Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
பொது அறிவுப் பெட்டகம்...!
4 posters
Page 1 of 1
பொது அறிவுப் பெட்டகம்...!
-
1) இந்தியாவில் முக்கடல்கள் எங்கு சந்திக்கின்றன?
-
2) இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
-
3) இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
4) இந்தியாவின் மிக அதிக நீளமான மலை எது?
-
5) இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
-
6) தென் இந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று எந்த
நகரை அழைக்கிறார்கள்?-
-
7) இந்திய - சீன எல்லைக் கோட்டுக்குப் பெயர் என்ன?
-
8) கௌதம புத்தமரின் இயற்பெயர் என்ன?
-
9) இந்தியாவில்படித்துள்ளவர்கள் அதிகம் பேர் உள்ள மாநிலம் எது?
-
10) இந்தியாவில் இயற்கை துறைமுகம் எது?
-
========================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
1) இந்தியாவில் முக்கடல்கள் எங்கு சந்திக்கின்றன?
-
2) இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
-
3) இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
4) இந்தியாவின் மிக அதிக நீளமான மலை எது?
-
5) இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது?
-
6) தென் இந்தியாவின் 'மான்செஸ்டர்' என்று எந்த
நகரை அழைக்கிறார்கள்?-
-
7) இந்திய - சீன எல்லைக் கோட்டுக்குப் பெயர் என்ன?
-
8) கௌதம புத்தமரின் இயற்பெயர் என்ன?
-
9) இந்தியாவில்படித்துள்ளவர்கள் அதிகம் பேர் உள்ள மாநிலம் எது?
-
10) இந்தியாவில் இயற்கை துறைமுகம் எது?
-
========================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
*சம்ஸ் wrote:1.இந்தியாவில் அதிகம் படிக்காதவர்கள் வாழும் மாநிலம் எது ?
2.எழுத்தறிவு என்பது என்ன ?
3.புகழ் பெற்ற இந்திய வானியல் நிபுணர் யார் ?
4.தமிழ்நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு யார் பெயர்
சூட்டப்பட்டுள்ளது ?
5.மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது ?
6.புகழ்பெற்ற இந்திய அனுவிஞ்ஞானி யார் ?
7.இந்தியாவில் அதிகம் பேசும் மொழி எது ?
8.இந்தியாவில் பரப்பரவில் சிறிய மாநிலம் எது ?
9.இந்தியாவின் இயற்கை துறைமுகம் எது ?
10.இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் எந்த ஆண்டு
தொடங்கப்பட்டது ?
அதெப்படி! (_ (_ (_ (_ (_ (_
மேலே ராம்மலர் ஐயா கேள்வி கேட்டிருக்கும் கேள்விகு பதில் சொல்லாமல் புதிதாய் கேள்வி கேட்பிங்க சம்ஸ் சார்! _*
முதலில் மேலே இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல்லுங்க.. #*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) பிரம்மாவின் வாகனம் எது?
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
-
4) கவிச் சக்ரவர்த்தி கம்பனின் மகன் பெயர் என்ன?
-
5) ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற சுதந்திர போராட்ட வீரர் பெயர் என்ன?
-
6)க்ளூகோமா என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
-
7) ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது பிடில் வாசித்த மன்னன் யார்?
-
8) கோபாலகிருஷ்ண கோகலேயின் குரு யார்?
-
9) கரையான் அரிக்காத மரம் எது?
-
10) உலகில் நீளமான கல்லால் ஆன அணைக்கட்டு
இந்தியாவில் உள்ளது. அதன் பெயர் என்ன?
-
-----------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
-
4) கவிச் சக்ரவர்த்தி கம்பனின் மகன் பெயர் என்ன?
-
5) ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற சுதந்திர போராட்ட வீரர் பெயர் என்ன?
-
6)க்ளூகோமா என்ற நோயால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
-
7) ரோம் நகரம் தீப்பிடித்து எரியும்போது பிடில் வாசித்த மன்னன் யார்?
-
8) கோபாலகிருஷ்ண கோகலேயின் குரு யார்?
