Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
வேட்டைக்காரன்
4 posters
Page 1 of 1
வேட்டைக்காரன்
வேட்டைக்காரன்
மிருகங்களை வேட்டை ஆடுவதில் பொழுதைக் கழிப்பான் குமார். ஒரு நாளைக்கு எத்தனை மிருகங்களைக் கொன்றோம் எனக் கணக்குப் பார்த்து, அதில் பு+ரிப்பு அடைவது குமாரின் வழக்கம்.
~~இன்று ஆறுமான்கள், ஏழு முயல்களை கொன்றேன்!" எனத் தன் நண்பன் முத்துவிடம் பெருமையாகப் பேசினான்.
~~நான் வேட்டை ஆடுவதைப் பெருமை யாக நினைக்கிறேன். ஒரே நாள் வேட்டையில் ஆறு மான்கள், ஏழு முயல்களை திறமைசாலிகளால் தான் சுட முடியும் என உனக்குத் தெரியாதா?
வேட்டை ஆடுபவன் மிருகங்களைக் கொல்வதை ஒரு கலையாகத் தான் நினைக்கிறான். ஜPவராசிகளைக் கொல்வது பாவம் என நினைத்தால், வேட்டையாட முடியுமா?" எனக் கேட்டான் குமார்.
~~ஜPவராசிகளைக் கொல்வது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா?" என நண்பன் முத்து கவலைப்பட்டான்.
வேட்டையாடுவதினால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படுவது இல்லையே என குமார் பதிலளித்தான். நீ சொல்வதுதான் சரி என வாதாடுவாய்! நீ என்றாவது புலி, சிங்கம் இவைகளைக் கொன்றிருக்கிறாயா? கொடிய மிருகங்களைக் கொன்றாலாவது உன் வேட்டை ஆடும் திறமையைப் பாராட்டலாம்.
மான்களையும், முயல்களையும் கொன்றுவிட்டு பெரிய வேட்டைக்காரன் போல ஏன் வீண் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்? எனக் கேட்டான் முத்து.
~~நான் சிங்கத்தையோ, புலியையோ கொன்று ஒரு வாரத்திற்குள் காட்டாவிட்டால், என் பெயர் குணா இல்லை!" என சவால் விட்டான் குமார்.
பல நாட்கள் வேட்டைக்குப் போனான் குமார். அவன் கண்களில் சிங்கமோ, புலியோ சிக்கவில்லை. இப்படி ஐந்து நாட்கள் சென்று விட்டன.
ஆறாம் நாள் காட்டின் உட்பகுதிக்கு தன் ஜPப்பை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனான் அவன். காட்டிற்குள் ஒரு இறந்து கிடந்த சிறுத்தைப் புலியைப் பார்த்தான். அவன் மூளை வேலை செய்ய ஆரம் பித்தது. அதைத் திடீர் எனத் தன் துப்பாக்கியால் சுட்டான். அதைத் தூக்கி தன் ஜPப்பிலே போட்டான்.
நேரே முத்துவின் வீட்டிற்குப் போனான்.
~~முத்து! நான் சொன்னது போல புலியை வேட்டையாடிக் கொன்று உன்னிடம் காட்ட வேண்டும் என்றே வந்திருக்கிறேன். ஜPப்பில் இறந்த புலி இருக்கிறது. வந்து பார்!" என்று அழைத்தான் குமார்.
முத்துப் போய்ப் பார்த்தான். ~~உண்மையிலே குணா வேட்டை ஆடுவதில் திறமைசாலிதான். சொன்னது போல் ஒரு வாரத்திற்கு புலியை வேட்டை ஆடி விட்டு வந்து விட்டானே..." என மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.
புலியை குமார் வேட்டையாடிக் கொண்டு வந்த செய்தி காட்டுத் தீ போல அவர்கள் ஊர் முழுவதும் பரவியது. புலியைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு மக்கள் திரண்டு வந்தனர்.
புலியைக் கொன்ற குமாரைப் பலர் பாராட்டினர். பலர் கை கொடுத்தனர். சிலர் அவனுக்கு மாலை அணிவித்தனர்.
இறந்த புலியை நீ கொன்றதாக ஏன் தற்பெருமைப்படுகிறாய்? இதை நீயா கொன்றாய்? பிறரை எத்தனை நாட்கள் எய்க்க முடியும்? என மனச்சாட்சி குமாரை உறுத்தியது.
~~நான் புலியைக் கொன்றதாக முத்துவிடம் மட்டும் தானே சொன்னேன். மற்றவர்கள் புலியை நானே கொன்றேன். என நினைத்து என்னைப் பாராட்டினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என குமார் தன்னையே தேற்றிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன,
குமார் ஊரில் இரவில் புலி ஒன்று ஊருக்கு நுழைந்து மக்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ஊரார் கூடி புலியின் அட்டகாசத்தை ஒடுக்க முடிவு கட்டினர்.
புலியை வேட்டையாடும் திறமை குமாருக்கே இருப்பதால் அவனிடமே இதனை ஒப்படைக்க ஊரார் தீர்மானித்தனர்.
வேறு வழியில்லாமல் குமார் இதற்கு ஒத்துக் கொண்டான். முத்துவும் அவனை உசார்ப்படுத்தினான்.
இறந்து கிடந்த புலியை பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, தானே சுட்டதாகப் பொய் சொன்னது சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் போய்விட்டதே என வருந்தினான் குமார்.
வேறு வழியில்லாமல் புலியைக் கொல்ல அவன் தயார் ஆனான். இரவு வந்தது. தூரத்தில் புலி வந்தது. அதைச் சுடத் தயாராய் இருந்தான். புலி அவனை நோக்கிப் பாய்ந்தது. அவன் புலியை நோக்கிச் சுட்டான். குறி தவறியது. பாய்ந்து வந்த புலி அவனைக் கடித்துக் குதறியது.
பொய் சொன்னதால் இன்று உயிரையே இழக்க நேரிட்டதே என வேதனையில் துடித்த குமாரின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.
தினகரன்..
மிருகங்களை வேட்டை ஆடுவதில் பொழுதைக் கழிப்பான் குமார். ஒரு நாளைக்கு எத்தனை மிருகங்களைக் கொன்றோம் எனக் கணக்குப் பார்த்து, அதில் பு+ரிப்பு அடைவது குமாரின் வழக்கம்.
~~இன்று ஆறுமான்கள், ஏழு முயல்களை கொன்றேன்!" எனத் தன் நண்பன் முத்துவிடம் பெருமையாகப் பேசினான்.
~~நான் வேட்டை ஆடுவதைப் பெருமை யாக நினைக்கிறேன். ஒரே நாள் வேட்டையில் ஆறு மான்கள், ஏழு முயல்களை திறமைசாலிகளால் தான் சுட முடியும் என உனக்குத் தெரியாதா?
வேட்டை ஆடுபவன் மிருகங்களைக் கொல்வதை ஒரு கலையாகத் தான் நினைக்கிறான். ஜPவராசிகளைக் கொல்வது பாவம் என நினைத்தால், வேட்டையாட முடியுமா?" எனக் கேட்டான் குமார்.
~~ஜPவராசிகளைக் கொல்வது உனக்குத் தவறாகத் தெரியவில்லையா?" என நண்பன் முத்து கவலைப்பட்டான்.
வேட்டையாடுவதினால் யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படுவது இல்லையே என குமார் பதிலளித்தான். நீ சொல்வதுதான் சரி என வாதாடுவாய்! நீ என்றாவது புலி, சிங்கம் இவைகளைக் கொன்றிருக்கிறாயா? கொடிய மிருகங்களைக் கொன்றாலாவது உன் வேட்டை ஆடும் திறமையைப் பாராட்டலாம்.
மான்களையும், முயல்களையும் கொன்றுவிட்டு பெரிய வேட்டைக்காரன் போல ஏன் வீண் பெருமைப்பட்டுக் கொள்கிறாய்? எனக் கேட்டான் முத்து.
~~நான் சிங்கத்தையோ, புலியையோ கொன்று ஒரு வாரத்திற்குள் காட்டாவிட்டால், என் பெயர் குணா இல்லை!" என சவால் விட்டான் குமார்.
பல நாட்கள் வேட்டைக்குப் போனான் குமார். அவன் கண்களில் சிங்கமோ, புலியோ சிக்கவில்லை. இப்படி ஐந்து நாட்கள் சென்று விட்டன.
ஆறாம் நாள் காட்டின் உட்பகுதிக்கு தன் ஜPப்பை எடுத்துக் கொண்டு வேட்டைக்குப் போனான் அவன். காட்டிற்குள் ஒரு இறந்து கிடந்த சிறுத்தைப் புலியைப் பார்த்தான். அவன் மூளை வேலை செய்ய ஆரம் பித்தது. அதைத் திடீர் எனத் தன் துப்பாக்கியால் சுட்டான். அதைத் தூக்கி தன் ஜPப்பிலே போட்டான்.
நேரே முத்துவின் வீட்டிற்குப் போனான்.
~~முத்து! நான் சொன்னது போல புலியை வேட்டையாடிக் கொன்று உன்னிடம் காட்ட வேண்டும் என்றே வந்திருக்கிறேன். ஜPப்பில் இறந்த புலி இருக்கிறது. வந்து பார்!" என்று அழைத்தான் குமார்.
முத்துப் போய்ப் பார்த்தான். ~~உண்மையிலே குணா வேட்டை ஆடுவதில் திறமைசாலிதான். சொன்னது போல் ஒரு வாரத்திற்கு புலியை வேட்டை ஆடி விட்டு வந்து விட்டானே..." என மனதிற்குள் பாராட்டிக் கொண்டான்.
புலியை குமார் வேட்டையாடிக் கொண்டு வந்த செய்தி காட்டுத் தீ போல அவர்கள் ஊர் முழுவதும் பரவியது. புலியைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு மக்கள் திரண்டு வந்தனர்.
புலியைக் கொன்ற குமாரைப் பலர் பாராட்டினர். பலர் கை கொடுத்தனர். சிலர் அவனுக்கு மாலை அணிவித்தனர்.
இறந்த புலியை நீ கொன்றதாக ஏன் தற்பெருமைப்படுகிறாய்? இதை நீயா கொன்றாய்? பிறரை எத்தனை நாட்கள் எய்க்க முடியும்? என மனச்சாட்சி குமாரை உறுத்தியது.
~~நான் புலியைக் கொன்றதாக முத்துவிடம் மட்டும் தானே சொன்னேன். மற்றவர்கள் புலியை நானே கொன்றேன். என நினைத்து என்னைப் பாராட்டினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என குமார் தன்னையே தேற்றிக் கொண்டான். நாட்கள் நகர்ந்தன,
குமார் ஊரில் இரவில் புலி ஒன்று ஊருக்கு நுழைந்து மக்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தது. ஊரார் கூடி புலியின் அட்டகாசத்தை ஒடுக்க முடிவு கட்டினர்.
புலியை வேட்டையாடும் திறமை குமாருக்கே இருப்பதால் அவனிடமே இதனை ஒப்படைக்க ஊரார் தீர்மானித்தனர்.
வேறு வழியில்லாமல் குமார் இதற்கு ஒத்துக் கொண்டான். முத்துவும் அவனை உசார்ப்படுத்தினான்.
இறந்து கிடந்த புலியை பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, தானே சுட்டதாகப் பொய் சொன்னது சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் போய்விட்டதே என வருந்தினான் குமார்.
வேறு வழியில்லாமல் புலியைக் கொல்ல அவன் தயார் ஆனான். இரவு வந்தது. தூரத்தில் புலி வந்தது. அதைச் சுடத் தயாராய் இருந்தான். புலி அவனை நோக்கிப் பாய்ந்தது. அவன் புலியை நோக்கிச் சுட்டான். குறி தவறியது. பாய்ந்து வந்த புலி அவனைக் கடித்துக் குதறியது.
பொய் சொன்னதால் இன்று உயிரையே இழக்க நேரிட்டதே என வேதனையில் துடித்த குமாரின் உயிர் அவன் உடலை விட்டுப் பிரிந்தது.
தினகரன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேட்டைக்காரன்
பொய் சொன்ன வாய்க்கு பொரியும் கிடையாதாம் என முன்னாடியே நம் முன்னோர் சொன்னாலும் பொய் சொல்லாமலா இருக்கின்றோம்.
அதிலும் நான் நிரம்ப பொய் சொல்லுவேன் என தாரை தம்பட்டம் அடித்துக்கொண்டே பொய் தானே சொல்கின்றோம்!
நல்ல கதை நற்படிப்பினை! பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
அதிலும் நான் நிரம்ப பொய் சொல்லுவேன் என தாரை தம்பட்டம் அடித்துக்கொண்டே பொய் தானே சொல்கின்றோம்!
நல்ல கதை நற்படிப்பினை! பகிர்ந்தமைக்கு நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வேட்டைக்காரன்
முதலில் சலாமுக்கு பதில் சொல்லுங்கள் அண்ணனையும் தங்கையும் கட்டி வைத்து சாத்தனும் ))& ))&பானுஷபானா wrote:நல்ல கதை
நுளைவாயில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வேட்டைக்காரன்
அக்கா ரொம்ப பிஸியாம்... ^)நண்பன் wrote:முதலில் சலாமுக்கு பதில் சொல்லுங்கள் அண்ணனையும் தங்கையும் கட்டி வைத்து சாத்தனும் ))& ))&பானுஷபானா wrote:நல்ல கதை
நுளைவாயில்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: வேட்டைக்காரன்
நண்பன் wrote:முதலில் சலாமுக்கு பதில் சொல்லுங்கள் அண்ணனையும் தங்கையும் கட்டி வைத்து சாத்தனும் ))& ))&பானுஷபானா wrote:நல்ல கதை
நுளைவாயில்
^_ ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வேட்டைக்காரன்
((( (((பானுஷபானா wrote:நண்பன் wrote:முதலில் சலாமுக்கு பதில் சொல்லுங்கள் அண்ணனையும் தங்கையும் கட்டி வைத்து சாத்தனும் ))& ))&பானுஷபானா wrote:நல்ல கதை
நுளைவாயில்
^_ ^_ ^_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|