Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ரோம்: இத்தாலியில் உள்ள, சாய்ந்த கோபுரம், 210 கோடி ரூபாய் செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ரோம்: இத்தாலியில் உள்ள, சாய்ந்த கோபுரம், 210 கோடி ரூபாய் செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
ரோம்: இத்தாலியில் உள்ள, உலக அதிசயங்களில் ஒன்றான, பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், 210 கோடி ரூபாய் செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
இத்தாலியின், பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் துவங்கினர். கி.பி. 1173ல், கட்டுமானப்பணி துவங்கியது.
சாய்வு:
இதை சாதாரணக் கட்டடம் போல செங்குத்தாகவே கட்டினர். அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் கி.பி., 1272ல், கோபுரம் தென்மேற்கு பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது. இதன்பின் அடித்தளத்தை சிறிது சரிசெய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர். ஆனாலும் சாய்வு நிற்கவில்லை. 1920ம் ஆண்டில், அடித்தளத்தை நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்தனர். கடந்த 1350ல், 1.4 செ.மீ.,யும், 1817ல், 3.8 செ.மீ.,யும், 1993ல் 5.4 செ.மீ.,யும் சாய்ந்தது. கோபுரத்தை நிமிர்த்தும் பணியில், 11 ஆண்டுகளாக, கட்டட வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2001ல், துவங்கிய, இப்பணியில், 14,500 டன் எடையுள்ள கோபுரத்தின் அஸ்திவாரத்தில், தண்ணீர் நிரப்பப்பட்டு, ஸ்டீல் கேபிள்கள் அமைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு 210 கோடி ரூபாய் செலவிடப்பட்டது; துவக்கத்தில், 38 செ.மீ., நிமிர்த்த திட்டமிடப்பட்டாலும், இறுதியில், 2.5 செ.மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டது.
பாதுகாப்பு:
2013ம் ஆண்டு வல்லுனர்கள் அளித்த ஆய்வறிக்கையில், கோபுரம், சாய்வது குறைந்துள்ளது என்றும், மேலும் நேராக்கப்பட்டால், அஸ்திவாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தைக் காண, ஆண்டுதோறும், 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதன் எட்டாவது மாடி வரை செல்வதற்கு, சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; ஆண்டுக்கு 253 கோடி ரூபாய் வரை, இதனால், வருமானம் கிடைக்கிறது. தற்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளால், இந்தக் கோபுரம், இன்னும் 200 முதல் 300 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும், என்று கட்டட வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
தினமலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரோம்: இத்தாலியில் உள்ள, சாய்ந்த கோபுரம், 210 கோடி ரூபாய் செலவில், 2.5 செ.மீ., நிமிர்த்தப்பட்டுள்ளது.
தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி
Similar topics
» ஜனாதிபதிக்கு 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன பென்ஸ் கார்!
» சம்புநகர் கிராமத்துக்கு 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புத் திட்டம்
» கின்னஸ் சாதனையில் பதிவு மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
» சம்புநகர் கிராமத்துக்கு 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புத் திட்டம்
» கின்னஸ் சாதனையில் பதிவு மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கெபிட்டல் கேட்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|