Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
3 posters
Page 1 of 1
***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்
பொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பௌத்த பயங்கரவாத அமைப்புகளில் தாக்குதல்கள் காரணமாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாட்டில் சில இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
பதுளையில் இன்று அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதுடன் இதுவரை உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை. பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ஷவினரின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடி வரும் வேளைகளில் மக்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த அமைப்பை ராஜபக்ஷவினர் பயன்படுத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது அந்த அமைப்பு கட்டுப்படுத்த முடியாதளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அளுத்கமவில் நேற்று மோதல்கள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுசரணை வழங்கிய காவிய அணிந்த ஞானசார என்ற நபர் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார்.
தெஹிவளை பிரதேசத்தில் நேற்றிரவு மருந்தகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது ஞானசாரவும் அவரது காடையர்களும் மகரகம பிரதேசத்தில் ஓரிடத்தில் நிலை கொண்டிருந்தாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன
இம்போட் மிரர்
பொதுபல சேனா உட்பட ஏனைய பௌத்த பயங்கரவாத அமைப்புகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட வேண்டாம் என ஜனாதிபதி செயலகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
பௌத்த பயங்கரவாத அமைப்புகளில் தாக்குதல்கள் காரணமாக இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நாட்டில் சில இடங்களில் முஸ்லிம் எதிர்ப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
பதுளையில் இன்று அவ்வாறான சம்பவங்கள் நடந்துள்ளதுடன் இதுவரை உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை. பொதுபல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ஷவினரின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்டது.
ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கடி வரும் வேளைகளில் மக்கள் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த அமைப்பை ராஜபக்ஷவினர் பயன்படுத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எனினும் தற்போது அந்த அமைப்பு கட்டுப்படுத்த முடியாதளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அளுத்கமவில் நேற்று மோதல்கள் ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் அதற்கு அனுசரணை வழங்கிய காவிய அணிந்த ஞானசார என்ற நபர் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் வலம் வந்தார்.
தெஹிவளை பிரதேசத்தில் நேற்றிரவு மருந்தகம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான போது ஞானசாரவும் அவரது காடையர்களும் மகரகம பிரதேசத்தில் ஓரிடத்தில் நிலை கொண்டிருந்தாக பொதுபல சேனா அமைப்பின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தன
இம்போட் மிரர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
இன்று காலை நினைத்தேன்! இப்படித்தான் செய்வார்கள் என!
கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !
மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!
ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !
மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!
ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
Nisha wrote:இன்று காலை நினைத்தேன்! இப்படித்தான் செய்வார்கள் என!
கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !
மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!
ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
அந்த நினைப்புக்கள் ...
வெறும் கற்பனைக் கனவுகள்தான்....
ராஜபக்ஸ குடும்ப ஆட்சியை கவிழ்க்கும்....
திராணி..ஆளுமை படைத்த எதிர்க் கட்சி இல்லையே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
நான் சொல்ல வந்தது வேறு சார்!
இப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்!
வெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார்? அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?
இப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்!
வெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார்? அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
உண்மைதான் நிஷா மேடம்....Nisha wrote: நான் சொல்ல வந்தது வேறு சார்!
இப்படி மீடியாக்களில் பிரச்சனையின் தாக்கம் வெளிவராதபடி தடை அறிவிப்பு வரும் என நினைத்தேன்!
வெளிவராமல் மீடியாக்களுக்கு அழுத்தம் தருவார்கள் என்று நினைத்தேன் சார்? அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே?
இலங்கை ரூபவாஹினி,,ஐ சனலில் இன்னும் ...
இவ்வாறான ஓர் சம்பவம் நடந்ததாக செய்தியே வெளியிடவே இல்லையே !!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
என்ன நடக்குதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
Nisha wrote:
என்ன நடக்குதுப்பா!
இது ஓர் வருடத்துக்கு முன்...
ஜனாதிபதி ராஜபக்ஸவின் மதவிவகார இணைப்பாளர்கள்தான் இவர்கள்...
நான்கு மத விவகார இணைப்பாளர்களும்....
ஓர் வைத்தியசாலை திறப்பு விழாவின் போது....
எடுக்கப்பட்ட புகைப்படம்...
இதனை லங்காதீப பத்திரிகை வெளியிட்டது.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
நிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டதுNisha wrote:இன்று காலை நினைத்தேன்! இப்படித்தான் செய்வார்கள் என!
கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !
மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!
ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ***முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை வெளியிட வேண்டாம்: ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அழுத்தம்***
நண்பன் wrote:நிச்சியமாக மகிந்த மாமாக்கு ஆப்பு ரெடியாகிட்டதுNisha wrote:இன்று காலை நினைத்தேன்! இப்படித்தான் செய்வார்கள் என!
கொழும்பில் திரண்டிருந்த மக்கள் அணிவகுப்பை வீடியோவில் கண்டபோது நிச்சயம் இத்தனை உணர்ச்சிகுவியலும் சரியான வீதத்தில் மக்களை சென்றடைய தடை வரும் என !
மீடியாவில் வெளிப்பட ஆரம்பித்தால் அடுத்த வாரம ஐ. நா வெளியிட இருக்கும் இலங்கைக்காக போர்க்குற்ற அறிக்கை க்கு இன்னு அழுத்தம் கூடுமே!
ஆனால் ஒன்று.. இவை அனைத்துமே அடுத்த ஆட்சி மாற்றத்துக்காக முன் அறிவிப்புக்கள் என்பதை ஆழ்பவர் உணர வேண்டிய காலம்!
ஆட்சி மாற்றத்தை விட....
சர்வதேச விசாரணைக் கைதியாகாக் கூட ....
தண்டணை அணுபவிக்கப் போகிறார்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்..........!!
» லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:
» லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|