Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
3 posters
Page 1 of 1
4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம்
4,500 கோடி ரூபா வருமானம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ரூ 3,300 கோடி
கொழும்பு - கட்டுநாயக்க வீதி ரூ. 1,200 கோடி
எதிர்க்கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பொய்யாக்கும் வகையில் தெற்கு மற்றும் கட்டுநாயக்கா அதிவேக பாதை மூலம் 4500 கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.
தெற்கு அதிவேக பாதை திறக்கப்பட்டது முதல் இதுவரையிலான காலத்தில் 3300 கோடி ரூபாவும் அதேபோன்று கட்டுநாயக்க அதிவேக பாதை மூலம் 1200 கோடி ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை கருத்திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.
தெற்கு அதிவேக பாதை மூலம் மாதாந்தம் 15 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டுநாயக்கா அதிவேக பாதை 2013 ஒக்டோபர் 27ம் திகதி திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை 1200 கோடி ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதனூடான வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் அதிவேக பாதையை உபயோகப்படுத்துவது அதிகரித்து வருவதால் வருமானமும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர்; வார இறுதி நாட்களில் தெற்கு அதிவேக பாதையின் வருமானம் அதிகரிப்பதுடன் அது ஏழு மில்லியனைத் தாண்டுவதாகவும் வார இறுதி நாட்களில் தமது ஊர்களுக்குச் செல்வோரில் 20, 000 பேரின் வாகனங்கள் தெற்கு அதிவேக பாதையூடாகவே பயணிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இரத்தினபுரி- கொழும்புக்கிடையிலான அதிவேக பாதை மற்றும் வெளி சுற்று வட்டங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக் குள் இந்த நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிணங்க கொழும்பு - இரத்தினபுரி வரையிலான அதிவேக பாதை இரண்டு மாதகாலங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீதிகளில் நிலவும் வாகன நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் 71. 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த அதிவேக பாதை அமைக்கப்படவுள்ளது.
தினகரன்
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம்
4,500 கோடி ரூபா வருமானம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ரூ 3,300 கோடி
கொழும்பு - கட்டுநாயக்க வீதி ரூ. 1,200 கோடி
எதிர்க்கட்சியின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பொய்யாக்கும் வகையில் தெற்கு மற்றும் கட்டுநாயக்கா அதிவேக பாதை மூலம் 4500 கோடி ரூபா அரசாங்கத்துக்கு வருமானமாகக் கிடைத்துள்ளது.
தெற்கு அதிவேக பாதை திறக்கப்பட்டது முதல் இதுவரையிலான காலத்தில் 3300 கோடி ரூபாவும் அதேபோன்று கட்டுநாயக்க அதிவேக பாதை மூலம் 1200 கோடி ரூபாவும் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை கருத்திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்.
தெற்கு அதிவேக பாதை மூலம் மாதாந்தம் 15 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கட்டுநாயக்கா அதிவேக பாதை 2013 ஒக்டோபர் 27ம் திகதி திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரை 1200 கோடி ரூபாவை வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதனூடான வருமானம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் அதிவேக பாதையை உபயோகப்படுத்துவது அதிகரித்து வருவதால் வருமானமும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர்; வார இறுதி நாட்களில் தெற்கு அதிவேக பாதையின் வருமானம் அதிகரிப்பதுடன் அது ஏழு மில்லியனைத் தாண்டுவதாகவும் வார இறுதி நாட்களில் தமது ஊர்களுக்குச் செல்வோரில் 20, 000 பேரின் வாகனங்கள் தெற்கு அதிவேக பாதையூடாகவே பயணிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இரத்தினபுரி- கொழும்புக்கிடையிலான அதிவேக பாதை மற்றும் வெளி சுற்று வட்டங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக் குள் இந்த நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிணங்க கொழும்பு - இரத்தினபுரி வரையிலான அதிவேக பாதை இரண்டு மாதகாலங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீதிகளில் நிலவும் வாகன நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் 71. 8 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த அதிவேக பாதை அமைக்கப்படவுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
வருமானம் வந்தென்ன? பொருளாதார வளர்ச்சி உண்டா எனில் இல்லை என்பார்களே!
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
தெருக்கோடி அக்கா..Nisha wrote: வருமானம் வந்தென்ன? பொருளாதார வளர்ச்சி உண்டா எனில் இல்லை என்பார்களே!
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
எல்லாம் அரசியல்,ஆள் பலம்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
திருட்டு அரசியல் குடும்பம் அமுக்கிக்கொள்வார்கள் இலங்கையில் பாதியை தனதாக்கிக்கொண்டார்கள் மிகுதியை சீனாவுக்கு விற்று விட்டார்கள் !* !*Nisha wrote: வருமானம் வந்தென்ன? பொருளாதார வளர்ச்சி உண்டா எனில் இல்லை என்பார்களே!
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
_* _* இவ்வளவு நடக்குதா....நண்பன் wrote:திருட்டு அரசியல் குடும்பம் அமுக்கிக்கொள்வார்கள் இலங்கையில் பாதியை தனதாக்கிக்கொண்டார்கள் மிகுதியை சீனாவுக்கு விற்று விட்டார்கள் !* !*Nisha wrote: வருமானம் வந்தென்ன? பொருளாதார வளர்ச்சி உண்டா எனில் இல்லை என்பார்களே!
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
ஆமா ஆமா !*ராகவா wrote:_* _* இவ்வளவு நடக்குதா....நண்பன் wrote:திருட்டு அரசியல் குடும்பம் அமுக்கிக்கொள்வார்கள் இலங்கையில் பாதியை தனதாக்கிக்கொண்டார்கள் மிகுதியை சீனாவுக்கு விற்று விட்டார்கள் !* !*Nisha wrote: வருமானம் வந்தென்ன? பொருளாதார வளர்ச்சி உண்டா எனில் இல்லை என்பார்களே!
இத்தனை கோடிகளையும் எந்தக்கோடிகளில் கொண்டு போய் கொட்டுவார்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
ஏன உங்கூரில் நடக்காததா ராகவன் ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
நிறைய நடக்குது அக்கா...எல்லாம் தெரிந்த விசியம்தான்... )*Nisha wrote:ஏன உங்கூரில் நடக்காததா ராகவன் ?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
» 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _
» 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» ஜெகனின் வருமானம் ரூ.43,000 கோடி?: சொத்துகுவிப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
» 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _
» 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|