-
9) கரையான் அரிக்காத மரம் எது?
-
10) உலகில் நீளமான கல்லால் ஆன அணைக்கட்டு
இந்தியாவில் உள்ளது. அதன் பெயர் என்ன?
-
-----------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
இப்படி ஆளாளுக்கு கேள்வி கேட்டால் யார் பதில் சொல்வதாம்!
கேள்வி கேட்பது இலகு, பதில் சொல்வது கஷ்டம் எனும் உண்மையை மீண்டும் நிருபிக்கிறிங்களே!
யாரும் பதில் சொல்லா விட்டால் நாளை பார்க்கலாம்! எனக்கு இன்னிக்கு ரெம்ப வேலை! மூட் ஆவுட்.
கேள்வி கேட்பது இலகு, பதில் சொல்வது கஷ்டம் எனும் உண்மையை மீண்டும் நிருபிக்கிறிங்களே!
யாரும் பதில் சொல்லா விட்டால் நாளை பார்க்கலாம்! எனக்கு இன்னிக்கு ரெம்ப வேலை! மூட் ஆவுட்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
இந்தியாவில் முக்கடல்கள் சங்கமிக்கும் இடம்
-
கன்னியாகுமரி
-
-
கன்னியாகுமரி
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) அன்னபறவை
2)பிரான்ஸ்
3)திரிசங்கு
2)பிரான்ஸ்
3)திரிசங்கு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
1) பிரம்மாவின் வாகனம் எது? - அன்னம்
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?- டென்மார்க்
(பிரான்ஸ் என்பது தவறான விடை)
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
- திரிசங்கு
-
-
திரிசங்கு (மேலதிக தகவல்)
----------------------------------
திரிசங்கு:
இவனது இயற்பெயர் சத்தியவிரதன்.
இவ்வேந்தன் தன் தந்தை சொல்லையும்
மீறி மறையவர் கன்னியைக் கவர்ந்தான்;
-
குருவான வசிட்டனது பசுவைக் கொன்றான்;
நீர் தெளித்துப் புனிதமாக்கப்படாத ஊனை உண்டான்.
இம்மூன்று குற்றங்களையுடையவனாதலால்
‘திரிசங்கு’ எனப் பெயர் பெற்றான்.
-
இவனே அரிச்சந்திரன் தந்தை என்பர்.
-
2) கடற்கரையை தேசிய சின்னமாக கொண்ட நாடு எது?- டென்மார்க்
(பிரான்ஸ் என்பது தவறான விடை)
-
3) உண்மையே பேசிய அரிச்சந்திரனின் தந்தை பெயர் என்ன?
- திரிசங்கு
-
-
திரிசங்கு (மேலதிக தகவல்)
----------------------------------
திரிசங்கு:
இவனது இயற்பெயர் சத்தியவிரதன்.
இவ்வேந்தன் தன் தந்தை சொல்லையும்
மீறி மறையவர் கன்னியைக் கவர்ந்தான்;
-
குருவான வசிட்டனது பசுவைக் கொன்றான்;
நீர் தெளித்துப் புனிதமாக்கப்படாத ஊனை உண்டான்.
இம்மூன்று குற்றங்களையுடையவனாதலால்
‘திரிசங்கு’ எனப் பெயர் பெற்றான்.
-
இவனே அரிச்சந்திரன் தந்தை என்பர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Re: பொது அறிவுப் பெட்டகம்...!
-
இந்தியாவில் அதிகமாக தேங்காய் விளையும் மாநிலம் எது?
-
கேரளா
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பொது அறிவுப் பெட்டகம்...! (தொடர் பதிவு)
» அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
» ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி
» ஆரோக்கியப் பெட்டகம்: காளான்
» ஆரோக்கியப் பெட்டகம் : காளான்
» அறிவுப் புதிர் - கேள்வி & பதில்
» ஆரோக்கியப் பெட்டகம்: முள்ளங்கி
» ஆரோக்கியப் பெட்டகம்: காளான்
» ஆரோக்கியப் பெட்டகம் : காளான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|