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. என்னை தேடி பெண் வீட்டார் அலைகின்றனர்,' என்றார்.
Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
ஐயோ பவாம் அவர்கள் உதவ யாருமே இல்லையா :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
மீனு wrote:ஐயோ பவாம் அவர்கள் உதவ யாருமே இல்லையா :!#:
உங்க வீடு இருக்குறது அவங்களுக்கு தெரியாம போயிடுச்சு.. :,;: :,;:
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
எப்ப இருந்தாலும் பிரச்சனைதான் பேசி தீர்க்க வேண்டும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
சினிமாவில் நடப்பது போன்றே உள்ளது.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» """""பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்! """"""
» காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» என் காதல் கல்யாணம் வரை போகவில்லை, இன்னோரு காதலுக்காக காத்திருக்கிறேன்
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» என் காதல் கல்யாணம் வரை போகவில்லை, இன்னோரு காதலுக்காக காத்திருக்கிறேன்
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|