Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா?அப்ப ஆப்புதான்!
3 posters
Page 1 of 1
நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா?அப்ப ஆப்புதான்!
நீங்கள் நிறைய செல்போன் பேசுகிறீர்களா? ‘அதனாலென்ன… செல்போனால் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படவில்லையே?’ என்றுதானே கூறுகிறீர்கள்? கதிரியக்கத்தாக்கம் வேண்டுமானால் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவது உண்மை.
அவை பற்றி… காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சம் 90 டெசிபல்கள் வரை சத்தங்களைக் கேட்கலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும்.
தொடர்ச்சியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதால் காதின் கேட்புத் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் செல்போன் உபயோகிக்கும்போது என்ன நடக்கிறது தெரியுமா? சாதாரணமாக செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக்கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம்.
அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பிருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக அரைமணி நேரம், ஒரு மணி நேரம் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தால் நிச்சயமாகப் பாதிப்பு ஏற்படும். தவிர, செல்போனில் இருந்து வெப்பமும், வெப்பக் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன.
நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால் இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்குள்ளே இருக்கும் நுண்ணிய நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல செல் போனில் விட்டுவிட்டு சிக்னல் கிடைக்கும் போது மின்காந்த அலைகளின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்.
இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில், தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம். செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ‘ஹேண்ட்ஸ் பிரீ’ உபயோகித்துப் பேசுவதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
நான் பார்க்கும் உலகம் -
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா?அப்ப ஆப்புதான்!
காதலிப்பவர்களுக்கு ஆப்பு தான்
நான் அதிகம் பேசுவது கிடையாது உண்மை என்னவென்றால் நான் யாரையும் காதலிப்பதில்லை
நான் அதிகம் பேசுவது கிடையாது உண்மை என்னவென்றால் நான் யாரையும் காதலிப்பதில்லை
Re: நீங்கள் நீண்ட நேரம் செல்போன் பேசுபவரா?அப்ப ஆப்புதான்!
ஹேண்ட்ஸ் பிரீ’ உபயோகித்துப் பேசுவதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகளை ஓரளவு தவிர்க்கலாம்.
இதுலயும் கூட பிரச்சனைன்னு பேசிக்கிராக {))
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவரா நீங்கள்
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
» குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்து.
» நீண்ட நேரம் தூங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்!!!
» நீண்ட நேரம் தூங்குவதற்கு நல்லதொரு சாட்டு!
» நீண்ட நேரம் உட்காருவது உயிருக்கு ஆபத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|