Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
Page 1 of 1
தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.
.
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
.
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
.
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.
.
எருமையூர் -மைசூர்,(எருமை என்பது வடமொழியில் மகிசம்.எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது)
.
ஒத்தை கால் மண்டபம்- உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.
.
ஒகேனக்கல்- உகுநீர்க்கல்,புகைநற்கல்.
.
விருதாச்சலம்(வடமொழி)- முதுகுன்றம்(தமிழ்).
.
வேதாரண்யம்(வடமொழி) -திருமறைக்காடு(தமிழ்).
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே,
('தியாகராயர்'-இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்)
.
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்".
.
பாண்டிபசார் -சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
.
மதுரை என்பது மதிரை
(மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்)
.
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
.
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
.
நீலகிரி- குன்னூர் என வழங்குவது குன்றூர்.
.
அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. (ஆர் என்பது ஆத்தி மரம்.)
.
ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது.
(காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்)
.
நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர்சூட்டினார்கள்....!
ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் வெக்கிறாங்க( டஷு புஷு னு அர்த்தம் தெரியாம)..
நன்றி:முகநூல்..
.
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
.
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
.
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.
.
எருமையூர் -மைசூர்,(எருமை என்பது வடமொழியில் மகிசம்.எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது)
.
ஒத்தை கால் மண்டபம்- உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.
.
ஒகேனக்கல்- உகுநீர்க்கல்,புகைநற்கல்.
.
விருதாச்சலம்(வடமொழி)- முதுகுன்றம்(தமிழ்).
.
வேதாரண்யம்(வடமொழி) -திருமறைக்காடு(தமிழ்).
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே,
('தியாகராயர்'-இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்)
.
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்".
.
பாண்டிபசார் -சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
.
மதுரை என்பது மதிரை
(மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்)
.
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
.
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
.
நீலகிரி- குன்னூர் என வழங்குவது குன்றூர்.
.
அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. (ஆர் என்பது ஆத்தி மரம்.)
.
ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது.
(காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்)
.
நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர்சூட்டினார்கள்....!
ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் வெக்கிறாங்க( டஷு புஷு னு அர்த்தம் தெரியாம)..
நன்றி:முகநூல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|