சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» இன்று புனித வெள்ளி : இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது தெரியுமா ?
by rammalar Today at 9:31

» பொறுமை இருந்தா படிங்க சாமி!
by rammalar Today at 9:25

» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 9:01

» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

சிந்தனைக்கு சில! - Page 18 Khan11

சிந்தனைக்கு சில!

+11
பாயிஸ்
சுறா
நண்பன்
Nisha
ராகவா
rammalar
jaleelge
ahmad78
kalainilaa
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty சிந்தனைக்கு சில!

Post by Nisha Fri 6 Jun 2014 - 9:43

First topic message reminder :

சிந்தனைக்கு சில!

சிந்தனைக்கு சில! - Page 18 10171204_691731764219353_8421369494688819999_n
நன்றி பேஸ்புக்,


Last edited by Nisha on Fri 6 Jun 2014 - 9:50; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 16:53

Nisha wrote:ஆமாம்! தலையை சுத்தி வாலை தொட்டார்!
சிரிப்பு வருது சிரிப்பு வருது விளையாட்டுப் பிள்ளை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 22 Dec 2015 - 19:45

சிந்தனைக்கு சில! - Page 18 12391020_927032917383914_6521142098591940947_n
இப்படித்தான் பலர் இருக்கின்றார்கள். தம் தேவைக்கு நம்மை பயன் படுத்தி விட்டு நம் தேவைகளின் போது யாரோவாகி தூரமாகி நிற்பார்கள். மீண்டும் தமக்கு தேவைகள் ஏற்படும் நேரம் நம்மை நெருங்கி வருவார்கள்

நிழலை நம்பி நிஜம் உணரும் போது வலிகள் தான் மிஞ்சும். பல நேரம் மன்னிப்புக்களும் அர்த்தமின்றி போய் விடுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 22 Dec 2015 - 20:22

நானும் பல தடவை கறிவேப்பிலையாகவும் ஏணியாகவும் இருந்திருக்கிறேன் இருக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 11 Jan 2016 - 11:15

சிந்தனைக்கு சில! - Page 18 12239577_146920645666381_1698483825005052202_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 12 Jan 2016 - 7:50

சிந்தனைக்கு சில! - Page 18 11255264_1528085857511217_1038522571419409944_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 12 Jan 2016 - 8:05

Nisha wrote:சிந்தனைக்கு சில! - Page 18 11255264_1528085857511217_1038522571419409944_n

அடடடா அடிக்கடி ஞாபகப்படுத்துராங்களே ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 12 Jan 2016 - 9:42

சிந்தனைக்கு சில! - Page 18 12508894_516347985211228_2147950883126749291_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Thu 14 Jan 2016 - 0:54

ஆமாம்ல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by *சம்ஸ் Thu 14 Jan 2016 - 3:38

நண்பன் wrote:சிந்தனைக்கு சில! - Page 18 12508894_516347985211228_2147950883126749291_n

உண்மை  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by பானுஷபானா Thu 14 Jan 2016 - 14:03

நண்பன் wrote:சிந்தனைக்கு சில! - Page 18 12508894_516347985211228_2147950883126749291_n

ஆமோதிக்கிறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Thu 28 Jan 2016 - 12:21

ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதன் பொருள் என்ன?
================================================

அதாவது ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும்வரை அவர்களுக்காகவே செலவு செய்வதனால் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான் என பலர் சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன தெரியுமா....?

1- ஆடம்பரமாய் வாழும் தாய்
2- பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3- ஒழுக்கமற்ற மனைவி
4- ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய சகோதரர்கள்
5- சொல்பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்

இந்த ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பதுதான் உண்மையான பொருள்.

இதே மாறாக

1- சிக்கனமாக வாழும் அம்மா
2- பொறுப்புடன் வாழும் அப்பா
3- ஒழுக்கத்துடன் வாழும் மனைவி
4- ஒத்துழைப்புடன் வாழும் உடன் பிறந்தோர்
5- சொல்பேச்சுக்கேட்டு நடக்கும் பிள்ளைகள்

இவர்கள் உங்களுக்கு கிடைக்குமாயின் ஆண்டியும் அரசனாவான்.

-படித்ததில் பிடித்தது-


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by பானுஷபானா Thu 28 Jan 2016 - 15:04

Nisha wrote:ஐந்தும் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பதன் பொருள் என்ன?
================================================

அதாவது ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும்வரை அவர்களுக்காகவே செலவு செய்வதனால் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான் என பலர் சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன தெரியுமா....?

1- ஆடம்பரமாய் வாழும் தாய்
2- பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3- ஒழுக்கமற்ற மனைவி
4- ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய சகோதரர்கள்
5- சொல்பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்

இந்த ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் அவனது வாழ்க்கை அழிவை நோக்கி போகும் என்பதுதான் உண்மையான பொருள்.

இதே மாறாக

1- சிக்கனமாக வாழும் அம்மா
2- பொறுப்புடன் வாழும் அப்பா
3- ஒழுக்கத்துடன் வாழும் மனைவி
4- ஒத்துழைப்புடன் வாழும் உடன் பிறந்தோர்
5- சொல்பேச்சுக்கேட்டு நடக்கும் பிள்ளைகள்

இவர்கள் உங்களுக்கு கிடைக்குமாயின் ஆண்டியும் அரசனாவான்.

-படித்ததில் பிடித்தது-

சூப்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 15 Feb 2016 - 23:22

சிந்தனைக்கு சில! - Page 18 1453398_1979759335581532_3083547880962528015_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Mon 15 Feb 2016 - 23:58

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...
ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.
வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.
வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.
அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.
அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.
மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.
அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.
ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.
எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.
அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.
அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.
உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.
சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.
இந்த முறை ஆட்டின் முறை.
விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.
பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.
எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
______________________________
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......



பேஸ்புக்கில் ரசித்தது!
எழுதியவருக்கு நன்றி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Nisha Tue 16 Feb 2016 - 0:00

நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்....

நிஜம தான்! ஆனால் பலர் தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என இருக்கின்றார்கள். அடுத்தவர் வலி உணர்வதே இல்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by நண்பன் Tue 16 Feb 2016 - 10:03

Nisha wrote:
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.
ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.
அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.
அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்....

நிஜம தான்! ஆனால் பலர் தனக்கு வந்தால் தான் தலையிடியும் காய்ச்சலும் என இருக்கின்றார்கள். அடுத்தவர் வலி உணர்வதே இல்லை!
ஆனால் ஒரு சிலர் தேவை இல்லாமல் தலையிடியையும் காச்சலையும் காசி கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள் இவர்களை நாம் என்ன சொல்வது  அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனைக்கு சில! - Page 18 Empty Re: சிந்தனைக்கு சில!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 18 Previous  1 ... 10 ... 16, 17, 18

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum