சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Khan11

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

2 posters

Go down

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by rammalar Thu 14 Aug 2014 - 20:11

கேட்காது!

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு
சிறு வயதிலிருந்தே காது கேட்காது. ஆனால்
அவருடைய கண்டுபிடிப்புகள் எவ்வளவு தெரியுமா?
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு
அவர் சொந்தக்காரர்.
-
 அவர் நினைத்திருந்தால் காது கேட்க ஒரு
கருவியையும் கண்டுபிடித்திருக்கலாம்.

 ஆனால், அவர் செய்யவில்லை, ஏன் என்று
கேட்டவர்களுக்கு அவருடைய பதில்:

 ""என்னிடம் வந்து பேசுபவர்கள், எனக்குப் புரிய
வேண்டும் என்பதற்காக மிக உரக்கக் கத்திப் பேச
வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படி உரக்கப்
பேசுபவர்களால் பொய் சொல்ல முடியாது தெரியுமா?''
என்பாராம் சிரித்தபடியே!
-
 எவ்வளவு பெரிய மனோதத்துவ உண்மை!
-
---------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by rammalar Thu 14 Aug 2014 - 20:14


விவேகானந்தரின் மன உறுதி!


சுவாமி விவேகானந்தருக்கு அவருடைய பெற்றோர்
சூட்டிய பெயர் நரேந்திரன். பள்ளியில் நரேந்திரன்
படித்துக் கொண்டிருந்தபோது, ஒருசமயம், ஆசிரியர்
அவனைப் பார்த்துக் கேள்வி ஒன்றைக் கேட்டார்.

அதற்கு நரேந்திரன் பதில் சொன்னான்.

அவன் சொன்ன பதில் தவறு என்று ஆசிரியர் சொன்னார்.

""இல்லை, அய்யா... இதுதான் சரியான விடை'' என்று
நரேந்திரன் சொன்னான். ஆசிரியர் கோபப்பட்டு, ""தவறான
விடையைச் சொன்னதோடு அல்லாமல், இதுதான் சரியான
விடை என்று கூறுகிறாயா?'' என்று கேட்டு, அவனைப்
பிரம்பால் அடித்தார்.

நரேந்திரன் மீண்டும் அதையே கூறினான். ஆசிரியருக்குக்
கோபம் அதிகமாகி மீண்டும் பிரம்பால் அடித்தார்.

நரேந்திரன் மீண்டும் தான் சொன்னதே சரியான விடை
என்று கூறினான். ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது.
புத்தகத்தை எடுத்து அவசர அவசரமாகப் புரட்டிப்
பார்த்தார். நரேந்திரன் சொன்ன விடைதான் சரியான
விடை என்பதைத் தெரிந்து கொண்டார்.
தலைகுனிந்து நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டுக்
கொண்டார். அவனுடைய மன உறுதியைப் பாராட்டவும்
அவர் தவறவில்லை!
-
-----------------------------
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.(தினமணி(
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Aug 2014 - 20:14

Code:
 ""என்னிடம் வந்து பேசுபவர்கள், எனக்குப் புரிய [size=16][/size]
வேண்டும் என்பதற்காக மிக உரக்கக் கத்திப் பேச[size=16][/size]
வேண்டிய நிலைமை ஏற்படும். இப்படி உரக்கப் [size=16][/size]
பேசுபவர்களால் பொய் சொல்ல முடியாது தெரியுமா?'' [size=16][/size]
என்பாராம் சிரித்தபடியே!

நல்லெண்ணம் வாழ்க..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by rammalar Thu 14 Aug 2014 - 20:23

ஜவஹர்லால் நேருவின் புத்திசாலித்தனம்!
-
பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Nehru
--
சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
பந்து பக்கத்திலிருந்த மரப் பொந்தில் போய் விழுந்தது.
என் பந்து எனக்கு வேண்டும் என்று பந்துக்குச்
சொந்தக்காரப் பையன் பிடிவாதம் பிடித்து அழ ஆரம்பித்தான்.
-
பொந்துக்குள் பாம்போ, தேளோ இருக்கலாமென்று
எல்லோரும் பயந்தனர். கையை விட்டு எடுக்கமுடியாத
அளவுக்குப் பொந்தும் ஆழமாக இருந்தது!
-
அப்போது அந்த வழியே வந்த ஒரு சிறுவன் அழுது
கொண்டிருந்தவனை விசாரித்து நடந்ததை அறிந்தான்.
-
உடனே, இரண்டு பக்கெட் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி,
அந்தப் பொந்துக்குள் நீரை ஊற்றினான். பொந்துக்குள் த
ண்ணீர் நிறைய ஆரம்பித்ததும் பந்து அதில் மிதந்து மேலே
வந்தது. அழுது கொண்டிருந்த பையன் சந்தோஷத்தில்
துள்ளிக் குதித்தான்.
-
பொந்துக்குள் தண்ணீர் ஊற்றிப் பந்தை, புத்திசாலித்தனமாக
எடுத்துக் கொடுத்த பையன் யார் தெரியுமா? பின்னாளில்
பாரதப் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான்!
-
---------------------------------
--மல்லிகா அன்பழகன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு) Empty Re: பிரபலமானவர்கள் வாழ்வில்...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum