Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் மேற்குக் கரை பலஸ்தீனர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் மேற்குக் கரை பலஸ்தீனர் பலி
இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் மேற்குக் கரை பலஸ்தீனர் பலி
மேற்குக் கரை நக ரான ரமல்லாஹ்வுக்கு அருகில் இருக்கும் அகதி முகாம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத் திய தேடுதல் வேட் டையின்போது பலஸ் தீனர் ஒருவர் கொல் லப்பட்டுள்ளார்.
22 வயதான இஸ்ஸா கத்ரி என்பவரின் நெஞ் சில் சுடப்பட்டு மருத்து வமனைக்கு அழைத்து வரும் முன் உயிரிழந் ததாக பலஸ்தீன மரு த்துவ வட்டாரம் குறிப் பிட்டுள்ளது. அல் அமெரி முகாமுக்குள் நுழைந்த படையினர் மீது பல டஜன் பேர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இந்த சோதனையில் ஹமாஸ் செயற்பாட் டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதா கவும் இஸ்ரேல் இராணுவம் குறிப் பிட்டது.
"வெடிபொருளை வெடிக்கச்செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பதி லடியாக துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்" என்று இஸ்ரேல் இரா ணுவ அறிவிப்பில் விபரிக்கப்பட்டுள் ளது.
"ஆக்கிரமிப்பு படையினர் மீது ஆர் ப்பாட்டக்காரர்கள் கற்கள் கொண்டு முகம்கொடுத்தனர். படையினர் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நட த்தினர். பல பலஸ்தீ னர்களும் காயமடை ந்தனர்" என்று சம்பவ த்தை பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் கொல்லப்பட் டிருக்கும் கத்ரி அடுத்த வாரம் தமது திருமண த்திற்கு தயாராகி இரு ந்ததாக அவருக்கு நெருங்கியவர்கள் குறிப்பிட்டனர்.
பலஸ்தீன விடுதலை முன்னணி கடந்த ஓக ஸ்ட் 28ஆம் திகதி வெளியிட்ட அறிக்கை யில், ஜ_ன் 13ஆம் திகதி ஆரம்பித்து இர ண்டு மாத காலத்தில் இஸ்ரேல் படையினரால் மேற்குக் கரை யில் 32 பலஸ்தீனர்கள் கொல்லப்பட் டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலப்பிரிவில் இஸ்ரேல் காசா மீது நடத்திய ஏழு வார தாக் குதல்களில் 2,100க்கும் அதிகமானவ ர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் இந்த காலப்பிரிவில் மேற் குக்கரையில் இஸ்ரேல் 1,573 இரா ணுவ சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து 1,753 பலஸ்தீனர்களை கைதுசெய்துள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிரியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
» மேற்குக் கரை எங்கும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்
» மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
» ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார்
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
» மேற்குக் கரை எங்கும் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்
» மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் பாரிய நிலப்பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல்
» ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார்
» காசா மீது இஸ்ரேல் தரைவழி படையெடுப்பு...இதனால் மிக மோசமான விளைவை சந்திக்கவேண்டி வரும் இஸ்ரேல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|