Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!
2 posters
Page 1 of 1
கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!
முடி என்று வரும் போது, அதனை சரியாக பராமரிப்பது என்பது அதற்கு முறையாக எண்ணெய் பயன்படுத்தி வருவதில் தான் உள்ளது. அதில் வாரம் ஒருமுறை தலைக்கு வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு குளித்து வருவது தான் சிறந்த ஐடியா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி செய்தால் முடி மென்மையாக பட்டுப் போன்று இருப்பது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், முடிக்கு வெறும் எண்ணெய் வைத்து குளித்தால் மட்டும் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். இது அடிப்படையே தவிர, முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தலைக்கு குளிக்கும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஒருசிலவற்றை செய்து வந்தால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும். சரி, இப்போது முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு குளிக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போம்.
வைட்டமின் ஈ மாத்திரைகள் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.
தயிர் மற்றும் முட்டை மாஸ்க் இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுடன், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.
வாழைப்பழ மாஸ்க் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
உளுத்தம் பருப்பு இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
தயிர் மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.
குறிப்பு எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.
நன்றி:தமிழ்.போல்ட்ஸ்கெய்
வைட்டமின் ஈ மாத்திரைகள் விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்களை வெதுவெதுப்பாக சூடேற்றி தலைக்கு தடவும் போது, அத்துடன் வைட்டமின் ஈ மாத்திரைகளை அத்துடன் சேர்த்து கலந்து, பின் அந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்வதைத் தடுக்கலாம். அதிலும் அந்த எண்ணெயை தலைக்கு தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி, இயற்கையாக உலர வைக்க வேண்டும்.
தயிர் மற்றும் முட்டை மாஸ்க் இல்லாவிட்டால், தயிர் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தடவி நன்கு ஊற வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருப்பதுடன், முடியும் நன்கு கருமையாக ஆரோக்கியமாக வளரும்.
வாழைப்பழ மாஸ்க் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் மயோனைஸ், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், பொலிவிழந்து காணப்படும் முடியானது நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.
உளுத்தம் பருப்பு இரவில் படுக்கும் போது 3 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை நீரில் ஊற வைத்து, மறுநாள் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1 முட்டையை நன்கு அடித்து ஊற்றி, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தயிர் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
தயிர் மேற்கூறிய எதுவும் முடியாவிட்டால், தயிரைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, அலசுங்கள். இதனாலும் முடி நன்கு பட்டுப் போன்று வறட்சியின்றி இருக்கும்.
குறிப்பு எப்போதும் தலைக்கு குளிக்கும் போது சுடுநீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் சுடுநீர் தலைமுடியை வறட்சியடையச் செய்வதுடன், முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை முடியாவிட்டால், வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துங்கள்.
நன்றி:தமிழ்.போல்ட்ஸ்கெய்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுக்காக்க செய்ய வேண்டிய செயல்கள்!!!
இது பெண்களுக்கு மட்டுமா? அல்லது ஆண்களும் உபயோகிக்கலாமா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய ஆபத்தான செயல்கள்!!!
» கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியங்கள்
» அழைப்பு (தாவாஹ்) பணி செய்ய வேண்டிய தன் அவசியம் ?
» யோகா ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.
» குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
» கருக்கலைப்பு செய்ய வேண்டிய அவசியங்கள்
» அழைப்பு (தாவாஹ்) பணி செய்ய வேண்டிய தன் அவசியம் ?
» யோகா ஆரோக்கியத்திற்காக அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.
» குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய பரிசோதனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|