Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
2 posters
Page 1 of 1
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 23 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 23 இலங்கை மீனவர்களும் 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை - இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினரின் ‘விஸ்வாஸ்’ என்ற கப்பலிலிருந்து இலங்கை கடற்படையினரின் எல் 820 என்ற கப்பலுக்கு இலங்கை மீனவர்கள் ஏற்றப்பட்டனர். இலங்கை கடலோர காவல் படையின் 48 ரக கப்பலும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அவர்களது 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்சி நாடா பகுதியில் வைத்து எல்லை தாண்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதானார்கள்.
தினகரன்
இந்திய கடலோர காவல் படையினரால் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 23 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பியுள்ளனர். மேற்படி 23 இலங்கை மீனவர்களும் 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறைக்கு வடக்கே இலங்கை - இந்திய கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல் படையினரின் ‘விஸ்வாஸ்’ என்ற கப்பலிலிருந்து இலங்கை கடற்படையினரின் எல் 820 என்ற கப்பலுக்கு இலங்கை மீனவர்கள் ஏற்றப்பட்டனர். இலங்கை கடலோர காவல் படையின் 48 ரக கப்பலும் ஸ்தலத்துக்கு சென்றிருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணிக்கு ஒப்படைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அவர்களது 4 வள்ளங்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.
பொலிஸாரின் விசாரணையின் பின்னர் சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி ஆந்திர மாநிலத்தின் காக்சி நாடா பகுதியில் வைத்து எல்லை தாண்டி வந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைதானார்கள்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவில் கைதான 23 இலங்கை மீனவர் விடுதலை
பகிர்ந்தமைக்கு நன்றி!
இந்த பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடையாதே!
இந்த பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடையாதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» தமிழ்நாட்டில் கைதான இலங்கை மீனவர்கள் விடுதலை
» ஒரிஸாவில் கைதான 24 இலங்கை மீனவர்கள் விடுதலை
» இந்தியாவில் விடுதலை செய்யப்படவுள்ள இலங்கை மீனவர்கள்!
» இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
» ஒரிஸாவில் கைதான 24 இலங்கை மீனவர்கள் விடுதலை
» இந்தியாவில் விடுதலை செய்யப்படவுள்ள இலங்கை மீனவர்கள்!
» இந்தியாவில் எஞ்சியுள்ள 73 இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|