Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!by rammalar Today at 17:20
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
நம் பாரதத்தின் பெருமைகள் !!
3 posters
Page 1 of 1
நம் பாரதத்தின் பெருமைகள் !!
-
நம் பாரதத்தின் பெருமைகள் !!
1. எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்டு பிடித்த நாடு.
2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர்
பிறந்து வளர்த்த பூமி.
3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.
4- கிரானைட்(சலவைக் கல்லால் )கட்டப்பட்ட
உலகின் முதல்ஆலயம் (தஞ்சை பிரகிதீஸ்வரர்) உள்ள நாடு.
5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும்
இரயில்வே அமைப்பு உள்ள நாடு.
6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.
7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு
(கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.
9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன்
முதலாக அறிமுகப்படுத்திய நாடு.
10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள
நாடு.
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
பகிர்வுக்கு மிக்க நன்றி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
அறியத்தந்தமைக்கு நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நம் பாரதத்தின் பெருமைகள் !!
மேலும் சில
-
11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான
கலாச்சரம் கொண்டுள்ள நாடு.
12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில்
எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.
13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.
14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து
கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக்
கொண்டுள்ள நாடு.
15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர்
தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.
16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு
(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என
அழைக்கப்படுகிறார். 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக
அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை
சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,
சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக்
கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).
17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக
கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின்
கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான
நாகரிகத்தை உருவாக்கிய நாடு.
18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள்
தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்)
19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.
20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல்
வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது
நாடு.
-
21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு
(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).
22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த
நாடு.
23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம்
உதித்த நாடு.
24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னர்).
25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு
(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .
அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர்
ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).
ஆண்டுகளுக்கு
-
------------------------------------------
-
11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான
கலாச்சரம் கொண்டுள்ள நாடு.
12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில்
எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.
13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.
14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து
கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக்
கொண்டுள்ள நாடு.
15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர்
தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.
16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு
(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என
அழைக்கப்படுகிறார். 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக
அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை
சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,
சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக்
கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).
17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக
கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின்
கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான
நாகரிகத்தை உருவாக்கிய நாடு.
18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள்
தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப்
பின்பற்றுகின்றனர்)
19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.
20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல்
வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது
நாடு.
-
21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு
(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).
22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த
நாடு.
23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம்
உதித்த நாடு.
24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னர்).
25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு
(35 வயதுக்குட்பட்டவரகள் 1.71 விழுக்காட்டினர் .
அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர்
ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்).
ஆண்டுகளுக்கு
-
------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23855
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாரதத்தின் வரலாறு, கலாச்சாரம், இலட்சியங்கள் (20-1-2013)
» தமிழின் பெருமைகள்.
» தமிழின் பெருமைகள்
» அட்சய திருதியை – பெருமைகள்
» அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
» தமிழின் பெருமைகள்.
» தமிழின் பெருமைகள்
» அட்சய திருதியை – பெருமைகள்
» அப்துல்கலாமின் பெருமைகள் விருதுகள் நினைவுப் படங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|