Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
11 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
First topic message reminder :
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
நான் சின்னவளாய் இருந்தபோது...
நாம் நம் சின்ன வயதில் செவி வழியாகவே பல வினா விடை பாடல்களை கேட்டிருப்போம்.. அவை நமமை சிந்திக்க செய்து நம்மை அறிவாளியாக்கி இருக்கும்.
அப்படி ஒருசில பாடல்களை என் நினைவிலிருந்து தட்டியும்இணையத்திலிருந்து சுட்டும் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்..
பகிர்ந்துகட்டுமா... அப்படியே அவங்கவங்க அவங்கவங்க வீட்டில் இருக்கும் குட்டிபசங்களுக்கு சொல்லி கொடுக்கணுமாம்..
Last edited by Nisha on Sun 13 Jul 2014 - 23:39; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நண்பன் wrote:சின்னத்தம்பி சின்னத்தம்பி.
சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ
இந்த பாட்டை
ஆர் யூ ஸ்லீப்பிங்க
ஆர் யூ ஸ்லீப்பிங்க் பிரதர் ஜோன் பிரதர் ஜோன் என ஆங்கிலத்தில் பாடி ஜோன் எனும் இடத்தில் சின்னத்தம்பி சேர்த்து பாடித்திரிவோம்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
புஞ்சி மல்லி புஞ்சி மல்லிNisha wrote:நண்பன் wrote:சின்னத்தம்பி சின்னத்தம்பி.
சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ
இந்த பாட்டை
ஆர் யூ ஸ்லீப்பிங்க
ஆர் யூ ஸ்லீப்பிங்க் பிரதர் ஜோன் பிரதர் ஜோன் என ஆங்கிலத்தில் பாடி ஜோன் எனும் இடத்தில் சின்னத்தம்பி சேர்த்து பாடித்திரிவோம்ல..
நிதிமதயோ நிதிமதயோ
சீனுவ கஹணவா சீனுவ கஹணவா
நகிடின்டே நகிடின்டே என்று சிங்களத்தில் பாடுவார்கள் அக்கா i* i*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
ஆமாம்ல!
அட தும்பிக்கு இது நினைவில் இருக்கே! பாராட்டுக்கள்!
நினைவை மீட்டினால் இன்னும் நினைவில் வரும்..
அட தும்பிக்கு இது நினைவில் இருக்கே! பாராட்டுக்கள்!
நினைவை மீட்டினால் இன்னும் நினைவில் வரும்..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
உங்கள் உதவியுடன் மீட்க முடிந்தது தூசி தட்ட முடிந்தது உங்களுக்கும் நன்றிகள் அக்கா இன்னும் தொடருங்கள்...Nisha wrote:ஆமாம்ல!
அட தும்பிக்கு இது நினைவில் இருக்கே! பாராட்டுக்கள்!
நினைவை மீட்டினால் இன்னும் நினைவில் வரும்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நன்றிம்மா!
நீங்கள் தொடர்ந்தால் தான் நானும் தொடர்வேன்! அவ்வ்வ்வ்
நீங்கள் தொடர்ந்தால் தான் நானும் தொடர்வேன்! அவ்வ்வ்வ்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும் அக்காNisha wrote: நன்றிம்மா!
நீங்கள் தொடர்ந்தால் தான் நானும் தொடர்வேன்! அவ்வ்வ்வ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
சட்டியில் இருக்கு என நினைத்தால் இருக்கும்பா! இல்லையே முடியாதுன்னு நினைத்தால் இருக்காதுப்பா!
ஏழு பேருக்கு சோறு சமைத்து 11 பேர் சாப்பிடலாம்தானே!
ஏழு பேருக்கு சோறு சமைத்து 11 பேர் சாப்பிடலாம்தானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
அக்கா சொன்னா சரியாத்தான் இருக்கும்Nisha wrote:சட்டியில் இருக்கு என நினைத்தால் இருக்கும்பா! இல்லையே முடியாதுன்னு நினைத்தால் இருக்காதுப்பா!
