சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

புரட்டாசி சனிக்கிழமை விரதம் Khan11

புரட்டாசி சனிக்கிழமை விரதம்

2 posters

Go down

புரட்டாசி சனிக்கிழமை விரதம் Empty புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Post by rammalar Fri 13 Sep 2013 - 5:42

திருப்பதி திருமலையை ஆட்சி செய்து வந்தான்
தொண்டைமான் எனும் மன்னன். அவன் ஒருநாள்
ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான்.
பெருமாளுக்கு தூவுவதற்காக அவன் தங்கப்
பூக்களை உபயமாக அளித்திருந்தான். அங்கு போய்
பார்த்த போது, மண்பூக்களாகக் கிடந்தன.
-
அதனால் குழம்பிபோன அவனது
கனவில், சீனிவாசன் தோன்றினார். “மன்னா…
பீமன் என்ற குயவன், என்னை மிகுந்த பக்தியுடன்
மண் பூக்ககளால் அர்ச்சித்து வருகிறான்; அவற்றை
நான் ஏற்றேன். அதனால், உன் தங்கப்பூக்களும்,
மண்பூக்களாக மாறிக் கிடக்கின்றன…’ என்றார்.
-
மறுநாளே, பீமன் இருக்கமிடம் சென்று,. “எதற்காக
மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்; தோட்டத்துப் பூக்கள்
கூட கிடைக்கவில்லையா?’ என்றான்.
-
“அரசே… நான் பரம ஏழை. இந்த வேலையை விட்டு,
விட்டு பூப்பறிக்க நேரத்தை செலவிட்டால், பாண்டம்
செய்யும் நேரம் குறையும். குடும்பம் மேலும் வறுமையில்
தவிக்கும். அதனால் தான், என்னிடம் என்ன இருக்கிறதோ,
அதனால் பூ செய்து அர்ச்சிக்கிறேன்.
மேலும், கல்வியறிவற்ற எனக்கு பூஜை முறையும்
தெரியாது. ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம்
இருந்து, அவரது திருவடியை அடைய வேண்டும் என்பதே
என் நோக்கம்…’ என்றார்.
-
இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து,
அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம்
கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக்
குயவர்.
-
நிஜ பக்திக்கு <உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார்.
அவர் நீண்டகாலம் வாழ்ந்து, தொடர்ந்து பெருமாளுக்கு
பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார்.-
இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப்
பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது
-.
சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம்
மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம்
முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய்
தீபம் ஏற்ற வேண்டும்.
-
புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். இதுவரை
விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது
விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

================================================
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23853
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

புரட்டாசி சனிக்கிழமை விரதம் Empty Re: புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Post by ராகவா Fri 13 Sep 2013 - 13:31

!_ !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum