சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை. Khan11

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை.

Go down

தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை. Empty தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள்:மவுனம் சாதிக்கும் கல்வித்துறை.

Post by *சம்ஸ் Sat 4 Dec 2010 - 6:31

திருப்பூர் :அரசு பள்ளி மாணவர்களில் சிலர், பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு, ஆண்டிபாளையம் வாய்க்காலுக்குச் சென்று, தீயபழக்கங்களில் ஈடுபடுகின்றனர். பீடி, சிகரெட், மது வகைகளுக்கு அடிமையாகின்றனர். அவர்களை திருத்த வேண்டிய கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் சாதிக்கின்றனர்.

ஆண்டிபாளையம் ஸ்டாப் அருகே உள்ளது பி.ஏ.பி., கிளை கால்வாய். 10 அடி ஆழம் கொண்டது; ஏழு அடி வரை தண்ணீர் செல்லும். திருப்பூர் நகரப்பகுதியை விட்டு, 10 கி.மீ., தள்ளி, காட்டுப்பகுதியில் இருப்பதால், நகரத்தினர் யாரும் இப்பகுதிக்கு அதிகமாக செல்வதில்லை.இதை பயன்படுத்திக் கொள்ளும் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல், தினமும் அங்கு செல்கின்றனர். வாய்க்காலில் தண்ணீர் விடப்படும் நாட்களில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், தண்ணீர் வராதபோது, 20க்கும் மேற்பட்ட மாணவர்களும் அப்பகுதியில் முகாமிடுகின்றனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:தினமும் காலை 10.00 மணிக்கு மேல், ஒரு பஸ்சுக்கு 10 பேர் வீதம் ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு மாணவர்கள் வருகின்றனர். வரும் மாணவர்களில் யாரும், இங்குள்ளகிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் அல்ல. வாய்க்காலில் தண்ணீர் சென்றால், 1.00 மணி வரை குளித்து விட்டு, திரும்பிச் செல்கின்றனர். மதியத்துக்கு மேல், மேலும் சில மாணவர்கள் வந்து குளிக்கின்றனர். சில நேரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வரும்போது, அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. அடிதடியும் ஏற்படுவதும் உண்டு. வாய்க்காலில் தண்ணீர் போகாத நேரத்தில், இங்கு வரும் மாணவர்கள் ஏமாந்து போகின்றனர். வந்து விட்டோம்; நேரத்தை போக்கியாக வேண்டும் என எண்ணி அருகில் உள்ள காடுகளுக்குள் சுற்றித்திரிகின்றனர்.சில நேரங்களில் அருகில் பயிரிடப்பட்டுள்ள, மக்காச்சோளம், கம்பு உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று விடுகின்றனர். ஆண்டிபாளையம் வாய்க்கால், அதை ஒட்டி கிளை வாய்க்கால் பிரியும் இடத்தில் அரசு கட்டடம் உள்ளது; அதற்குள் ஒளிந்து கொள்கின்றனர். இப்பகுதிக்கு ரோந்து போலீசார் வருவதும் இல்லை; மாணவர்களை கண்டு கொள்வதுமில்லை, என்றனர்.

மாணவர்களிடையே தீய பழக்கம்: ஆண்டிபாளையம் ஷட்டரை ஒட்டிய பகுதியில் இருந்து செட்டிபாளையம், நல்லூர் வருவதற்கு கிளை வாய்க்கால் ஒன்று பிரிகிறது. அந்த இடத்தில், பொதுப்பணித்துறையால் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் பயன்பாடின்றி உள்ளன. வாய்க்காலில் தண்ணீர் போகாதபோது, இங்கு வரும் மாணவர்கள், நேரத்தை கழிக்க, பீடி,சிகரெட், மது உள்ளிட்ட தீய பழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். இதற்கு, அப்பகுதியில் சுற்றித்திரியும் வேலையில்லாத "சைக்கோ' வாலிபர்கள் உதவுகின்றனர்.

தடுப்பது யார்? குழந்தைகள் பள்ளிக்கு சென்று படித்துக் கொண்டிருப்பர் என பெற்றோர் நம்புகின்றனர். உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கும்; வேறு காரணத்துக்காக விடுமுறை எடுத்திருப்பர் என அரசு பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் விடுமுறையை பெரிதுபடுத்துவதில்லை. பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை எனில், ஏன், எதற்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போது தான், தீய பழக்கத்தை கற்றுக்கொள்ளும் மாணவர்களை திருத்த முடியும்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:தனியார் பள்ளிகளில் நடத்துவதுபோல், அரசு பள்ளிகள் பலவற்றில் பெற்றோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதில்லை. இதனால், மாணவர்களின் நிலை குறித்து பெற்றோருக்கு நேரடியாக தெரிவதில்லை. துறை சார்ந்த உயரதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்துவதில்லை. ஒவ்வொரு முறை தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெறும்போது, மாணவர்களின் குறைவான வருகை குறித்து கல்வித்துறைக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறோம்; எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்றார்.

நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கம்பாலா தடை: கர்நாடகாவில் வகுப்பை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» நிர்பயா ஸ்டைலில் வன்கொடுமை: 10 ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மாணவர்கள் மிரட்டல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum