Latest topics
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
» உடல்நலம் பெற முறையாக உண்ண வேண்டிய உணவுகள்
by rammalar Thu 14 Mar 2024 - 14:58
» 100 ரூபாய்க்கு திருப்தியான சாப்பாடு!
by rammalar Thu 14 Mar 2024 - 14:37
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 22 of 22
Page 22 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இன்னும் காதலை -தா
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
என்று கேட்கவில்லை ...
வலியை தா இன்னும் ...
உன்னை ஆழமாய் ...
காதல் செய்ய ...!!!
மறந்துபோய் ....
நினைத்துவிட்டேன் ....
உன்னை மறந்துவிடு ...
என்று நீ சொல்லியதையும் ...
மறந்து ....!!!
உனக்கும் எனக்கும் ....
நிறைய ஒற்றுமை ....
காதல் தான் நமக்குள் ...
வேறுபாடு ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 998
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மோகத்தால் ...
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
வரும் சோகத்தை ....
விட்டில் பூச்சியிடம் ...
கற்று கொண்டேன்....!!!
என் இதயம் ...
எப்போதெல்லாம் ....
கலங்குகிறதோ....
அப்போதெலாம் ....
கவிதையாய் வருகிறாய் ...!!!
என்
ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் ....
காதல் கவிதை ....!!!!
^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 999
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!
சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!
இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!
முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!
நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!
^
இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
*சம்ஸ் wrote:கவிதை என்ன அதன் விளக்கம் என்ன என்று அருமையாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா.
வாழ்த்துக்கள் வரிகள் ஒவ்வென்றும் அருமையாக உள்ளது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வணக்கம்
நான் கவிப்புயல் இனியவன்
எனது பழைய முகவரியில் வர முடியவில்லை
காரணம் யூசர் நேம் தமிழில் பேஸ் பண்ணுப்படுதில்லை
காரணம் புரியுதில்லை
நான் கவிப்புயல் இனியவன்
எனது பழைய முகவரியில் வர முடியவில்லை
காரணம் யூசர் நேம் தமிழில் பேஸ் பண்ணுப்படுதில்லை
காரணம் புரியுதில்லை
kavinaddiyarasar- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
kavinaddiyarasar wrote:வணக்கம்
நான் கவிப்புயல் இனியவன்
எனது பழைய முகவரியில் வர முடியவில்லை
காரணம் யூசர் நேம் தமிழில் பேஸ் பண்ணுப்படுதில்லை
காரணம் புரியுதில்லை
இப்போதெல்லாம் இங்கு யாரும் வருவதில்லை உங்கள் குறை களைய தாமதமாகலாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதல் நினைவாக
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!
நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!
நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!
தந்த ரோஜா செடி
பூக்கிறது -நீ தான்
இப்போ வாடிவிட்டாய் ...!!!
நீ கனவில் வருவாய்
என்பதற்காக தூங்காமல்
இருக்கிறேன் -கொஞ்சம்
நிம்மதிக்காக ....!!!
நீ என்னை பார்த்ததனால்
என் கண்கள் பார்வை
இழந்து தவிக்கிறது
நான் காதலுக்காய்
தவிக்கிறேன் .....!!!
kavinaddiyarasar- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் காதலுக்கு ...
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
என் கண் தான் கண்டம் ....
பார்த்தேன் அனுபவிக்கிறேன் ....!!!
நான் உன் மூச்சு ....
நீ கடைசி மூச்சு ...
விடும் வரை -நான் ...
இருப்பேன் .....!!!
நீ காதலை விட ..
அழகானவள்
உன்னிடம் காதல் ....
எப்போது வரும் ....?
kavinaddiyarasar- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
சிப்பிக்குள் இருக்கும்
முத்து
நீ
சிப்பிக்கு வெளியே
சேறு.....!!!
உன்னுடன்
சேகரித்த காயங்களுடன் ....
காலமெல்லாம்
காதலுடன் வாழ்வேன் ....!!!
உன்னால் ....
அழுது அழுது இமைகள் ....
கூட அழுவதற்கு ....
கற்று விட்டன ....!!!
^
கவிப்புயல் இனியவன்
kavinaddiyarasar- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Page 22 of 22 • 1 ... 12 ... 20, 21, 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 22 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|