Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
3 posters
Page 1 of 1
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே இறுதியாக இருக்கட்டும் !
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம்..
நன்றி:FB
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் :joint:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
தமிழீழப் பற்றாளர்களே.....
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
எமக்கான விடிவுக் காலம் மிக விரைவில்....
சாதிப்பதக்கு சாகாமல் இருக்க வேண்டும்.....
அப்பதான் நிம்மதியாய்..எம்பதி உரிமையுடன் சாகலாம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» தமிழின உணர்வாளர்களின் போராட்டத்தால் 3 பேரும் உயிர் தப்புவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; பேரறிவ
» வேண்டாம் இது
» வர வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|