Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
2 posters
Page 1 of 1
நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நம் முன்னோர்களுக்கு நீண்ட நாட்கள் வழுக்கை ஏற்படாமல், அவர்களின் முடி ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்திய எண்ணெய்களும் மற்றும் உணவுகளும் தான். அதிலும் குறிப்பாக வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் மேற்கொண்டது அவர்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கான காரணம் என்றும் சொல்லலாம். ஏனெனில் நல்லெண்ணெயில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மட்டுமின்றி, கூந்தலுக்கு பயன்படுத்தினால் இன்னும் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். தேங்காய் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!! எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெய் பல்வேறு கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குவதுடன், முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இங்கு நல்லெண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் கிடைக்கும் சில நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!
அழகான கூந்தல் கூந்தல் நன்கு பட்டுப்போன்று அழகாக மின்னுவதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் நல்லெண்ணெய் மசாஜை தவறாமல் வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவை ஸ்கால்ப்பில் உள்ள செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கூந்தல் உதிர்தல் பொதுவாக கூந்தல் உதிர்தலானது மன அழுத்தம் மற்றும் டென்சனால் தான் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தம் மற்றும் டென்சனை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் போக்கலாம். இப்படி மன அழுத்தம் மற்றும் டென்சன் குறைந்தால், கூந்தல் உதிர்வது குறைந்துவிடும்.
முடி வெடிப்பு நல்லெண்ணெயை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி அதிகரித்து, முடி வெடிப்பை சரிசெய்யும்.
மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நல்லெண்ணெயை தலைக்கு தவறாமல் பயன்படுத்தி வந்தால், அவை வெளியே செல்லும் போது மாசுக்களினால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து, நல்ல பாதுகாப்பை வழங்கும். இதனால் கூந்தலானது பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
பொடுகுத் தொல்லையை நீக்கும் முக்கியமாக பொடுகுத் தொல்லையினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லை விலகும்.
நல்ல மாய்ஸ்சுரைசர் வாரம் ஒருமுறை இரவில் படுக்கும் போது நல்லெண்ணெயை தலைக்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், கூந்தல் வறட்சியடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் பொலிவோடு இருக்கும்.
இளநரையைத் தடுக்கும் நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதன் மூலம், இளநரை வருவதைத் தடுக்கலாம்.
நன்றி:http://tamil.boldsky.com
அழகான கூந்தல் கூந்தல் நன்கு பட்டுப்போன்று அழகாக மின்னுவதற்கு நல்லெண்ணெய் பெரிதும் உதவியாக உள்ளது. அதிலும் வாரம் ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பான சூடேற்றி, தலையில் தடவி மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் நல்லெண்ணெய் மசாஜை தவறாமல் வாரம் ஒருமுறை செய்து வந்தால், அவை ஸ்கால்ப்பில் உள்ள செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கூந்தல் உதிர்தல் பொதுவாக கூந்தல் உதிர்தலானது மன அழுத்தம் மற்றும் டென்சனால் தான் ஏற்படுகிறது. இத்தகைய மன அழுத்தம் மற்றும் டென்சனை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் போக்கலாம். இப்படி மன அழுத்தம் மற்றும் டென்சன் குறைந்தால், கூந்தல் உதிர்வது குறைந்துவிடும்.
முடி வெடிப்பு நல்லெண்ணெயை தலைக்கு மசாஜ் செய்ய பயன்படுத்தினால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி அதிகரித்து, முடி வெடிப்பை சரிசெய்யும்.
மாசுக்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் நல்லெண்ணெயை தலைக்கு தவறாமல் பயன்படுத்தி வந்தால், அவை வெளியே செல்லும் போது மாசுக்களினால் கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பை தடுத்து, நல்ல பாதுகாப்பை வழங்கும். இதனால் கூந்தலானது பாதிப்பு ஏதும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
பொடுகுத் தொல்லையை நீக்கும் முக்கியமாக பொடுகுத் தொல்லையினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயைப் பயன்படுத்தி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்து அலசினால், பொடுகுத் தொல்லை விலகும்.
நல்ல மாய்ஸ்சுரைசர் வாரம் ஒருமுறை இரவில் படுக்கும் போது நல்லெண்ணெயை தலைக்கு தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், கூந்தல் வறட்சியடையாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் பொலிவோடு இருக்கும்.
இளநரையைத் தடுக்கும் நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதன் மூலம், இளநரை வருவதைத் தடுக்கலாம்.
நன்றி:http://tamil.boldsky.com
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பலனுள்ள தகவல்கள்
நன்றி தம்பி
நன்றி தம்பி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
» வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
» வியர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» எலுமிச்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
» முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|