Latest topics
» பொறுமை இருந்தா படிங்க சாமி!by rammalar Today at 9:07
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
+6
gud boy
பானுஷபானா
Muthumohamed
jafuras
*சம்ஸ்
shibly591@gmail.com
10 posters
Page 1 of 1
நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
அறிமுகம்
பெயர் - ஷிப்லி
புனைப்பெயர் - நிந்தவூர் ஷிப்லி
ஊர் - நிந்தவூர் (இலங்கையின் கிழக்கு மாகாணம்)
படித்தது- பி.பி.ஏ (தகவல் தொழிநுட்ப விசேட துறை) தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
தொழில் :- விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில், இலங்கை.
பிறந்த திகதி-1985-01-31
இதுவரை நான்கு கவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். 2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் 2006ம் ஆண்டு விடியலின் விலாசம் என்ற நூலும் 2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டுவிட்டன. நான்காவதாக “தற்கொலைகுறிப்பு “ என்ற நூலையும் ஐந்தாவது நூலாக ஆங்கில நூலான “Information System Development Project” (published by VDM publication, Germany) என்கிற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும் நிறைய ஈடுபட்டுள்ளேன்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005இல் தெரிவானது. அத்தோடு "இணையமும் தமிழும்", "இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டிருந்தேன்.
பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன். நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன்.தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளேன்.
பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின் கவிதைப்பூங்காவில் இதுவரை200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி, சுடர் ஒளி, தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருவதோடு மல்லிகை, படிகள், நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும் பங்களிப்புச்செய்கிறேன்.
இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ் ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறேன்.
தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில் பாடல்களும் எழுதியுள்ளேன்.
இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.முதலாவது தொகுப்புக்காக கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ் விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளேன்.தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளேன்.
நான் www.shiblypoet.blogspot.com என்ற இணையத்தளம் மூலம் மிக முக்கியமான பதிவகளை ஒருங்கே சேமிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.
கவிதையில் நல்ல இலக்கை எட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்த என்னை மூத்த தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்கள், நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்.
பெயர் - ஷிப்லி
புனைப்பெயர் - நிந்தவூர் ஷிப்லி
ஊர் - நிந்தவூர் (இலங்கையின் கிழக்கு மாகாணம்)
படித்தது- பி.பி.ஏ (தகவல் தொழிநுட்ப விசேட துறை) தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
தொழில் :- விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில், இலங்கை.
பிறந்த திகதி-1985-01-31
இதுவரை நான்கு கவிதை நூல்களையும் ஒரு ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன். 2002ம் ஆண்டு சொட்டும் மலர்கள் என்ற நூலும் 2006ம் ஆண்டு விடியலின் விலாசம் என்ற நூலும் 2008ம் ஆண்டு நிழல் தேடும் கால்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டுவிட்டன. நான்காவதாக “தற்கொலைகுறிப்பு “ என்ற நூலையும் ஐந்தாவது நூலாக ஆங்கில நூலான “Information System Development Project” (published by VDM publication, Germany) என்கிற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
கவிதை தவிர ஆய்வு முயற்சிகளிலும் நிறைய ஈடுபட்டுள்ளேன்."தேசிய ஒருமைப்பாட்டை இலங்கையில் நிலைநிறுத்துவதன் அவசியம் என்ற ஆய்வு இலங்கை சமாதான செயலகத்தினால் சிறந்த ஆய்வாக 2005இல் தெரிவானது. அத்தோடு "இணையமும் தமிழும்", "இலங்கையின் இணையப்பாவனை" போன்ற ஆய்வுகள் மேற்கொண்டிருந்தேன்.
பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினராக இதழாசிரியராக மற்றும் தலைவராகவும் கடமையாற்றியுள்ளேன். நிஷ்டை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன்.தவிர மாற்றுக்கருத்துக்கான சினிமா அமைப்பின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் முஸ்லிம் மஜ்லிஸின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறேன்.
மேலும் நிந்தவூர் இளம்பட்டதாரிகள் சங்க செயலாளராகவும் சிறிது காலம் தலைவராகவும் பணிபுரிந்ததோடு கிழக்கு மாகாண பசுமை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராகவும் கடமை புரிந்துள்ளேன்.
பத்திரிகைகளை பொறுத்தவரை இலங்கையின் தினகரன் வாரமஞ்சரியின் கவிதைப்பூங்காவில் இதுவரை200 இற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இன்னும் வீரகேசரி, சுடர் ஒளி, தினமுரசு, நவமணி போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருவதோடு மல்லிகை, படிகள், நிஷ்டை, பெருவெளி போன்ற சஞ்சிகைகளிலும் பங்களிப்புச்செய்கிறேன்.
இணையத்தளத்தை பொறுத்த வரை கீற்று, வார்ப்பு, தமிழ்மன்றம், தமிழ் ரைற்றர்ஸ், திண்ணை போன்றவற்றிலும் நிறைய எழுதுகிறேன்.
தென்னிந்திய தமிழ் ஆல்பங்களில் பாடல்களும் எழுதியுள்ளேன்.
இலக்கியப்பணிகளுக்காக தினகரன் வாரமஞ்சரியாலும் இலங்கை நேத்ரா தொலைக்காட்சிக்காகவும் பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன்.முதலாவது தொகுப்புக்காக கவியரசர் வைரமுத்துவினால் நேரடியாக பாராட்டுப்பெற்றதோடு மக்கள் அரங்கம் புகழ் விசுவினாலும் பாராட்டப்பட்டுள்ளேன்.தமிழ் மன்றம் இணையத்தளம் நடாத்திய கவிதைப்போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கமும் ஒரு முறை வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளேன்.
நான் www.shiblypoet.blogspot.com என்ற இணையத்தளம் மூலம் மிக முக்கியமான பதிவகளை ஒருங்கே சேமிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.
கவிதையில் நல்ல இலக்கை எட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.அதற்கான ஆரம்ப முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத்துணிந்த என்னை மூத்த தலைசிறந்த இலக்கிய கர்த்தாக்கள், நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்.
shibly591@gmail.com- புதுமுகம்
- பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
உங்கள் வரவில் பட்டுத் தெறிக்கும் ஒளியில் களைப்பாற காத்திருக்கிறேன் என் சேனையின் உறவுகளோடு, வருகவே heart
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் ஷிப்லி எங்களுடன் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
உங்களின் ஆக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்
உங்களின் ஆக்கங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களின் ஆசை நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும்
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாங்க ஷிப்லி அறிமுகமே அசத்தலாக இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
ஷிப்லி ....இந்த பெயரை சொன்னாலே என் மாவட்டத்தில் சொன்னாலே எல்லாருக்கும் தெரியும்..அப்படியொரு ஒரு பாப்புலர்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல்வரவாகட்டும்
உங்கள் எண்ணம் போல் எல்லாம் ஈடேற உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடந்து சேனையிலும் எழுதுங்கள்
உங்கள் பொன்னான கருத்தைப் பகிருங்கள்
மாறா அன்புடன்
உங்கள் புதிய நண்பன்
நண்பன்
heart
உங்கள் எண்ணம் போல் எல்லாம் ஈடேற உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடந்து சேனையிலும் எழுதுங்கள்
உங்கள் பொன்னான கருத்தைப் பகிருங்கள்
மாறா அன்புடன்
உங்கள் புதிய நண்பன்
நண்பன்
heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.
என்னை நம்பி இங்கு இணைந்தற்கு மிக்க நன்றி..
என்றும் பல நல்லதொரு ஆக்கமும் ,கவியும் இன்னும் பல படைத்து எல்லாம் வல்ல இறையின் அருளை பெற வேண்டுகிறேன்..
என்றும் உங்கள் அச்சலா(அ)அனு.
என்னை நம்பி இங்கு இணைந்தற்கு மிக்க நன்றி..
என்றும் பல நல்லதொரு ஆக்கமும் ,கவியும் இன்னும் பல படைத்து எல்லாம் வல்ல இறையின் அருளை பெற வேண்டுகிறேன்..
என்றும் உங்கள் அச்சலா(அ)அனு.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
என்னக்கொடும சார் இது !*அச்சலா wrote:வருக வருக என இரு கரம் கூப்பி வரவேற்க்கிறேன்.
என்னை நம்பி இங்கு இணைந்தற்கு மிக்க நன்றி..
என்றும் பல நல்லதொரு ஆக்கமும் ,கவியும் இன்னும் பல படைத்து எல்லாம் வல்ல இறையின் அருளை பெற வேண்டுகிறேன்..
என்றும் உங்கள் அச்சலா(அ)அனு.
உங்கள நம்பி வந்தாரா ^_ ^_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாருங்கள் உறவே நாங்கள் நலம் நீங்கள் நலமா?Safnee ahamed wrote:hai epadi irukkinga ellarum i* i*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
உங்களை வரவேற்கிறோம் :125::125:
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நான் இங்கு புதியவன்..இனி உங்கள் உறவினன்
வாங்க தம்பி நாங்க நலம் நீங்க எப்படி?Safnee ahamed wrote:hai epadi irukkinga ellarum i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நான் புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» சேனைக்கு நான் புதியவன் :::
» நான் இந்த தளத்திற்கு புதியவன்
» நான் புதியவன்
» நான் புதியவன்
» சேனைக்கு நான் புதியவன் :::
» நான் இந்த தளத்திற்கு புதியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|