Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
4 posters
Page 1 of 1
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
கண்டி புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின்
கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500
வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி
பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத்
தலமாக விளங்குகிறது
சிங்கராஐவனம்
அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி
உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு
காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும்
இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள்
பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.
சிகிரியா புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்
முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை
இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும்
செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக
உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே
குகைக்கோவில்
அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும்
புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது.
இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு
புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பொலநறுவை
அமைவிடம் : வட மத்திய மாகணம்
பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட
பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால்
மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட
ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு
வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காலி நகரம்
அமைவிடம் : தென் மாகாணம்
இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம்
நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி
உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால்
கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய
கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
கண்டி புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின்
கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500
வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி
பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத்
தலமாக விளங்குகிறது
சிங்கராஐவனம்
அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி
உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு
காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும்
இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள்
பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.
சிகிரியா புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்
முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை
இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும்
செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக
உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே
குகைக்கோவில்
அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும்
புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது.
இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு
புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பொலநறுவை
அமைவிடம் : வட மத்திய மாகணம்
பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட
பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால்
மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட
ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு
வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காலி நகரம்
அமைவிடம் : தென் மாகாணம்
இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம்
நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி
உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால்
கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய
கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
பகிர்விற்கு நன்றி வேல் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி வேல்
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அறியத்தந்தமைக்கு நன்றி வேல் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
நண்பன் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி வேல்
நன்றி ,,நண்பா,,
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அறியத்தந்தமைக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அச்சலா wrote:அறியத்தந்தமைக்கு நன்றி
நன்றி அச்சலா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்
» குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
» இலங்கையின் அழகு
» பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்
» குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
» இலங்கையின் அழகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|