Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
+2
பானுஷபானா
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி
Last edited by Nisha on Thu 6 Feb 2014 - 13:24; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
1. வானம், நட்சத்திரம், நிலா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
வினா 2 - விடை:
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
4)
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
முதல் இரண்டுக்கும் விடை சரியே.
வானம் , நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கும் முதுகை படம் போட்டு காட்டிய ராம்மலர் அவர்களுக்கு அண்டாட்டிக்கா சுற்றுலா செல்ல பாதி குதிரை வழங்கப்படுகிறது.
மூன்றாவதுக்கு விடை சொல்லுங்கள்.
வானம் , நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கும் முதுகை படம் போட்டு காட்டிய ராம்மலர் அவர்களுக்கு அண்டாட்டிக்கா சுற்றுலா செல்ல பாதி குதிரை வழங்கப்படுகிறது.
மூன்றாவதுக்கு விடை சொல்லுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
rammalar wrote:4)
ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
-
5)
ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Muthumohamed wrote:எனக்கு ஒன்னுதுக்குமே பதில் தெரியலையே ???????????
தெரிந்த வரை முயற்சி செய்யுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
5) ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
பூண்டு
அது என்ன?
பூண்டு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?
7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
rammalar wrote:4) ஒரே இடத்தில் இருப்பேன்,
எனக்கு தொண்டை கிடையாது,
ஆனால் ஒசை எழுப்புவேன்.. நான் யார்?
5) ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி
அது என்ன?
=
4. கோயில் மணி
5. பூண்டு
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நிஷா நீங்க சொன்ன 3 வினாவுக்கு விடை சொல்லுங்களேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி -- யாருமே கண்டு பிடிக்கவில்லை. )*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
பானுஷபானா wrote:நிஷா நீங்க சொன்ன 3 வினாவுக்கு விடை சொல்லுங்களேன்
ஆச்சு மேடம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:Nisha wrote:விடுகதைக்கு விடை சொன்னால் அண்டாட்டிக் கண்டத்தில் மூன்று வாரம் சுற்றுலாவுக்கு சென்று வர குதிரை வண்டிக்கான குதிரையும் கொள்ளும் கொடுக்கப்படும்.
1.பட்டணத்து சேலையை மடிக்க முடியல்லை
அதிலுள்ள ரோஜாப்பூவை பறிக்க முடியல்லை
ராசாத்தி துரை மகனை பிடிக்க முடியல்லை.
மூவரும் யார் ???
2.பட்டணம் கிட்டே எட்டிப்பார்க்க இயலவில்லை.
அது என்ன???
3.பட்டணத்திலிருந்து இரண்டு சிராய் கொண்டு வந்தேன்,
ஒன்று எரியிது, ஒன்று புகையிது
அது என்ன???
1. வானம், நட்சத்திரம், நிலா சொன்ன பானுவுக்கு )(
2. முதுகு படம் போட்டு சொன்ன ராம்மலருக்கு )(
3. மொழுகுதிரி, சந்தனகுச்சி, சாம்பிராணி -- யாருமே கண்டு பிடிக்கவில்லை. )*
அழாதிங்க நிஷா நேத்து முழுக்க யோசிச்சும் விடை தெரியலயே _*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
அட போங்க பானு. டல்லா இருந்தோமா கொஞ்சம் கலகலக்குவோம்னு முயன்றேன். அது கஷ்டம் தான் போலும். !*
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:அட போங்க பானு. டல்லா இருந்தோமா கொஞ்சம் கலகலக்குவோம்னு முயன்றேன். அது கஷ்டம் தான் போலும். !*
ஏங்க மேடம் உங்க தளத்தில் நீங்க மட்டும் தானிருக்கிங்களா? வந்ததும் வாங்கோ வாங்கோன்னு வரவேற்று உட்கார வைத்தால் மட்டும் போதுமா . புதிதாய் வந்தவங்களுக்கு காபபி டீ என ஏதும் கொடுக்க மாட்டிங்களா?
நிஷாவுக்கு இல்லாத டீயும் இருக்குமா... இந்தாங்க
முன்னலாம் நிறைய பேர் வந்துக்கிட்டு இருந்தாங்க நிஷா யார் கண்ணு பட்டுச்சுனு தெரியல யாரும் ஒழுங்கா வரமாட்டேங்குறாங்க. நான் மட்டும் தான் டீ ஆத்திக்கிட்டு இருப்பேன்.
வராத எல்லோருக்கும் #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
ம்ம்
கஷ்டம் தான் பானு.இரண்டு கை சேர்ந்து தட்டினால் தான் ஓசை பானு. புதிதாய் வருபவர்களுக்கு சரியான உற்சாகம் இராது போனால் தொடர்ந்து நிலைக்க மாட்டார்கள். இணைந்து செயல் படுங்கள்.
கஷ்டம் தான் பானு.இரண்டு கை சேர்ந்து தட்டினால் தான் ஓசை பானு. புதிதாய் வருபவர்களுக்கு சரியான உற்சாகம் இராது போனால் தொடர்ந்து நிலைக்க மாட்டார்கள். இணைந்து செயல் படுங்கள்.
Last edited by Nisha on Thu 6 Feb 2014 - 13:55; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
பானுஷபானா wrote:Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
கண்ணீர் சரியே. )(
அடுத்ததை கண்டு பிடியுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
வேப்பங்காய் தானே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
இல்லையே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நெல்லிக்காய்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:6.உமி போல பூ: சிமிழ் போல காய். அது என்ன?7.ஓடையில் ஓடாத நீர்: ஒருவரும் அருந்தாத நீர். அது என்ன?
2. கண்ணீர்
கண்ணீர் சரியே. )(
அடுத்ததை கண்டு பிடியுங்கள்.
நெல்லிக்காய் சரியா சரியேதான் மீனு நீ சாதிச்சிட்ட i*
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விடுகதைக்கு விடை சொல்லுங்கள்.
நீங்க சொன்னதை கவனிக்கல அக்கா _*பானுஷபானா wrote:நெல்லிக்காய்?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அக்காள் விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து - விடுகதைக்கு விடை சொல்லுங்கள்
» இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை';
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
» இயற்கையின் விடுகதைக்கு இயற்கையே விடை';
» எந்த படத்தில் வந்த பாடல் வரி..? - (தொடர் பதிவு)
» விடுகதைகளுக்கு விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
» சரியா, தவறா - விடை சொல்லுங்கள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|