சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

காகத்திற்கு மூளை அதிகம். Khan11

காகத்திற்கு மூளை அதிகம்.

3 posters

Go down

காகத்திற்கு மூளை அதிகம். Empty காகத்திற்கு மூளை அதிகம்.

Post by *சம்ஸ் Mon 1 Nov 2010 - 23:17

காகத்திற்கு மூளை அதிகம். HouseCrow
காகங்களுக்கு அதிக மூளை இருப்பதாகவும், அவை மனிதர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உடையது என்றும் பாரம்பரியமாக தமிழர்கள் நம்பி வந்தனர். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதால், அவர் வளர்த்து வந்த காகம் கொலையாளியின் வீட்டிற்குச் சென்று அவர் அருந்த இருந்த தேனீருக்குள் நஞ்சைக் கலந்ததாகவும், ஒரு பழைய கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை அல்லது பொய் என அப்போது தெரியாது, ஆனால் சமீபகாலமாக விஞ்ஞானிகள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர்.

பொதுவாக இவ் உலகில் மனிதரைத் தவிர வேறு உயிரினங்கள் கருவிகளைப் பாவிப்பதே இல்லை. சில மிருகங்கள் தனது உணவை பிளக்க கல்பாறைகளைப் பயன்படுத்தினாலும், அவை கருவிகளைப் பயன்படுத்துவது இல்லை. அப்படி இருக்கையில் காகம் மட்டும் தனக்கு உதவும் வகையில் கருவிகளைப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள், மரக் கட்டை ஒன்றினுள் ஓட்டைகளைப் போட்டு அதனுள் வசிக்கும் சிலவகை புழுக்களை காகங்களால் அவ்வளவு எளிதில் கொத்தித் தின்ன முடியாது. ஏன் எனில் காகங்களின் அலகுகள்(சொண்டு) மிகச் சிறியவை.

எனவே அவ்வாறு ஆழத்தில் இருக்கும் பூச்சிகளை சிறிய சுள்ளித் தடிகளைக் கொண்டு குத்தி வெளியே எடுத்து காகங்கள் உண்ணுகின்றன. இக் காட்சிகள் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. மற்றும் சில வகைப் புழுக்களில் கொடுக்கு காணப்படுவதால் அவை கடிக்கும் தன்மை கொண்டவை. எனவே காகம் சில வகைப் புழுக்களை சுள்ளித்தடியால் குத்தி எடுக்கிறது, கொடுக்குகள் உள்ள புழுக்களை இவை கையாளும் விதமே அலாதியானது. அவ்வகையான புழுக்களை காகங்கள் தடியால் குத்தி வெளியே எடுப்பது இல்லை, மாறாக தடியை அதன் கொடுக்குகளுக்கு இடையே நீட்ட, புழுக்களும் தடியை தனது எதிரி என நினைத்து கடிக்கிறது. அவ்வாறு கடிக்கும் நேரத்தில் கொடுக்குகள் தடியை இறுகப் பிடிக்கும், அப்போது காகம் லாவகமாக அவற்றை வெளியே எடுத்துவிடுகிறது.

பறவை இனங்களில் காகத்திற்கு மூளை அதிகம் என விஞ்ஞானிகள் தற்போது கூறி வருவதையே தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிவந்தனர் என்பதே உண்மையாகும். சில காகங்கள் தமக்கு பிடித்த சுள்ளித் தடிகளை தம்மோடே வைத்திருப்பதாகவும், அவை பறந்து வேறு இடங்களுக்குச் சென்றால் கூட ஒரு கருவியாக அதைப் பயன்படுத்த அச் சுள்ளித் தடியை தன்னோடு கொண்டு செல்வதாகவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

:];: :];: த உ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காகத்திற்கு மூளை அதிகம். Empty Re: காகத்திற்கு மூளை அதிகம்.

Post by Admin Wed 3 Nov 2010 - 20:13

:];: :];:
Admin
Admin
புதுமுகம்

பதிவுகள்:- : 83
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

காகத்திற்கு மூளை அதிகம். Empty Re: காகத்திற்கு மூளை அதிகம்.

Post by kalainilaa Wed 3 Nov 2010 - 21:57

காகத்திற்கு மூளை அதிகம். 930799 காகத்திற்கு மூளை அதிகம். 930799 காகத்திற்கு மூளை அதிகம். 930799
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காகத்திற்கு மூளை அதிகம். Empty Re: காகத்திற்கு மூளை அதிகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum