Latest topics
» பாட்டி - கவிதைby rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
+9
jaleelge
SAFNEE AHAMED
நேசமுடன் ஹாசிம்
றஸ்ஸாக்
நண்பன்
ராகவா
கவியருவி ம. ரமேஷ்
rammalar
பானுஷபானா
13 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
First topic message reminder :
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும் தொகுக்கப்பட்டது.
இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்
பெயர்களின் மேல் சுட்டவும்.
மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!
இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்
குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் எனும் தலைப்பில் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பித்து பூக்களின் படங்களில் பெயர்கள் மட்டுமல்லாமல் அதன் தாவரவியல் பெயர், மருத்துவகுணங்கள், என அறிவியல் ரிதியாகவும் தொகுக்கப்பட்டது.
இதுவரை தொகுக்கப்பட்ட பூக்களின் பட்டியல்
பெயர்களின் மேல் சுட்டவும்.
- செங்காந்தள்
- ஆம்பல்
- அனிச்சம்
- குவளை
- குறிஞ்சி
- வெட்சி
- செங்கொடுவேரி
- தேமாம்பூ
- மணிச்சிகை
- உந்தூழ்
- கூவிளம் பூ
- எறுழம்
- சுள்ளி
- கூவிரம்
- வடவனம்
- வாகை
- குடசம்
- எருவை
- செருவிளை
- கருவிளம்
- பயினி
- வானி
- குரவம்
- பசும்பிடி
- வகுளம்
- காயா
- ஆவிரை
- வேரல்
- சூரல்
- சிறுபூளை
- குறு்நறுங்கண்ணி
- குருகிலை
- மருதம்
- கோங்கம
- போங்கம்
- திலகம்
- பாதிரி
- செருந்தி
- அதிரல்
- சணபகம்
- கரந்தை
- குளவி
- மா
- தில்லை
- பாலை
- முல்லை
- குல்லை
- பிடவம்
- செங்கருங்காலி
- வாழை
- வள்ளி
- நெய்தல்
- தாழை
- தளவம்
- தாமரை
- ஞாழல்
- மௌவல்
- கொகுடி
- சேடல்
- செம்மல்
- சிறுசெங்குரலி
- கோடல்
- கைதை
- வழை
- காஞ்சி
- மணிக்குலை
- பாங்கர்
- மராஅம்
- தணக்கம்
- ஈங்கை
- இலவம்
- கொன்றை
- அடும்பு
- ஆத்தி
- அவரை
- பகன்றை
- பலாசம்
- பிண்டி
- வஞ்சி
- பித்திகம்
- சிந்துவாரம்
- தும்பை
- துழாய்
- தோண்றி
- நந்தி
- நறவம்
- புன்னாகம்
- பாரம்
- பீரம்
- குருக்கத்திப்பூ
- ஆரம்
- காழ்வை
- புன்னை
- நரந்தம்
- நாகப்பூ
- இருவாட்சி
- குருந்தம்
- வேங்கை
- புழகு
- மல்லிகையின் வெவ்வேறு இனங்கள
- விதைகளுக்கிடையிலான மாறுபாடுகள்
- குறுநறுங்கண்ணி போங்கம் திலகம் விதைகளின் வித்தியாசங்கள்!
- சங்ககால மலர்களின் பட்டியல்
மலர்களில் கூறப்படும் மருத்துவக்குறிப்புக்களை தகுந்த ஆலோசனையின்றி முயற்சித்து பார்க்க வேண்டாம்!
இத்தொகுப்பை நான் முழுமைப்படுத்த உதவிய விக்கிமீடியா, கற்க நிற்க [*படங்கள் ] மற்றும் அனைத்து இணைய தளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Last edited by Nisha on Tue 18 Aug 2015 - 23:13; edited 27 times in total (Reason for editing : முதல் பதிவில் லிங்க இணைப்புக்காக)
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
SAFNEE AHAMED wrote:நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு *_ *_
ஓ! பின்னூட்டமிட்டதுக்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
SAFNEE AHAMED wrote:நன்றி உங்கள் படிபினையான இந்த தகவல்ளுக்கு *_ *_
ஓ! பின்னூட்டமிட்டதுக்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
சங்க இலக்கியங்களின் இது கொடி என்று கூறப்படுகின்றது. நச்சினாக்கினியர், இதனை, ""இண்டங் கொடி"" என்பர். இக்கொடி பனிக்காலத்தில் செழித்து வளர்ந்து பூத்து நிற்கும். ஈங்கை மலர்கள் வெண்மை, துவர் ஆகிய இரு வண்ணங்களில் உள்ளன இம்மலரின் உட்பகுதியில் பஞ்சுபோன்ற ஒரு பொருள் அமைந்திருக்கும். அதனைத் `துய்' என்பர். அதனால் இம் மலர் `வண்ணத் துய் மலர்' என்று சிறப்பிக்கப்படுகின்றது. இம்மலர் குருவியின் குஞ்சினுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது.
இண்டு தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே வளர்வது. வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முதன் முதலில் இந்தோ மலேசியா மற்றும் தாய்வானில் தோன்றியது. சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூரிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. பருவத்தில் காலையில் சிறு சிறு பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூப் போல் பூக்கும். பட்டையான காய்களயுடையது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்கள்.
இது பற்றி சங்க இலக்கியத்தில் தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு:
மகளிர் மணல் மேல் அமர்ந்து ஆடும் கழங்கு விளையாட்டுக் காய்கள் போலப் பாறைகளின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம். இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்.
நௌவி-மான் குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம்
பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும். ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை மாமரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர். புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் பறவை பதுங்கியிருக்கும். ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும். ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும்.
வெள்ளம் வடிந்த ஆற்றுமணலில் ஈங்கையின் வாடிய பூக்கள் வரிவரியாகப் பரவிக் கிடந்தன. ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும். ஈங்கை முள் வளைவாக இருக்கும். ஈங்கைப் பூ மழை பொழியும்போது விழும் பனிக்கட்டி போல் இருக்கும். அவள் மேனி மாந்தளிர் போலவும், மாரி காலத்து ஈங்கை போலவும் மாமைநிறம் கொண்டிருந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
இலவம் சாரல்களில் மிகுதியாக வளர்ந்திருக்கும். இளவேனிற்காலமே இது பூத்துக் குலுங்கும் காலம். அப்போது இலை தெரியாத அளவிற்கு மரமே பூவால் நிறைந்~திருக்கும்.இலவம்பூ சிவப்புநிறத்தில் இருக்கும். இதனை `எரிப்பூ இலவம்' என்றும், `எரிவுருவுறழ இலவம் மலர்' என்றும் புலவர்கள் பாடுகின்றனர். இதன் இதழ்கள் பெரிதாக இருக்கும். கோங்கின் நுண்தாது இதன்மீது படும்போது, பவளச் செப்பில் பொன் துகள் சொரிந்ததைப் போன்று காட்சியளிக்கும்.
இலவ மரம் என்னும் மால்வேசியேக் குடும்பத்தைச் சார்ந்த மரம் உற்பத்திச் செய்யும் காய்களில் இருந்து பெறப்படும் நார் பொருள் இலவம் பஞ்சு ஆகும். இதன் பஞ்சைப் பட்டுப் பஞ்சு என்றும் அழைப்பர். இதற்குக் காரணம் பஞ்சில் உள்ள மினுமினுப்பும் அதன் கவர்ச்சிகரமானத் தோற்றம் பட்டைப்போல் இருப்பதால் தான்
அடர் சிவப்பில் பின்னோக்கி மடங்கிய ஐந்து நீண்ட இதழ்கள், அதன் நடுவே அடர் மஞ்சளில் மகரந்தக் குழல்கள்
கிளை முடிவில் மலரும் இந்த மலர்கள் பிஞ்சாகி, காயாகி, கனியாகாமல் வெடித்து சிதறி, பஞ்சாகும். சிதறும்
விதைகள், வேறிடம் சென்று மீண்டும் பயிராகி, மரமாகும்
வெள்ளை நிறத்தில் மினுமினுப்புடன் காணப்படும்.
நீருறுஞ்சும் தன்மை அற்றது.
அதிகப்படியான மிதக்கும் தன்மையுள்ளது (30 மடங்கு எடையைத் தாங்கக்கூடியதும், நீலரில் மிதக்கும் தக்கையைவிட ஏழுமடங்கு மிதக்கும் தன்மையுடையது.
பஞ்சு எளிதில் தீப்பற்றக்கூடியது
இதனால் வெளிவரும் பஞ்சு மென்மையானதாகவும் உறுதியற்றும் இருப்பதால் இவை நூல்நூற்கப் பயன்படுவதில்லை.இது மெத்தை, தலையனை, உயிர்காக்கும் உரை போன்றவற்றை செய்யப் பயன்படுகிறது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
கொன்றை மரம், (Golden Shower Tree) ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவரவியற் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தெற்காசியப் பகுதியைச் சேர்ந்தது. பாகித்தானின் தெற்குப் பகுதிகளிலிருந்து, இந்தியா ஊடாகக் கிழக்கே மியன்மார் (பர்மா) வரையும், தெற்கே இலங்கைத் தீவு வரையும் இது பரவலாகக் காணப்படுகின்றது.
இதனைக் `கடுக்கை' என்று அகநானூற்றுப் பாடல் குறிக்கின்றது. இது முல்லைநிற மரம். கார்காலத்தில் இம்மலர் பூக்கத் தொடங்கும். கொன்றை மலர்கள் மஞ்சள் நிறத்தினை உடையன. மாலைபோலப் பூக்கள் கொத்தாகப் பூத்து நிற்கும். அன்றலர்ந்த நாண்மலர் பொன் போன்றிருக்கும். மலர்ந்தபின் ஊழ்த்த மலர் பசலைக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. அது மங்கிய மஞ்சள் நிறத்தில் அமைந்திருக்கும்
இது நடுத்தர உயரம் கொண்ட ஒரு மரம். விரைவாக வளரக்கூடிய இம்மரம் 10 தொடக்கம், 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இலையுதிர்க்கும் தன்மை கொண்ட அல்லது, ஓரளவு பசுமைமாறாத் தன்மை கொண்ட இம் மரத்தின் இலைகள், 15 தொடக்கம் 60 சென்ட்டி மீட்டர் வரை நீளம் கொண்டவை. இறகு வடிவான இவ்விலைகள், 3 தொடக்கம், 8 சோடிகள் வரை எண்ணிக்கையான சிற்றிலைகளைக் கொண்டவை. சிற்றிலைகள் ஒவ்வொன்றும், 7 - 21 செமீ நீளமும், 4 - 9 சமீ அகலமும் உள்ளவை. பூக்கள், 20 - 40 சமீ நீளமுள்ள நுனிவளர் பூந்துணர்களில் (racemes) உருவாகின்றன. சம அளவும், வடிவமும் கொண்ட ஐந்து மஞ்சள் நிற இதழ்களாலான பூக்களின் விட்டம் 4 - 7 சமீ வரை இருக்கும். இதன் பழம் 30 - 60 சமீ நீளமும், 1.5 - 2.5 செமீ வரை அகலமானதுமான ஒரு அவரையம் (legume) ஆகும். நச்சுத்தன்மை கொண்ட பல விதைகளைத் தன்னுள் அடக்கிய இப் பழம் எரிச்சலூட்டும் மணம் தருவது.
கொன்றை பெரும்பாலும் அலங்காரத் தாவரமாகவே வளர்க்கப்படுகிறது. வெப்பமண்டலம் மற்றும் குறை வெப்பமண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. நன்றாக நீர் வடியக் கூடிய நிலத்தில், நல்ல சூரிய ஒளியில் சிறப்பாக வளரும். வறட்சியையும், உப்புத்தன்மையையும் தாங்கக் கூடிய இத் தாவரம், குறுகியகால உறைபனிக் காலநிலையையே தாக்குப் பிடிப்பதில்லை. கொன்றை, பூஞ்சணம், இலைப்புள்ளி, மற்றும் வேர் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியது.
இந்துக்கள், கொன்றைப் பூவைச் சிவனின் பூசைக்குரியதாகக் கருதுகின்றனர். இச் சமய இலக்கியங்கள், சிவபெருமானைக் கொன்றைப் பூவைத் தலையில் சூடியவராக வர்ணிக்கின்றன.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
Nisha wrote:
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....
எனக்கு தலையே சுத்துது....
மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
jaleelge wrote:Nisha wrote:
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....
எனக்கு தலையே சுத்துது....
மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
ஆனால் இணையத்தில் தேடுவோர்க்கு சேனையில் உண்டு பல லட்சம் தகவல் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அருமை அண்ணே!! i* i* ^*நண்பன் wrote:jaleelge wrote:Nisha wrote:
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....
எனக்கு தலையே சுத்துது....
மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
ஆனால் இணையத்தில் தேடுவோர்க்கு சேனையில் உண்டு பல லட்சம் தகவல் !_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அனுராகவன் wrote:அருமை அண்ணே!! i* i* ^*நண்பன் wrote:jaleelge wrote:Nisha wrote:
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....
எனக்கு தலையே சுத்துது....
மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
ஆனால் இணையத்தில் தேடுவோர்க்கு சேனையில் உண்டு பல லட்சம் தகவல் !_
நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அடடே! என் வணக்கமும்...jaleelge wrote:அனுராகவன் wrote:அருமை அண்ணே!! i* i* ^*நண்பன் wrote:jaleelge wrote:Nisha wrote:
அடும்பு என்பது ஒருவகையான படரும் கொடி. இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்.இதன் அறிவியல் பெயர் ஐப்போமியா பெஸ் கேப்ரே (Ipomoea pes-caprஅஎ).
பூவுடன் அடும்புக் கொடி. தரையில் படர்ந்திருக்கும் அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.
சங்க இலக்கியங்களிலே நெய்தல் நிலத்திலே விளைவதை குறித்துள்ளனர் பல பாடல்களில். நற்றிணை என்னும் நூலில் (பாடல் 254ல்) 'குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு கொய்தும்' என்று குறிப்பிடப்படுகின்றது. இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போலும் கவைத்து (இரு கிளையாக) உள்ளதைப் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறுவதைப்போலவே அறிவியலிலும் Biloba குறிக்கப்பட்டுள்ளது.
இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும். இச்செடி இருவிலை நிலைத்திணை வகையைச் சேர்ந்தது
அப்பாடா உங்கள் தேடலைப் பார்க்கும் போது....
எனக்கு தலையே சுத்துது....
மிக.....மிக....அர்ப்புதமான...கடின தேடலுக்கு வாழ்த்துக்கள்......
ஆனால் இணையத்தில் தேடுவோர்க்கு சேனையில் உண்டு பல லட்சம் தகவல் !_
நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
~/ ~/நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
)( )(நண்பன் wrote:~/ ~/நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
நன்றிகள்..வாழ்த்துக்கள்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
#)jaleelge wrote:நன்றிகள்..வாழ்த்துக்கள்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அனுராகவன் wrote:)( )(நண்பன் wrote:~/ ~/நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
என்னோடு இணைந்து...
நீங்களும் நிஷா மேடத்துக்கு மரியாதை சலியூட் பன்னியதற்கும்......
எம் நன்றிகள்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
:-//-:jaleelge wrote:அனுராகவன் wrote:)( )(நண்பன் wrote:~/ ~/நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
என்னோடு இணைந்து...
நீங்களும் நிஷா மேடத்துக்கு மரியாதை சலியூட் பன்னியதற்கும்......
எம் நன்றிகள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அனுராகவன் wrote::-//-:jaleelge wrote:அனுராகவன் wrote:)( )(நண்பன் wrote:~/ ~/நன்றி தம்பி......
எப்படி போனாலும்....
நிஷா மேடம் எமக்காக...
வேலைப்பழுவுக்கு மத்தியில்....
கணனியின் முன்னிருந்து தேடும் நிலை...
அப்பாடா பொறுமைக்கு அந்தத்தில் நின்றுதான் தேட வேண்டும்....
