Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஆலயம் செல் -
Page 1 of 1
ஆலயம் செல் -
புக்கர் டி.வாஷிங்டன், புகழ்பெற்ற பேராசிரியர்
மற்றும் எழுத்தாளராக இருந்தவர்.
இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச்
சென்றார்.
-
அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள்
விட மறுத்தனர்.
“நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால்
பரவாயில்லை. நான் என்ன செய்யவேண்டும்
என்பதைக் கடவுள் எனக்குச் சொல்வார்…” என்று
கூறிவிட்டுத் திரும்பினார்.
-
ஆண்டுகள் பல கடந்தன… புக்கர் டி.வாஷிங்டன்
புகழ்மிக்க எழுத்தாளரானார்.
மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.
அப்போதும் அவரை உள்ளே செல்ல
அனுமதிக்காதவர்கள், “”என்ன கடவுள் உங்களிடம்
ஏதாவது சொன்னாரா?” என்று ஏளனமாகக் கேட்டனர்.
-
உடனே வாஷிங்டன், “”இப்போது நான் உங்களைப்
பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை.
ஏனென்றால் கடவுள் என்னிடம், “நானே அந்த
ஆலயத்துக்குச் செல்வதில்லை… நீ ஏன் செல்கிறாய்?’
என்று கேட்டார்” எனப் பதிலடி கொடுத்தார்.
-
—————————-
-என்.இராஜப்பா, மன்னார்குடி.
_________________
மற்றும் எழுத்தாளராக இருந்தவர்.
இவர் பிரபலமாவதற்கு முன்னர், ஓர் ஆலயத்துக்குச்
சென்றார்.
-
அவர் கருப்பினத்தவர் என்பதால் ஆலயத்துக்குள்
விட மறுத்தனர்.
“நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால்
பரவாயில்லை. நான் என்ன செய்யவேண்டும்
என்பதைக் கடவுள் எனக்குச் சொல்வார்…” என்று
கூறிவிட்டுத் திரும்பினார்.
-
ஆண்டுகள் பல கடந்தன… புக்கர் டி.வாஷிங்டன்
புகழ்மிக்க எழுத்தாளரானார்.
மீண்டும் அதே ஆலயத்துக்குச் சென்றார்.
அப்போதும் அவரை உள்ளே செல்ல
அனுமதிக்காதவர்கள், “”என்ன கடவுள் உங்களிடம்
ஏதாவது சொன்னாரா?” என்று ஏளனமாகக் கேட்டனர்.
-
உடனே வாஷிங்டன், “”இப்போது நான் உங்களைப்
பார்க்கவே வந்தேன். ஆலயத்துக்கு வரவில்லை.
ஏனென்றால் கடவுள் என்னிடம், “நானே அந்த
ஆலயத்துக்குச் செல்வதில்லை… நீ ஏன் செல்கிறாய்?’
என்று கேட்டார்” எனப் பதிலடி கொடுத்தார்.
-
—————————-
-என்.இராஜப்பா, மன்னார்குடி.
_________________
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23663
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அன்பிற்கோர் ஆலயம்
» பாம்புகளின் ஆலயம்
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல
» மலைமண்டலப் பெருமாள் ஆலயம்
» ஸ்ரீபுரம் - கோல்ட் ஆலயம்
» பாம்புகளின் ஆலயம்
» நூலகம் ஒர் ஆலயம் அல்ல
» மலைமண்டலப் பெருமாள் ஆலயம்
» ஸ்ரீபுரம் - கோல்ட் ஆலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|