Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
தாவரங்களின் அற்புதங்கள்
3 posters
Page 1 of 1
தாவரங்களின் அற்புதங்கள்
• ஆப்பிள் பழத்தில் 25 சதவீதம் காற்று நிரம்பியிருக்கும். அதனால் தான் ஆப்பிள் தண்ணீரில் மிதக்கிறது.
• வெள்ளரி என்பது காய்கறி கிடையாது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒருவழி இருக்கிறது. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகைகயைச் சார்ந்தவையே
• வாழைப்பழத்தில் அதிகமான சத்துப்பொருள்கள் உள்ளன. அதனால் தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியை தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.
• உலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் இது தக்காளியும், உருளைக்கிழங்கும் தான். ஆனால் வெங்காயம் தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.
• ஒரு மரம் ஓராண்டில் வெளியிடும் ஆக்சிஜன், 4 பேர் கொண்ட குடும்பம் சுவாசிக்க போதுமானதாகும். அதனால் தான் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள்.
• வில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகில் சிறந்த வலி நிவாரணியான 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன.
நன்றி:முகநூல்
• வெள்ளரி என்பது காய்கறி கிடையாது பழவகையாகும். இதை எளிதாக கண்டுபிடிக்க ஒருவழி இருக்கிறது. விதைகளை நடுவில் கொண்டிருக்கும் அனைத்துமே பழ வகைகயைச் சார்ந்தவையே
• வாழைப்பழத்தில் அதிகமான சத்துப்பொருள்கள் உள்ளன. அதனால் தான் குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் உணவில் வாழையும் சேர்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் வாழையில் மகிழ்ச்சியை தூண்டும் ரசாயன பொருட்களும் உள்ளனவாம்.
• உலக அளவில் மிகுதியாக விளையும் இரு காய்கறிகள் என்றால் இது தக்காளியும், உருளைக்கிழங்கும் தான். ஆனால் வெங்காயம் தான் உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாக உள்ளது. ஏனெனில் எல்லாவகை பதார்த்தங்களிலும் வெங்காயம் சேர்க்கப்படுகிறது.
• ஒரு மரம் ஓராண்டில் வெளியிடும் ஆக்சிஜன், 4 பேர் கொண்ட குடும்பம் சுவாசிக்க போதுமானதாகும். அதனால் தான் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள்.
• வில்லோ மரத்தில் இருந்து கிரிக்கெட் மட்டை தயாரிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். உலகில் சிறந்த வலி நிவாரணியான 'ஆஸ்பிரின்' மருந்து தயாரிப்பிலும் வில்லோ மரங்கள்தான் பயன்படுகின்றன.
நன்றி:முகநூல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: தாவரங்களின் அற்புதங்கள்
பகிர்வுக்கு நன்றி ராகவன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தாவரங்களின் அற்புதங்கள்
அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» தாவரங்களின் திறமையை அதிகரிக்கும் முயற்சி!
» உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு
» குர்ஆனின் அற்புதங்கள்
» அறிவியல் அற்புதங்கள்!
» இயற்கையின் அற்புதங்கள்
» உலகில் உள்ள அனைத்து தாவரங்களின் விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு
» குர்ஆனின் அற்புதங்கள்
» அறிவியல் அற்புதங்கள்!
» இயற்கையின் அற்புதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|