எம் வனிதைக்கு ...சேனையின் சார்பில் அவங்களுக்கு அடிப்போம்..சலியூட்...
என்னோடு இணைந்து...
நீங்களும் நிஷா மேடத்துக்கு மரியாதை சலியூட் பன்னியதற்கும்......
எம் நன்றிகள்...
:-//-:
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
அது சரி!
என்ன நடக்குது இங்கே!
என்ன நடக்குது இங்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
Nisha wrote:அது சரி!
என்ன நடக்குது இங்கே!
குத்தும் கும்மாளமும் போடுறாங்க... ((( ((( (((
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
புதிதாக தட்டச்சு கற்றே இப்படி எனில் ஏற்கன்வே கற்றறிந்து உள் நுழைந்திருந்தால் சேனை கிடு கிடுத்திருக்குமோ?
உங்கள் வார்த்தை பிரயோகம் பார்க்கும் போது நீங்கள் கவிதை எழுதுபவர் என்று தோன்றுகின்றது. கவிதைகளும் பகிருங்கள் சார்.
அவர்கள் ஸ்மைலிஸ் போட்டு பதிவு கூட்டினால் நீங்கள் டீ ஆத்துவதாய் சொல்லியே நூற்றுக்கும் மேலே பதிவு போட்டிருக்கீங்க...!
உங்கள் வார்த்தை பிரயோகம் பார்க்கும் போது நீங்கள் கவிதை எழுதுபவர் என்று தோன்றுகின்றது. கவிதைகளும் பகிருங்கள் சார்.
அவர்கள் ஸ்மைலிஸ் போட்டு பதிவு கூட்டினால் நீங்கள் டீ ஆத்துவதாய் சொல்லியே நூற்றுக்கும் மேலே பதிவு போட்டிருக்கீங்க...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
Nisha wrote:புதிதாக தட்டச்சு கற்றே இப்படி எனில் ஏற்கன்வே கற்றறிந்து உள் நுழைந்திருந்தால் சேனை கிடு கிடுத்திருக்குமோ?
உங்கள் வார்த்தை பிரயோகம் பார்க்கும் போது நீங்கள் கவிதை எழுதுபவர் என்று தோன்றுகின்றது. கவிதைகளும் பகிருங்கள் சார்.
அவர்கள் ஸ்மைலிஸ் போட்டு பதிவு கூட்டினால் நீங்கள் டீ ஆத்துவதாய் சொல்லியே நூற்றுக்கும் மேலே பதிவு போட்டிருக்கீங்க...!
அப்படி நல்ல நீண்ட நேரமாவா .....ஆத்திட்டேன்.....
அப்போ நல்லா ஆறிப் போயிருக்குமே .....
அதுதான் இன்று வியாபாரமே குறைவு....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
100 க்கும் மேல் பதிவு இட்டும் வியாபாரம் குறைவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
Nisha wrote:100 க்கும் மேல் பதிவு இட்டும் வியாபாரம் குறைவா?
கதையில இருந்ததனால் வியாபாரம் பண்ணீயதே தெரியல்லயே !!!!!!
Last edited by jaleelge on Fri 20 Jun 2014 - 0:11; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
ஹலோ சார்..
பன்னியதே இல்லை. பண்ணியதே என வரணும்.
பன்னி என்றால் பன்றி எனும் அர்த்தம் கொள்வர். கவனம்!
பன்னியதே இல்லை. பண்ணியதே என வரணும்.
பன்னி என்றால் பன்றி எனும் அர்த்தம் கொள்வர். கவனம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கண்ணைக்கவரும் அழகு மலர்கள். ஊட்டி மலர்கள்.
» சிதறியமனம் வலிமை பெற்றது!
» விடைப் பெற்றது உயிர்...!! { ஹைக்கூ }
» மரணத்திலும் உயிர் பெற்றது கண்கள்
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
» சிதறியமனம் வலிமை பெற்றது!
» விடைப் பெற்றது உயிர்...!! { ஹைக்கூ }
» மரணத்திலும் உயிர் பெற்றது கண்கள்
» 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|