Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
பொதுஅறிவு....
4 posters
Page 1 of 1
பொதுஅறிவு....
- மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.
- புது டில்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகராக இருந்த நகரம் கல்கத்தா.
- 1969ம் ஆண்டில் தமிழ், தமிழ் நாட்டின் அரசாங்க மொழியாக ஆக்கப்பட்டது.
- அயர்லாந்து, நியூசிலாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளில் பாம்புகளே கிடையாது.
- மலேரியா என்பதன் பொருள் சுத்தமற்ற காற்று என்பதாகும்.
- பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில். அவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர்.
- வெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன்.
- முதன் முதலாக மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீசர் .
- கிரேக்க மேதையான சாக்ரடீசுக்கு எழுத படிக்க தெரியாது .
- விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் .
- சாரணியர் இயக்கத்தினை தோற்றுவித்தவர் பேடன் பவல் .
- சந்திரனில் முதன் முதலில் காலடி வைத்தவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்.
- முதன் முதலில் செயற்கைக்கோள் விட்ட நாடு ரஷ்யா.
- முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா.
- முதன் முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா.
- உலகில் இருக்கும் உயிரினங்களில் அதிக வகைகளைக் கொண்டது மீன்கள்தான்.
- விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
- உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்(இத்தாலி )
- உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி சீன மொழியான மண்டாரின்.
- உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றும் சக்தி பெங்குயின் பறவைக்கு உண்டு.
- மனிதனுக்கு அடுத்தபடியாக சிந்திக்கும் திறன் உள்ள பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
- காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள் வேகத்தில் பறக்கும்.
- உலகின் 193 வது நாடாக தெற்கு சூடான் (8/7/2011) உதயமாகியிருக்கிறது.
நன்றி:கைதடி சரஸ்வதி இணையம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொதுஅறிவு....
சிறந்த பொது அறிவு தகவலுக்கு நன்றி அச்சலா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொதுஅறிவு....
கிரேக்க மேதையான சாக்ரடீசுக்கு எழுத படிக்க தெரியாது
-
இந்த மேதை வாழ்ந்த காலம் கி.மு 469 - 399
-
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்...
இவரது போதனைகளை பரப்பியவர் இவரது மாணாக்கர் பிளேட்டோதான்...
-
காமராஜரை படிக்காத மேதை என்று சிறப்பித்து
சொல்வதுண்டு...
ஆனால் நீண்ட ரயில் பயணங்களில் ஆங்கில
நூல்களையும் வாசிப்பார் ...என்பதே உண்மை
-
இந்த மேதை வாழ்ந்த காலம் கி.மு 469 - 399
-
சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்...
இவரது போதனைகளை பரப்பியவர் இவரது மாணாக்கர் பிளேட்டோதான்...
-
காமராஜரை படிக்காத மேதை என்று சிறப்பித்து
சொல்வதுண்டு...
ஆனால் நீண்ட ரயில் பயணங்களில் ஆங்கில
நூல்களையும் வாசிப்பார் ...என்பதே உண்மை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|