Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?by rammalar Today at 9:31
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31
» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
5 posters
Page 1 of 1
ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
பழனி – பஞ்சாமிர்தம்
திருநெல்வேலி – அல்வா
காரைக்குடி – செட்டிநாடு வீடு
கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்
பண்ருட்டி – பலாப்பழம்
மணப்பாறை – முறுக்கு
சேலம் – மாம்பழம்
திண்டுக்கல் – பூட்டு
திருப்பூர் – பனியன்
மதுரை – குண்டு மல்லி
சென்னை – மெரினா
சிவகாசி – பட்டாசு
நாமக்கல் – முட்டை
தஞ்சாவூர் – தட்டு
பேரையூர் – பருப்பு சாதம்
நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்
மன்னார்குடி – மதில்
திருவாரூர் – தேர்
கும்பகோணம் – கோவில், வெற்றிலை
திருச்சி – மலைக்கோட்டை
மேட்டூர் – அணைகட்டு
வேலாகண்ணி – மாத கோவில்
சேலம் – இரும்பு
கோவை – பஞ்சு
திருவிடைமருதூர்- தெரு
காஞ்சிபுரம் – பட்டு
குற்றாலம் – அருவி
கொல்லிமலை – தேன்
கோட்டக்கல் – ஆயுர்வேதம்
சிதம்பரம் – ரகசியம்
நீலகிரி – தேயிலை
ராஜபாளையம் – நாய்.
முதுமலை – யானை
கோவில் பட்டி – முறுக்கு
பத்தமடை – பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை – தீபம்
வளையப்பட்டி – தவில்
திருச்செந்தூர் – வேல்
கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்
கரூர் – கோரைப்பாய்
ஊத்துக்குளி – வெண்ணெய்.
சென்னிமலை – பெட்சீட்.
குமாரபாளையம் – லுங்கி.
சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு – மஞ்சள்.
காங்கேயம் – காளை மாடு
செஞ்சி – கோட்டை
பாளையங்கோட்டை – சிறைச்சாலை
உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்
வந்தவாசி -கூரைபாய்
நன்றி: இன்று ஒரு தகவல்
ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்…. உங்களுக்கு தெரிந்தவற்றை தெரியபடுத்தலாம் …
முகநூல்
அமர்க்களம்
திருநெல்வேலி – அல்வா
காரைக்குடி – செட்டிநாடு வீடு
கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்
பண்ருட்டி – பலாப்பழம்
மணப்பாறை – முறுக்கு
சேலம் – மாம்பழம்
திண்டுக்கல் – பூட்டு
திருப்பூர் – பனியன்
மதுரை – குண்டு மல்லி
சென்னை – மெரினா
சிவகாசி – பட்டாசு
நாமக்கல் – முட்டை
தஞ்சாவூர் – தட்டு
பேரையூர் – பருப்பு சாதம்
நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்
பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்
மன்னார்குடி – மதில்
திருவாரூர் – தேர்
கும்பகோணம் – கோவில், வெற்றிலை
திருச்சி – மலைக்கோட்டை
மேட்டூர் – அணைகட்டு
வேலாகண்ணி – மாத கோவில்
சேலம் – இரும்பு
கோவை – பஞ்சு
திருவிடைமருதூர்- தெரு
காஞ்சிபுரம் – பட்டு
குற்றாலம் – அருவி
கொல்லிமலை – தேன்
கோட்டக்கல் – ஆயுர்வேதம்
சிதம்பரம் – ரகசியம்
நீலகிரி – தேயிலை
ராஜபாளையம் – நாய்.
முதுமலை – யானை
கோவில் பட்டி – முறுக்கு
பத்தமடை – பாய்
ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா
அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு
திருவண்ணாமலை – தீபம்
வளையப்பட்டி – தவில்
திருச்செந்தூர் – வேல்
கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை
ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி
இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்
கரூர் – கோரைப்பாய்
ஊத்துக்குளி – வெண்ணெய்.
சென்னிமலை – பெட்சீட்.
குமாரபாளையம் – லுங்கி.
சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி
ஈரோடு – மஞ்சள்.
காங்கேயம் – காளை மாடு
செஞ்சி – கோட்டை
பாளையங்கோட்டை – சிறைச்சாலை
உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்
வந்தவாசி -கூரைபாய்
நன்றி: இன்று ஒரு தகவல்
ஊர்கள் தம் பெயருடன் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் கீழே. இதில் விடுபட்டது ஏதேனும் இருப்பின் சேர்த்துக் கொள்ளலாம்…. உங்களுக்கு தெரிந்தவற்றை தெரியபடுத்தலாம் …
முகநூல்
அமர்க்களம்
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
இதற்கு மேல் தெரிந்தது எதுவும் இல்லை... இதில் சில வற்றை மாத்திரம் அறிந்திருந்தேன் இப்போது அனைத்தையும் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி முத்தே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
எங்க ஊர் எங்கப்பா?
எங்க ஊர் எங்கப்பா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
உங்க ஊர்ல என்ன விசேஷம்..?பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
எங்க ஊர் எங்கப்பா?
எது சிறப்பு?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
நண்பன் wrote:உங்க ஊர்ல என்ன விசேஷம்..?பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
எங்க ஊர் எங்கப்பா?
எது சிறப்பு?
இளையான்குடி: தொழில் வளமும், வரலாற்றுச் சிறப்பும் மிகுந்துள்ள இவ்வூர் பரமக்குடியிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் இந்த ஊரைச் சேர்ந்தவர். இந்நாயனார் பாண்டிய சிற்றரசர்களுள் ஒருவர். இங்கு இரண்டு சிவன் கோவில்கள், இரண்டு பெருமாள் கோவில்கள், நான்கு பள்ளி வாசல்கள், ஒரு தேவாலயம், வாள் மேல் நடந்த அம்மன் கோவில் முதலியன உள்ளன. வெற்றிலைக் கொடிக் கால்கள் இங்கு ஏராளம். பெரிய ஏரி இருப்பதால் இருபோகம் நெல் விளைகிறது. wrote:
இது தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
நன்றி முத்து....
தொடருங்கள்....எங்கள் ஊரில் என்ன சிறப்பு...
தொடருங்கள்....எங்கள் ஊரில் என்ன சிறப்பு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
பானுஷபானா wrote:நண்பன் wrote:உங்க ஊர்ல என்ன விசேஷம்..?பானுஷபானா wrote:பகிர்வுக்கு நன்றி முஹம்மத்
எங்க ஊர் எங்கப்பா?
எது சிறப்பு?
இது தான்
:”@: :”@: :”@:
Re: ஊர்கள் அந்த ஊரின் சிறப்பையும் தாங்கி நிற்கின்றன. அவற்றின் பட்டியல் இதோ ...
தகவல்கள் அறித்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பழமொழிகளில் ஊர்கள்
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
» யுத்த தாங்கி
» தலைவருக்கு ‘இடி தாங்கி’ னு பட்டம் யாரு கொடுத்தது?
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த திருமணங்கள் நீதி கேட்டு நிற்கின்றன நீதிமன்ற வாசலில்!
» யுத்த தாங்கி
» தலைவருக்கு ‘இடி தாங்கி’ னு பட்டம் யாரு கொடுத்தது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|