Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
+16
கவிப்புயல் இனியவன்
Farsan S Muhammad
சுறா
பானுஷபானா
ansar hayath
Nisha
யாதுமானவள்
விஜய்
ஹனி
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
Atchaya
ஹம்னா
முனாஸ் சுலைமான்
நண்பன்
*சம்ஸ்
20 posters
Page 2 of 15
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
First topic message reminder :
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
ஜாதியென்று ஒதுக்கப்பட்டு சாலையோரம்
சங்கதியற்று கருணையற்ற சமூகத்தின் முன்
வாரிசுடன் வாழவழியின்றி
தத்தளிக்கிறேன் தாயானதால்
வங்கியில் கணக்கு வாடகைக்கு தாய்
படிப்பதற்குப் பட்டணம்
பயணத்திக்கு வானூர்தியென்று
தினமும் ஜொலிக்கும் மக்களின்
மனசாட்சி எங்கே? - தானம் செய்யுங்கள்.
எதிர் காலம் சிறக்க
ஏழைஜாதி என்பதை ஒழிக்க
ஆசிரமங்களின் எண்ணிக்கை குறைக்க
அமைதி நிலைக்க
அன்னதானம் செய்யுங்கள்.
கருப்புப்பணத்தைவெள்ளையாக்க
கண்திறவுங்கள்
கருணையில்லம் சென்று
ஊனமுற்றோர் நிலைகண்டு
ஊக்கங் கொடுங்கள் உதவிசெய்யுங்கள்.
வசதிபடைத்தோர் எத்தனைபேர்
வாழவழியின்றி தவிப்பவர்கள் எத்தனைபேர்
வாழ்க்கை இழந்தோர் எத்தனை பேர்
வந்து பார்க்க நேரம் உண்டோ உமக்கு?.
நட்புடன் சம்ஸ்.
Last edited by *சம்ஸ் on Mon 20 Apr 2015 - 11:24; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:2.குறைகளுடன் நான் கிறுக்கும்
கவிதைகள்
உன் முத்தங்கள் பட்டு
முழு ஆயுள் பெறுகிறது!
முத்தங்களுக்காக குறைகளோடு கிறுக்கல்கள் கிறுக்கப்படுகின்றதோ!?
குறைகள் இருப்பதனால் தான் முத்தங்கள் ஆயுளை தருவதும் போல் தோன்றுகின்றதோ!
ஆயுள் முழுமை பெறும் எனும் உணர்வு இருந்தால் கிறுக்கல்கள் குறைகளோடே பிறக்கட்டும். :cheers:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:3.
என் வீட்டு முற்றத்தில்
பூத்துக் குலுங்கும்
பூக்களைக் கேட்கிறேன்
அதுவும் உன்வருகைக்காக
பூத்தனவாம்.
பூக்கும் பூக்கள் யார் வருகைக்காக பூத்தது சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:4.தனிமையிலும் ஒரு இனிமை
உனை நினைப்பதனால் அல்ல
உன் நினைவை சுமப்பதனால்
தனிமையை தானாய் விரும்பியவர்களுக்கு தனிமை என்றும் இனிமை தான்!
ஆனாலும் நினைவுகள் எப்போதும் இனிமையாய் மட்டும் இராதே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:5. தென்றலிடம் சொல்லி விடு
நீ வரும் தெரு முனைகளில்
உன் வருகைக்கு.காத்திருக்கிறேன்
தென்றலாய் வரும் நேரம் அது சூறாவளி என சுழட்டி அடித்து விட்டு உள்ளத்தில் உணர்வுடன் இருப்பவர்களை தேடி எதற்காக தெரு முனையில் காத்திருக்கணுமாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
மெதுவாக தலைசாய்கின்றது மலர்கள்.
வீசும் காற்றால் அல்ல!
உன் வருகையால்!
வீசும் காற்றால் அல்ல!
உன் வருகையால்!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அடடா! என்னது நம்ம இடி அமீன் சாருக்கு கவிதை கவிதையாக குறுங்கவிதைகள் கொட்டுகின்றது!
இத்தனை நாளும் எங்கே போயிருந்தீர்கள் சார்?
குட்டிக்குட்டியாய் யாருக்கோ தூதாய் அனைத்தும் சூப்பராய் இருக்கின்றது சம்ஸ்! இன்னும் எழுதுங்கள்!
இத்தனை நாளும் எங்கே போயிருந்தீர்கள் சார்?
குட்டிக்குட்டியாய் யாருக்கோ தூதாய் அனைத்தும் சூப்பராய் இருக்கின்றது சம்ஸ்! இன்னும் எழுதுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote: அடடா! என்னது நம்ம இடி அமீன் சாருக்கு கவிதை கவிதையாக குறுங்கவிதைகள் கொட்டுகின்றது!
இத்தனை நாளும் எங்கே போயிருந்தீர்கள் சார்?
குட்டிக்குட்டியாய் யாருக்கோ தூதாய் அனைத்தும் சூப்பராய் இருக்கின்றது சம்ஸ்! இன்னும் எழுதுங்கள்!
