Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
"எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
+5
நண்பன்
பானுஷபானா
ராகவா
jaleelge
Nisha
9 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
"எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
First topic message reminder :
கைவண்ணமே கலை வண்ணமாய்!
எங்கள் ஹோட்டலில் பார்ட்டி அலங்காரங்கள்.
கைவண்ணமே கலை வண்ணமாய்!
எங்கள் ஹோட்டலில் பார்ட்டி அலங்காரங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
உங்களுக்கு இறைவன் எழுதிய தலை எழுத்தை....
எனக்கு எழுத வில்லையே !!!!!!
எனக்கு எழுத வில்லையே !!!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நிஷா அக்கா என் கண்ணே பட்டு இருக்கும்...அத்தனையும் மிக அழகு..
நானும் பல ஹோட்டல் சென்று இருக்கிறேன் ..இவ்வளவு அழகாக செய்து இவ்வளவும் அழகுபடுத்துவது மிக கடினம்...
பகிர்வுக்கு மிக்க நன்றி....
நானும் பல ஹோட்டல் சென்று இருக்கிறேன் ..இவ்வளவு அழகாக செய்து இவ்வளவும் அழகுபடுத்துவது மிக கடினம்...
பகிர்வுக்கு மிக்க நன்றி....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நண்பா ஜலீல் ஜீ...கொஞ்சம் தலை எழுத்து என்னவென்று சொல்லமுடியுமா?jaleelge wrote:உங்களுக்கு இறைவன் எழுதிய தலை எழுத்தை....
எனக்கு எழுத வில்லையே !!!!!!
தலை எழுத்து ,விதி எல்லாம் நாம் மாற்றி எழுதாலம்..வாங்க ..
எமது விதி ஒரு எல்லையில் காத்துக்கொண்டு தான் இருக்கும். ஆனால் எல்லை எங்கு உள்ளது என்று எமக்கு தெரியாது ஒவ்வெரு நொடியும் எம்முடைய தலை எழுத்து வாசிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கு, ஒவ்வொரு நொடியும் ஒரு எல்லையைக் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம். எல்லைகள் எல்லா திசையிலும் இருக்கு என்பதை மறந்து விட வேண்டாம்...
எம்முடைய முயற்சியே எமக்கு பலனை தரும். நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியும் எம்முடைய விதியை தீர்மானிக்கும் அதனால் தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று சொல்கின்றனர். அதனால் தான் எதையும் நாம் விதி என்று நின்று விட முடியாது. எல்லாம் முடிந்த முடிவு என்று இல்லை, எம்முடைய முயற்சி ஒழுக்கம் அர்பணிப்பு என்று எல்லாமே எம்முடைய வெற்றிக்கு வித்திடும். ....
ஒருவனிடம் நாம் எல்லாம் இது நடக்கவே நடக்காது என்று எதிர்பார்க்க அவன் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதை நாம் தினமும் பார்க்கிறோம் அல்லவா? நடப்பது தான் விதி, முயற்சி, அறிவு, ஒழுக்கம், அர்பணிப்பு, சந்தர்ப்பங்கள்தான் விதியை தீர்மானிக்கும் தவிர விதி எல்லாவற்றையும் தீர்மானித்து விடாது. இது தான் விதி என்று எம்மால் ஒரு நாளும் தீர்தானித்து விட முடியாது........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
கடந்த வாரத்தில் நடந்த திருமண விருந்து அலங்காரம்
அசை படமாக.. இங்கே காணலாம்.
https://www.facebook.com/#!/photo.php?v=297418207084893&set=vb.152352458258136&type=2&theater
https://www.facebook.com/photo.php?v=297418207084893&set=vb.152352458258136&type=2&theater#!/photo.php?v=295921833901197&set=vb.152352458258136&type=3&theater
அசை படமாக.. இங்கே காணலாம்.
https://www.facebook.com/#!/photo.php?v=297418207084893&set=vb.152352458258136&type=2&theater
https://www.facebook.com/photo.php?v=297418207084893&set=vb.152352458258136&type=2&theater#!/photo.php?v=295921833901197&set=vb.152352458258136&type=3&theater
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
அனுராகவன் wrote:நண்பா ஜலீல் ஜீ...கொஞ்சம் தலை எழுத்து என்னவென்று சொல்லமுடியுமா?jaleelge wrote:உங்களுக்கு இறைவன் எழுதிய தலை எழுத்தை....
எனக்கு எழுத வில்லையே !!!!!!
தலை எழுத்து ,விதி எல்லாம் நாம் மாற்றி எழுதாலம்..வாங்க ..
எமது விதி ஒரு எல்லையில் காத்துக்கொண்டு தான் இருக்கும். ஆனால் எல்லை எங்கு உள்ளது என்று எமக்கு தெரியாது ஒவ்வெரு நொடியும் எம்முடைய தலை எழுத்து வாசிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கு, ஒவ்வொரு நொடியும் ஒரு எல்லையைக் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம். எல்லைகள் எல்லா திசையிலும் இருக்கு என்பதை மறந்து விட வேண்டாம்...
எம்முடைய முயற்சியே எமக்கு பலனை தரும். நாம் செய்கின்ற ஒவ்வொரு முயற்சியும் எம்முடைய விதியை தீர்மானிக்கும் அதனால் தான் விதியை மதியால் வெல்ல முடியும் என்று சொல்கின்றனர். அதனால் தான் எதையும் நாம் விதி என்று நின்று விட முடியாது. எல்லாம் முடிந்த முடிவு என்று இல்லை, எம்முடைய முயற்சி ஒழுக்கம் அர்பணிப்பு என்று எல்லாமே எம்முடைய வெற்றிக்கு வித்திடும். ....
ஒருவனிடம் நாம் எல்லாம் இது நடக்கவே நடக்காது என்று எதிர்பார்க்க அவன் அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதை நாம் தினமும் பார்க்கிறோம் அல்லவா? நடப்பது தான் விதி, முயற்சி, அறிவு, ஒழுக்கம், அர்பணிப்பு, சந்தர்ப்பங்கள்தான் விதியை தீர்மானிக்கும் தவிர விதி எல்லாவற்றையும் தீர்மானித்து விடாது. இது தான் விதி என்று எம்மால் ஒரு நாளும் தீர்தானித்து விட முடியாது........
நடக்கும் எல்லாம் இவ்வையகத்தின் நியதிக்கு அமைவகவே நடக்கிறது..
நடக்கும் ஒவ்வொரு காரண காரியங்களும் இறைவனின் நாட்டப்படியே நடக்கிறது.
நாம் பிறப்பதக்கு முன்னரே ...நமது நடத்தைக் கோலங்கள் , செயற்பாடுகள்......
அனைத்துமே “கலாக் கதிர்” எனும் இறை நியதி எழுத்துப் படிதான்
நடக்கும்... நடந்தேறின....
என நம்பிக்கை கொள்ள வேண்டியவர்கள் நாங்கள்; இருந்தாலும்
உங்கள் பெறுமதியானதும் , மதிப்புக்குறியதுமான
கருத்துப் பதிவினையும் வரவேற்கிறோம் அனுராகவா சேர்.
Last edited by jaleelge on Fri 13 Jun 2014 - 10:47; edited 1 time in total
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
அனைத்தும் அழகு நிஷா
ஒவ்வொரு ஆடை அலங்காரத்திலும் டேபிளும் சேரும் மின்னுறாங்க.......
இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாட்டம் இருந்தால்) கண்டிப்பா உங்க ஹோட்டலுக்கு வரனும்.....
ஒவ்வொரு ஆடை அலங்காரத்திலும் டேபிளும் சேரும் மின்னுறாங்க.......
இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாட்டம் இருந்தால்) கண்டிப்பா உங்க ஹோட்டலுக்கு வரனும்.....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
ஹாஹா!
ஜலீல் சார்!
தலை எழுத்து எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். நாம் பிறக்கணும். பிறந்து என்ன செய்யவேண்டும், நம் பெயர் என்ன? எதுவரை வாழணும்? எப்படி வாழ வேண்டும், நம் வாழ்க்கைக்கான இலக்கு என்ன என்பதை நாம் பிறக்கு முன்னரே இறைவன் திட்டமிட்டிருந்தாலும் நம்மை சுயமாய் சிந்தித்து முடிவெடுக்ககூடிய இன்னொரு வல்லமையையும் தந்திருகின்றான் அல்லவா..!
முடியாது என்றால் முடியாது தான்.முடியும் எனில் முடியும் தான்.
முடியும் என முனைந்து விட்டு நம் மேல் நம்பிக்கையை வைத்து விட்டு இறைவா.. நான் உன் பிள்ளையல்லோ இதை எனக்கு நிறைவாக்கிக்கொடு என கேட்டால் இல்லையென்று சொல்லவா போகின்றார். தருவார் என நம்பிக்கையோடு கேட்டால் தராமலா போகபோகின்றார்.
பாருங்கள்! என் வாழ்க்கை எப்படியெல்லாம் இழுக்கபட்டு அலைகழிக்கப்ட்டது.
நன்றாக படித்துகொண்டிருந்த நிலையில் 12 வயதில் இரண்டாம் மாடியிலிருந்து பின் தலை அடி பட விழுந்து காது களில் இரத்தம் கட்டி சீழ் வடித்து அதனால் காது கண் என பாதிக்கப்பட்டு தலைவலிகளை சுமந்து 18 வயது வரை வாழ்வா? சாவா எனும் போராட்டம்.
சாதாரணமாய் அப்படி ஒரு விபத்து நடந்தால் பின் தலையில் இரத்த்ம கட்டி உயிரே போய் விடுமாம். எனக்கோ எதோ காரணத்தோடு இத்தனை பலவீனங்களையும் தாண்டி நீ சாதிக்கணும், வாழணும், உனக்காக கடமைகள் இவ்வுலகில் இன்னும் நிறைய உண்டு என இன்று வரை என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றார்.
என் அதீத இறை நம்பிக்கையால் நான் இருக்குமிடமெல்லாம் என்னை உயர்த்திகொண்டே இருக்கின்றார். நானாய் ஏதும் செய்வதில்லை. அவர் செயல்படுத்து கின்றார். என்னை சேனை வர செய்ததும் இதே உங்களுக்கு இதை எழுத செய்ததுக்கும் ஏதோ காரணம் இருக்கும்.!கடவுள் நம்மை நல்லவழியில் தான் நடத்துவார்!
விபத்தின் பின் ஐயோம்மா என்னால் முடியல்லையே.. என்னால் இப்படி ஆனதே என மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் இவை சாத்தியமா?
இங்கே நீங்கள் கண்ட கேக் அலங்காரங்கள் எந்த ஸ்கூலில்லும் எவரிடமும் சென்று கற்றவைஅல்ல என்றால் நம்புவீர்களா?
என் சுய முயற்சியால் என் ஒவ்வொரு பொழுதையும் பய்ன தருவதாய் பயன் படுத்தணும் எனக்கு தெரியாதது என எதுவும் இருக்க கூடாது எனும் உணர்வில் ஒவ்வொன்றால் தேடி தேடி நான் கற்றேன்.
நம்மால் முடியும் எனும் நம்பிக்கை நமக்கிருக்கணும்! நம்மிடம் இருப்பவை மேன்மை எனும் உணர்வு நம்க்குள் இருக்கணும்
செருப்பே இல்லை என்பதை விட காலே இல்லாதவனை பார்த்து மனம் நிறைவாய் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியணும்!
நம்மை நாம் என்றும்குறைத்து மதிப்பிடவும் கூடாது. புகழ் எனும் போதையில் மயங்கி தலைக்கனம் , மமதை நம்மை ஆட்கொள்ல விடவும் கூடாது!
எனக்கு நான் தான் நீதிபதி! சக மனிதரும், கடவுளும் என்னை நோக்கி நீ இப்படி செய்தாய் என குற்றம் சுமத்தாத படி என் வாழ்க்கையை நான் திட்டமிட்டு நடத்துவேன். என்னிடம் இருப்பதை எனக்கு போதும் எனும் மனப்பாங்கு நம்மிடம் இருந்தால் விதியையும் நம் மதியால் வெல்லலாம் சார்!
ஜலீல் சார்!
தலை எழுத்து எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். நாம் பிறக்கணும். பிறந்து என்ன செய்யவேண்டும், நம் பெயர் என்ன? எதுவரை வாழணும்? எப்படி வாழ வேண்டும், நம் வாழ்க்கைக்கான இலக்கு என்ன என்பதை நாம் பிறக்கு முன்னரே இறைவன் திட்டமிட்டிருந்தாலும் நம்மை சுயமாய் சிந்தித்து முடிவெடுக்ககூடிய இன்னொரு வல்லமையையும் தந்திருகின்றான் அல்லவா..!
முடியாது என்றால் முடியாது தான்.முடியும் எனில் முடியும் தான்.
முடியும் என முனைந்து விட்டு நம் மேல் நம்பிக்கையை வைத்து விட்டு இறைவா.. நான் உன் பிள்ளையல்லோ இதை எனக்கு நிறைவாக்கிக்கொடு என கேட்டால் இல்லையென்று சொல்லவா போகின்றார். தருவார் என நம்பிக்கையோடு கேட்டால் தராமலா போகபோகின்றார்.
பாருங்கள்! என் வாழ்க்கை எப்படியெல்லாம் இழுக்கபட்டு அலைகழிக்கப்ட்டது.
நன்றாக படித்துகொண்டிருந்த நிலையில் 12 வயதில் இரண்டாம் மாடியிலிருந்து பின் தலை அடி பட விழுந்து காது களில் இரத்தம் கட்டி சீழ் வடித்து அதனால் காது கண் என பாதிக்கப்பட்டு தலைவலிகளை சுமந்து 18 வயது வரை வாழ்வா? சாவா எனும் போராட்டம்.
சாதாரணமாய் அப்படி ஒரு விபத்து நடந்தால் பின் தலையில் இரத்த்ம கட்டி உயிரே போய் விடுமாம். எனக்கோ எதோ காரணத்தோடு இத்தனை பலவீனங்களையும் தாண்டி நீ சாதிக்கணும், வாழணும், உனக்காக கடமைகள் இவ்வுலகில் இன்னும் நிறைய உண்டு என இன்று வரை என்னை இயக்கிக்கொண்டே இருக்கின்றார்.
என் அதீத இறை நம்பிக்கையால் நான் இருக்குமிடமெல்லாம் என்னை உயர்த்திகொண்டே இருக்கின்றார். நானாய் ஏதும் செய்வதில்லை. அவர் செயல்படுத்து கின்றார். என்னை சேனை வர செய்ததும் இதே உங்களுக்கு இதை எழுத செய்ததுக்கும் ஏதோ காரணம் இருக்கும்.!கடவுள் நம்மை நல்லவழியில் தான் நடத்துவார்!
விபத்தின் பின் ஐயோம்மா என்னால் முடியல்லையே.. என்னால் இப்படி ஆனதே என மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் இவை சாத்தியமா?
இங்கே நீங்கள் கண்ட கேக் அலங்காரங்கள் எந்த ஸ்கூலில்லும் எவரிடமும் சென்று கற்றவைஅல்ல என்றால் நம்புவீர்களா?
என் சுய முயற்சியால் என் ஒவ்வொரு பொழுதையும் பய்ன தருவதாய் பயன் படுத்தணும் எனக்கு தெரியாதது என எதுவும் இருக்க கூடாது எனும் உணர்வில் ஒவ்வொன்றால் தேடி தேடி நான் கற்றேன்.
நம்மால் முடியும் எனும் நம்பிக்கை நமக்கிருக்கணும்! நம்மிடம் இருப்பவை மேன்மை எனும் உணர்வு நம்க்குள் இருக்கணும்
செருப்பே இல்லை என்பதை விட காலே இல்லாதவனை பார்த்து மனம் நிறைவாய் வாழ்க்கையை ரசித்து வாழ தெரியணும்!
நம்மை நாம் என்றும்குறைத்து மதிப்பிடவும் கூடாது. புகழ் எனும் போதையில் மயங்கி தலைக்கனம் , மமதை நம்மை ஆட்கொள்ல விடவும் கூடாது!
எனக்கு நான் தான் நீதிபதி! சக மனிதரும், கடவுளும் என்னை நோக்கி நீ இப்படி செய்தாய் என குற்றம் சுமத்தாத படி என் வாழ்க்கையை நான் திட்டமிட்டு நடத்துவேன். என்னிடம் இருப்பதை எனக்கு போதும் எனும் மனப்பாங்கு நம்மிடம் இருந்தால் விதியையும் நம் மதியால் வெல்லலாம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நிஷா மேடம்.
காலை வணக்கம் உங்களுக்கு உறித்தாகட்டும்.
இவ்வளவு வேலைப் பழுவுக்கு மத்தியில் சுகம் விசாரிப்பதையும் தாண்டி..
அற்ப்புதமான முத்துக்களை எனக்கு பரிசாகத் தந்திருக்கிறீர்கள் மேடம்.
உங்களின் ஒவ்வொரு சொல்லும் .....
என் வாழ்க்கைக் கோடுகளை நேர்த்தியாக்குகிறது.
பகிர்ப்பட்ட கருத்தில் இருந்து...
உலகைக் காண்கிறேன்....
உழைப்பக் காண்கிறேன்...
விடாமுயச்சியைக்... தன்னம்பிக்கைய....
வாழ்வியலின் அசல் கோலத்தை....
துயரத்தில் துவண்டு மீட்ச்சி பெற்ற இறை விசுவாசத்தைக் காண்கிறேன்.
அனைத்தையும் மறைவின்றி ஒப்புவிக்கும் உன் நற்பின் பலம் கண்டு......
உண்மையில் கண்கலங்கிவிட்டேன்.
ஒரு கனம் என்னையே தூக்கிப் போட்டு விட்டது.
ஒப்புவித்த விடயங்கள் யாவும் மானிட வாழ்வின் ஆளுமைகள் தான்.
சோக, துண்ப, இயலாமை ,தோல்வி நிலைகளை......
வெற்றியின் படிக்கற்கலாக மாற்றி வாழ முயற்சிப்போம் !!!!
விதியையும் மதியால் வெல்வோம் வாரீர் !!!
காலை வணக்கம் உங்களுக்கு உறித்தாகட்டும்.
இவ்வளவு வேலைப் பழுவுக்கு மத்தியில் சுகம் விசாரிப்பதையும் தாண்டி..
அற்ப்புதமான முத்துக்களை எனக்கு பரிசாகத் தந்திருக்கிறீர்கள் மேடம்.
உங்களின் ஒவ்வொரு சொல்லும் .....
என் வாழ்க்கைக் கோடுகளை நேர்த்தியாக்குகிறது.
பகிர்ப்பட்ட கருத்தில் இருந்து...
உலகைக் காண்கிறேன்....
உழைப்பக் காண்கிறேன்...
விடாமுயச்சியைக்... தன்னம்பிக்கைய....
வாழ்வியலின் அசல் கோலத்தை....
துயரத்தில் துவண்டு மீட்ச்சி பெற்ற இறை விசுவாசத்தைக் காண்கிறேன்.
அனைத்தையும் மறைவின்றி ஒப்புவிக்கும் உன் நற்பின் பலம் கண்டு......
உண்மையில் கண்கலங்கிவிட்டேன்.
ஒரு கனம் என்னையே தூக்கிப் போட்டு விட்டது.
ஒப்புவித்த விடயங்கள் யாவும் மானிட வாழ்வின் ஆளுமைகள் தான்.
சோக, துண்ப, இயலாமை ,தோல்வி நிலைகளை......
வெற்றியின் படிக்கற்கலாக மாற்றி வாழ முயற்சிப்போம் !!!!
விதியையும் மதியால் வெல்வோம் வாரீர் !!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: "எந்தன் கைவணணமே கலை வண்ணமாய்! மேசை அலங்காரமும் உணவுவகைகளும் "
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» மேசை அலங்கார பூக்கள்
» அழகான மேசை மின்விளக்குகள்..
» இதோ எந்தன் தெய்வம்......
» இதோ எந்தன் தெய்வம்
» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
» அழகான மேசை மின்விளக்குகள்..
» இதோ எந்தன் தெய்வம்......
» இதோ எந்தன் தெய்வம்
» நான் ரசித்த பாடல்கள்.. ஒலி,ஒளியாக, வரிவரியாக .. !
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|