Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
பாகிஸ்தான்: பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர் தற்கொலை படை பெண் தீவிரவாதி
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தான்: பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர் தற்கொலை படை பெண் தீவிரவாதி
குவெட்டா, ஜூன் 17-
பாகிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குவெட்டாவில் சர்தார் பகதூர்கான் பெண்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நின்ற பஸ்சில் நேற்றுமுன்தினம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 14 மாணவிகள் உயிரிழந்தனர். 20 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
அதே நேரத்தில் குவெட்டாவில் போலன் மருத்துவ வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்குள் தீவிரவாதிகள் புகுந்தனர். தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும் அங்கு விரைந்து சென்றனர். அதைத்தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 11 பேர் உயிரிழந்தனர். ராணுவம் சுட்டதில் தீவிரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த 20 பேர் காயம் அடைந்தனர்.
இந்த இரட்டை தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஸ்கர்-இ-ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. தங்கள் இயக்கத்தினர் மீது ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பழிக்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர்.
பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலை படை பெண் தீவிரவாதி ஈடுபட்டதாகவும், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் போலன் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டபோது அங்கும் ஒரு தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் துணை கமிஷனர் அன்வர் அலி தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார்களைக் கூறிய பெண் விமானப்படை அதிகாரி தற்கொலை
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு தூக்கு உறுதி செய்யும் வழக்கு பிப்.7ல் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு!
» இந்தியா மீது அணுகுண்டு வீச 8 விநாடிகள் போது: பாகிஸ்தான்!
» உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான் பெண்
» ஈராக்: தற்கொலை படை தாக்குதலில் 13 பேர் பலி
» பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்கு தூக்கு உறுதி செய்யும் வழக்கு பிப்.7ல் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு!
» இந்தியா மீது அணுகுண்டு வீச 8 விநாடிகள் போது: பாகிஸ்தான்!
» உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த பாகிஸ்தான் பெண்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|