ஏழு பேருக்கு சோறு சமைத்து 11 பேர் சாப்பிடலாம்தானே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எங்கள் நிலமும்,என் ஊரும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
வாவ்! அசத்தல்! என்ன இது நெல் வயலா ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
கேட்டீங்கலே ஒரு கேள்வி!! பின்ன என்ன புள்ளா..மாட்டுக்கு திண்ண....சும்மா..அவ்வ்வ்..@@@@Nisha wrote:வாவ்! அசத்தல்! என்ன இது நெல் வயலா ராகவன்!
ஆமாம் அக்கா...இப்படி எங்கு பார்த்தாலும் இருக்கும்....காற்று தென்றலாக வீசும்..காவெரி ஆற்றின் ஓரத்தில் இந்த பசுமையான நெல் விளையும் பூமி...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
புள் இல்லை புல்!
எங்க அம்மா வழி தாத்தா மாமா ஊரிலும் இப்படித்தான் இருக்கும். திருகோ்ணமலையில் தம்பலகாமம் எனும் கோணேஸ்வரர் கோயிலிருக்கும் ஊர்! வயலும் ஓடும் ஆறும். பம்பு செட் குளியலுமாய் சூப்பராக இருக்கும். சின்ன வயதில் மாமா வீட்டுக்கு போனாலும் ஆற்றில் தான் குளிப்போம். களனி கங்கை என சொல்வார்கள்.
சிவப்பு குத்தரிசி சோறும், முருங்கைக்கீரை சுண்டலுமாய் குளிச்சு வந்ததும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
எங்க அம்மா வழி தாத்தா மாமா ஊரிலும் இப்படித்தான் இருக்கும். திருகோ்ணமலையில் தம்பலகாமம் எனும் கோணேஸ்வரர் கோயிலிருக்கும் ஊர்! வயலும் ஓடும் ஆறும். பம்பு செட் குளியலுமாய் சூப்பராக இருக்கும். சின்ன வயதில் மாமா வீட்டுக்கு போனாலும் ஆற்றில் தான் குளிப்போம். களனி கங்கை என சொல்வார்கள்.
சிவப்பு குத்தரிசி சோறும், முருங்கைக்கீரை சுண்டலுமாய் குளிச்சு வந்ததும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
!_ !_ !_ !_Nisha wrote:புள் இல்லை புல்!
எங்க அம்மா வழி தாத்தா மாமா ஊரிலும் இப்படித்தான் இருக்கும். திருகோ்ணமலையில் தம்பலகாமம் எனும் கோணேஸ்வரர் கோயிலிருக்கும் ஊர்! வயலும் ஓடும் ஆறும். பம்பு செட் குளியலுமாய் சூப்பராக இருக்கும். சின்ன வயதில் மாமா வீட்டுக்கு போனாலும் ஆற்றில் தான் குளிப்போம். களனி கங்கை என சொல்வார்கள்.
சிவப்பு குத்தரிசி சோறும், முருங்கைக்கீரை சுண்டலுமாய் குளிச்சு வந்ததும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
வயக்காட்டில் உட்கார்ந்து சாப்பிடும் சுகமே தனி தான்....!!!
இங்கு ஒரு உருண்டை சாப்பிட்டால் கூட பசி அடங்கும்... ஒவ்வோறு பருக்கையும் ருசியாக இருக்கும்...
உண்ணவர்களுக்கே அந்த அருமை தெரியும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
போன மாதம் குற்றாளம் சென்றேன்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
எங்க ஊரு சாப்ட்வேர் இஞ்சினியர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாம் சிறியவர்களாய் இருந்தபோது .. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» ஆல்ப்ஸ் தென்றலில்..... நான் சின்னவளாய் இருந்தபோது- 5
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
» யாழில் கடமையில் இருந்தபோது தூங்கிய சிப்பாய்! கடித்து எழுப்பிய நாகபாம்பு!!
» " நாம் "
» நட்புக்குள் நாம்
» நாம் நாமாக
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|