உள்ளத்தின் உணர்வுகள் வரிகளாய் பிரதிபலிக்கிறது அதை தட்டி கொடுத்து அருமை நன்றி என்று வாழ்த்தும் போது இனம்புரியாத மகிழ்ச்சி என்னுள்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த உணர்வு இருக்கும் தானே! தான் படைக்கும் ஒவ்வொன்றையும் படிப்பவர் தட்டி கொடுத்து பாராட்டினால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:ஒவ்வொரு படைப்பாளிக்கும் இந்த உணர்வு இருக்கும் தானே! தான் படைக்கும் ஒவ்வொன்றையும் படிப்பவர் தட்டி கொடுத்து பாராட்டினால் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது?
கண்டிப்பாக ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் ஒரு கைதட்டல் இன்னும் இன்னும் அவனை படைக்க தூண்டும். அந்த வகையில் நான் மட்டும் விதிவிலக்கா?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
இவ் பூவுலகில்
நான் கற்றது எத்தனையோ!
இழந்தது ஒன்றே...
இளமை எனும் - மேல்தேற்றம்..!!
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ம்ம் இதுவும் நல்லா இருக்குதே சம்ஸ் சாரே!
கற்றதும், பெற்றதும் நல்லதாயிருக்க வாழ்த்துகள்!
கற்றதும், பெற்றதும் நல்லதாயிருக்க வாழ்த்துகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அனைத்தும் அருமை தொம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
தொம்பியா? அது யாரு பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:தொம்பியா? அது யாரு பானு?
சம்ஸ் தொம்பி தான் ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஓ! தொப்பி சரியாய் தான் பொருந்துது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
தொம்பிக்கு தொப்பி சரியா இருந்தா சரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
Nisha wrote:ம்ம் இதுவும் நல்லா இருக்குதே சம்ஸ் சாரே!
கற்றதும், பெற்றதும் நல்லதாயிருக்க வாழ்த்துகள்!
தங்கள் வாழ்த்திற்கு நன்றி மேடம்
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
பானுஷபானா wrote:தொம்பிக்கு தொப்பி சரியா இருந்தா சரி
அப்ப சரியில்லை என்று சொல்ல வருகின்றீர்களாஅக்கா
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
அனைத்தும் அருமை தொடருங்கள் சார்
என்னாச்சு அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் தொம்பி என்றொரு புதுப்பெயரும் சேர்ந்திருக்கு
என்னாச்சு அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் தொம்பி என்றொரு புதுப்பெயரும் சேர்ந்திருக்கு
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:1.நீ வந்து போகையில்
மலருக்கு வருத்தம்தான்
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
வண்டுகள்!
வண்டு வந்து தன் கர்ப்பைத்தான் சூறையாடுகிறது என்றாலும்
அன்பு மலர் வருந்தியதில்லை
ஆனால் பெண்ணே
உன் வருகையால்
வருத்தம் கொண்டுள்ளது என்றால்
அப்போது வந்து போனது
தேவதையாகத்தான்
இருக்க வேண்டும்
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தல *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:தொம்பிக்கு தொப்பி சரியா இருந்தா சரி
அப்ப சரியில்லை என்று சொல்ல வருகின்றீர்களாஅக்கா
ஹாஹா! சரியில்லை என சொன்னால் என்ன செய்வதாய் உத்தேசமாம் இடிஅமீன் சாரே!
அவங்க உங்களுக்கு சரியாய் பொருத்தம் என தான் சொன்னாங்க! எல்லாத்தையும் கேள்வி கேட்டுகொண்டு இருக்க கூடாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
நேசமுடன் ஹாசிம் wrote:அனைத்தும் அருமை தொடருங்கள் சார்
என்னாச்சு அனைவரும் ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கிறார்கள் தொம்பி என்றொரு புதுப்பெயரும் சேர்ந்திருக்கு
உங்களுக்கும் ஒரு பெயர் தயார் செய்திருவோமா சாரே!
பானு முன்னாடியும் இப்படி சொல்லி இருக்காங்க கவனித்ததில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
ஏய் படகே!
நீ கரை ஓதுங்க தடுக்கிறது எதுவோ
தவிக்கிறது உள்ளம்
துடுப்பிட்டு வா பிடிப்புடன் பேசலாம்.
நீ கரை ஓதுங்க தடுக்கிறது எதுவோ
தவிக்கிறது உள்ளம்
துடுப்பிட்டு வா பிடிப்புடன் பேசலாம்.
Re: என் எண்ணத்தின் சிதறல்கள் -- தமிழ்த்தந்தி இதழில் சம்ஸின் கவிதை!
*சம்ஸ் wrote:ஏய் படகே!
நீ கரை ஓதுங்க
தடுக்கிறது எதுவோ
தவிக்கிறது உள்ளம்!
துடுப்பிட்டு வா
பிடிப்புடன் பேசலாம்.
முதலில் கரை ஒதுங்க தடுப்பது என்ன வென கண்டு பிடித்து கரைக்கு வாருங்கள் சார்!
ஊரிலிருந்து வந்ததிலிருந்து கவிதை மழையாய் கொட்டுகின்றது இன்னும் கொட்டட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 15 • 1, 2, 3 ... 8 ... 15
Similar topics
» தத்துவ சிதறல்கள்
» சம்ஸின் பஸ் பயணம்
» நட்பு சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
» சம்ஸின் பஸ் பயணம்
» நட்பு சிதறல்கள்
» ஆனந்த விகடன் இதழில் ரசித்த கவிதைகள்
» ***சிதறல்கள்***
Page 2 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|