Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
First topic message reminder :
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிஸ்டுகால்….!!
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:மிஸ்டுகால்….!!
*
தொலைத்தவர்கள் தேடுகிறார்கள்
தேடுகிறவர்கள் அடைகிறார்கள்.
*
அம்மையப்பன் அரசு
தமிழ்நாட்டிற்று மிகப் பழசு.
*
உண்டி கொடுப்பவர்க்கு
உதவிகள் செய்வோரில்லை.
*
உலகில் அதிக உறுப்பினர்கள் கொண்டது
மிஸ்டுகால் உபயோகிப்போர் சங்கம்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி பானுஷா...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நகரம்…!!
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
*
யாருக்கும் உதவி செய்யாதவர்கள்
அருமையாய் செய்வார்கள் உபதேசம்.
*
மானுடர்கள் வாழும் நகரம்
வாகனப் புகைச் சூழ் நரகம்.
*
மரணத்திற்குள் இருக்கிறது
மன்மதன் வாழ்க்கை.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
உயிர்விழி…!!
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சுகம்…!!
*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*
*
அகவெளி சூன்யம்
சுகமளிக்கும் சூன்யம்.
*
சுகமிருந்தால் திருப்தி
சகமில்லையேல் விரக்தி.
*
பேசிக் கொள்வது இன்பம்
பேசாமலிருப்பது வன்மம்.
*
மண உறவு நெருக்கமானது
மன இறுக்கம் மோசமானது.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிகவும் அருமையாக உள்ளது
சுகமில்லையேல் விரக்தி என்றுதானே வரவேண்டும்
சுகமில்லையேல் விரக்தி என்றுதானே வரவேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி நண்பன்.
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
ந.க.துறைவன் wrote:உயிர்விழி…!!
*
எப்பொழுதும் இருக்கட்டும் என்மீது
உன் உயிர்விழிப் பார்வை.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
*
நான் குறிஞ்சிமலர்
நீயோ நெருஞ்சி முள்.
*
பெண்களின் நினைப்பு காமம்
கடவுளின் நினைப்பு நாமம்.
*
காதலை முடி, கரம் பிடி. என
கொடுத்தாய் நெருக்கடி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
*
பனிக் குளிர்...!!
*
மகிழ்ச்சிகள் வருகின்றன
அனுபவிக்கவிடுவதில்லை ஜனங்கள்
*
எவருக்கேனும் சித்திக்குமா?
சிக்கல் இல்லாத வாழ்க்கை.
*
அரைத் தூக்கத்தில் படிக்கிறேன்
கனவு – இரவு புத்தகம்.
*
நினைவுக்கு வரவில்லை இன்னும்
படித்துவிட்ட பக்கத்தின் எண்.
*
எழுந்திருக்க நினைக்க முயன்றால்
எழுந்திருக்க விடுவதில்லை பனிக்குளிர்.
*
பனிக் குளிர்...!!
*
மகிழ்ச்சிகள் வருகின்றன
அனுபவிக்கவிடுவதில்லை ஜனங்கள்
*
எவருக்கேனும் சித்திக்குமா?
சிக்கல் இல்லாத வாழ்க்கை.
*
அரைத் தூக்கத்தில் படிக்கிறேன்
கனவு – இரவு புத்தகம்.
*
நினைவுக்கு வரவில்லை இன்னும்
படித்துவிட்ட பக்கத்தின் எண்.
*
எழுந்திருக்க நினைக்க முயன்றால்
எழுந்திருக்க விடுவதில்லை பனிக்குளிர்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெள்ளை ரத்தம்…!!
*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*
*
நாள்காட்டியில் உதிர்ந்தன இறுதி நாள்
புதியதாய் துளிர்க்கின்றன இலைகள்
*
மலைகளைக் குடைந்து விட்டார்கள்
அழிந்து வருகின்றன புராதனச் சின்னங்கள்.
*
வெள்ளை ரத்தம் கொட்டியது
கிள்ளியவுடன் எருக்கஞ்செடி.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
வெளிப்படையாக…!!
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
*
வெளிப்படுத்தாமலேயே சிலர்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.
*
புதுசு புதுசாகத் தேடுகிறது
சலித்திடும் மனம்.
*
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம்
காசு கொடுத்து வாங்கியது பத்து புத்தகம்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கண்களால் வாங்கியது லட்சம் புத்தகம் - கணினி வாசிப்பை சொல்றீங்களா? ஐயா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கண்காட்சியில் பார்த்ததைக் கூட சொல்கிறேன் நண்பரே...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி ஹாசிம்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
கவிதை அருமை ஐயா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
நன்றி குமார்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி நண்பன்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
சேடிஸ்ட்….!!
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம் ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.
*
*
மற்றவர்களை ஏமாற்றி வந்தவன்
வேறொருவனிடம் ஏமாறினான்.
*
ஒரு சேடிஸ்டை இன்னொரு
சேடிஸ்டே அறிவான்.
*
மற்றவர்க்கு கிடைத்தால் பொருமுகிறான்
தனக்குக் கிடைத்தால் சந்தோஷப்படுகிறான்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மல்லிகைப் பூ…!!
*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.
*
*
பிக்பாக்கெட்டில் பறிபோகுமென்று
பாக்கெட்டைத் தொட்டுப் பார்க்கிறான்.
*
அருகில் நிற்பவன் முகர்ந்து வருகிறான்
நிற்கும் பெண்ணின் மல்லிகைப் பூ வாசம்.
*
கஷ்டங்கள் தெரிந்தவன் கர்மவான்
கஷ்டங்களே தெரியாதவன் தர்மவான்.
*
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
மிக்க நன்றி ஹாசிம்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
» தந்தை கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
» பாச கவிதைகள்
» தந்தை கவிதைகள்
» ஈச்சங்குலை...!!. { ஹைக்கூ / Haiku. }
» குறுந்தகவலுக்கு ( SMS ) கவிதை
» பாச கவிதைகள்
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|