Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:*
நினைவுகள்…!!
*
அழுக்கு நீங்கச் சுத்தம் செய்கிறோம்
சுத்தம் செய்யசெய்ய அழுக்கு சேர்கிறது.
*
மனமெல்லாம் காதல் நினைவுகள்
மரம் நிறையச் செம்பருத்திப் பூக்கள்.
*
சிரித்தவன் வாய் துர்நாற்றம்
வெண்பற்கள் பான்பராக் நிறமாற்றம்.
*
என்ன சும்மா இருக்கீங்க?
சும்மா இருக்கத்துானே சொன்னாங்க….
*
செல்லக் குழந்தைக்குப் பாராட்டு
தாய்ப்பாடி மகிழ்வாள் தாலாட்டு.
*
நெஞ்சுருக அம்பாளின் பாசுரம்
பாடினாள் தருவாள் வேண்டும் வரம்.
*
மிக மிக அருமையாக உள்ளது பாராட்டுக்கள் ஐயா *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
இறங்க மறுக்கிறது ஏறுகின்ற விலை பிரமாதம் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பாராட்டுக்கு மிக்க நன்றி
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
நினைவு….!!
*
நினைவிலிருந்து மறந்து விட்டது
நினைவிற்கு வந்தது திடீரென இன்று.
*
அருந்தியவனுக்குத் தெரியும்
அருகம்புல்லின் மருத்துவக் குணம்.
*
வீழ்த்தப்பட்டவர்கள் எழுவார்கள்
வீழ்த்தியவர்கள் வீழ்வார்கள்.
*
கத்திரிப்பூ பூத்திருச்சி
காதல் மலர்ந்திருச்சி.
*
தினமொரு ஆடையணிகிறது
ஜவுளிக் கடைப் பொம்மைகள்
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நண்பன் wrote:ந.க.துறைவன் wrote:மறுப்பு…!!
*
வரச் சொன்னவர் வரவில்லை
வராதவர் வந்திருந்தார் இன்று.
*
சுடர்ந்து அணைந்திருந்தது
கோயில் வாசல்படியில் விளக்கு
*
இறங்க மறுக்கிறது.
ஏறுகின்ற விலை.
*
பாவம் போக்க புண்ணியம் செய்கிறார்கள்
புண்ணியம் சேர்க்க தர்மம் செய்கிறார்கள்.
*
ஆரோக்கியம் தேடித் தேடி
அருவியில் குளிக்கிறார்கள்.
*
இறங்க மறுக்கிறது ஏறுகின்ற விலை பிரமாதம் ஐயா
அருமை அருமை !_
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி நண்பரே...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அத்திப் பழம்…!!
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*
*
தவளைகள் தூங்கவில்லை
இரவெல்லாம் கனத்த மழை.
*
வண்டுகள் பொய் சொன்னாலும்
செவிமடுப்பதில்லை பூக்கள்.
*
உள்ளே புழு பூச்சிகள் நெளிகிறது
இனிக்கும் அழகான அத்திப் பழம்.
*
நெருப்பென்றால் வாய் சுடும்
ஐஸ் என்றால் வாய் இனிக்கும்
*
வெளியில் தெரியாது எப்பொழுதும்
உள்ளிருக்கும் பொறாமை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மறதி…!!
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*
*
புதிய மாற்றத்தை விரும்புகிறார்கள்
பழமையை மறவாமல் மக்கள்
*
மழை வரும்போது எடுத்துவர
மறந்து மறந்து போகிறது குடை.
*
எப்பொழுதுமே காதலர்களின் வாழ்வு
ஆறாத ரணகாயம்
*
வீட்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்
வெற்றி பெற்றாள் செல்ல மகள்.
*
அதிகாரியின் திறனறிந்து
சகாயம் காட்டுகிறது நீதிமன்றம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
குணம்…!!
*
வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய்யும் நீதி.
*
வக்கிரமான குணமாகும்
வற்புறுத்தி காரியம் சாதிப்பது.
*
அலைகழிந்து அல்லல்படுகிறது
அன்பு பாராட்டும் மனம்.
*
வம்பு செய்தால் வம்பு வரும்
அன்பு செய்தால் பண்பு மலரும்.
*
மனம் தளர்வாக இருப்பது ஆரோக்கியம்
இறுக்கமாக இருப்பது நோய்.
*
*
வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய்யும் நீதி.
*
வக்கிரமான குணமாகும்
வற்புறுத்தி காரியம் சாதிப்பது.
*
அலைகழிந்து அல்லல்படுகிறது
அன்பு பாராட்டும் மனம்.
*
வம்பு செய்தால் வம்பு வரும்
அன்பு செய்தால் பண்பு மலரும்.
*
மனம் தளர்வாக இருப்பது ஆரோக்கியம்
இறுக்கமாக இருப்பது நோய்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
குணம் குறித்த அனைத்து வரிகளும் அருமை ஐயா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மாற்றம்…!!
*
மாற்றத்தை தானே செய்துக் கொள்கின்றன
மாற்றத்தை விரும்பும் இயற்கை.
*
மாற்றத்தை செய்து காட்டுவார்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள்.
*
வலிந்து திணிப்பதல்ல மாற்றம்
மனதிலிருந்து எழுவதே மாற்றம்.
*
மாற்றத்திலிருந்து உதிப்பதே
மாற்றுச் சிந்தனை.
*
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
பகுத்தறிந்துக் கொள்ளும் அறிவு.
*
*
மாற்றத்தை தானே செய்துக் கொள்கின்றன
மாற்றத்தை விரும்பும் இயற்கை.
*
மாற்றத்தை செய்து காட்டுவார்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள்.
*
வலிந்து திணிப்பதல்ல மாற்றம்
மனதிலிருந்து எழுவதே மாற்றம்.
*
மாற்றத்திலிருந்து உதிப்பதே
மாற்றுச் சிந்தனை.
*
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
பகுத்தறிந்துக் கொள்ளும் அறிவு.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:மாற்றம்…!!
*
மாற்றத்தை தானே செய்துக் கொள்கின்றன
மாற்றத்தை விரும்பும் இயற்கை.
*
மாற்றத்தை செய்து காட்டுவார்கள்
மாற்றத்தை விரும்பும் மக்கள்.
*
வலிந்து திணிப்பதல்ல மாற்றம்
மனதிலிருந்து எழுவதே மாற்றம்.
*
மாற்றத்திலிருந்து உதிப்பதே
மாற்றுச் சிந்தனை.
*
மாற்றங்களையும் ஏமாற்றங்களையும்
பகுத்தறிந்துக் கொள்ளும் அறிவு.
*
மாற்றம் ஒன்றே மாறாதது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அதே....தான் பானு மேடம்
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அதீதம்….!!
*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*
*
ஆபத்தானதாகி விடுகிறது
அதீதமான சிந்தனை.
*
கனவுகள் பொய்யல்ல, எப்போதேனும்
நிஜமாகின்றன கனவுகள்.
*
குழந்தைகள் கற்றுக் கொடுக்கிறார்கள்
பெரியவர்களுக்குப் பாடங்கள்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சொல்…!!
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
நிஜம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
அடடா! நௌசாத் வந்திருக்கார் போலவே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
உண்மைதான் ஐயா
மனம் நிறையக் குப்பைகள்.
உண்மைதான் ஐயா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி சுறா....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» தந்தை கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
» பாச கவிதைகள்
» தந்தை கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
» பாச கவிதைகள்
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|